;
Athirady Tamil News
Daily Archives

16 June 2022

உயிர்காக்கும் மருந்துகள் தொடர்பான அறிவிப்பு!!

நாட்டில் உள்ள வைத்தியசாலைக்கு தேவையான 14 உயிர்காக்கும் மருந்துகளில் 13 மருந்துகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக…

மின்சாரசபை தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை !!

இலங்கை மின்சார சட்டமூலத்தை அரசாங்கம் இல்லாது செய்ய வேண்டுமென மின்சாரசபை தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. அவ்வாறு இல்லாத பட்சத்தில் அதனை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் தொழிற்சங்க மட்டத்தில் முன்டுக்கப்படுமென சுட்டிக்காகட்டப்பட்டுள்ளது.…

தேவையான பொருட்க‌ளை நாட்டுக்கு கொண்டு வ‌ர‌ அனும‌தித்த பிரதமர் ரணிலுக்கு நன்றி!!

தேவையான பொருட்க‌ளை நாட்டுக்கு கொண்டு வ‌ர‌ அனும‌தித்த பிரதமர் ரணிலுக்கு நன்றி : பாராளும‌ன்ற‌த்தை பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தாத‌ க‌ட்சிக‌ளின் கூட்ட‌ணி. திற‌ந்த‌ க‌ண‌க்கில் தேவையான பொருட்க‌ளை நாட்டுக்கு கொண்டு வ‌ர‌ அனும‌திக்க‌ வேண்டும்…

பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட மூவர் கைது!! (படங்கள்,…

வீடொன்றில் இருந்த பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட மூவரை 24 மணிநேரத்தினுள் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி வீடொன்றில்…

விரைவில் புதிய அரசியல் கூட்டணி !!

அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பத்து கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகின்றனர். தற்போதைய அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கும் அரசாங்கத்தை முறையாக வழி…

முட்டையும் கோழியும் மீண்டும் எகிறின !!

கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கோழி தீவகத்தில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், ​விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு…

சமூக ஊடகங்களில் பகிரப்படும் ‘போலி பொலிஸ் செய்தி’ தொடர்பான அறிவிப்பு!!

‘அனைவரும் படிக்க வேண்டிய பொலிஸ் செய்தி’ என சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தி போலியானது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை காவல்துறையினரால் அவ்வாறான செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள…

ரஞ்சனை சந்தித்த சஜித்!!

சுதந்திர தினம், வெசாக் தினம், பொசன் தினம் போன்ற தினங்களில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவார் என அரசாங்க தரப்பு கூறிய போதிலும் கூட அது முழுக்க முழுக்க பொய் மற்றும் ஏமாற்று வேலை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

நடுவானில் நடக்கவிருந்த விபத்தை தடுத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகள்!!

லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் யுஎல்-504 விமானம் வந்துகொண்டிருந்தது. அதில் 275 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம் துருக்கி வான் பகுதியில், பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்துடன் நேருக்கு நேர் மோதக்கூடிய அபாயம்…

மகனை ஆற்றில் வீசிய தாய் !!

தனது ஐந்து வயதான மகனை ஆற்றில் வீசிவிட்டு, தானும் ஆற்றில் குதிக்க முயன்ற 42 வயதான தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளை பொலிஸ் பிரிவில்,கதிரான பாலத்தில் வைத்தே தனது ஐந்து வயதான மகனை அந்தப் பெண், ​நேற்று (15) இரவு வேளையில் களனி…

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடா? மத்திய அரசு விளக்கம்..!!

எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தி உள்ளதால் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட நேரம்…

ரஷ்ய தூதுவரை சந்திக்கிறார் விமல் வீரவன்ச !!

நாட்டில் நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் உரம் தொடர்பான நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான உதவியை பெற்றுக் கொள்வதற்காக ரஷ்ய தூதுவரை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.…

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 2 கப்புக்கு மேல் டீ குடிக்காதீர்கள்: பாகிஸ்தான் மந்திரி…

அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் பாகிஸ்தானில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீண் செலவுகளை குறைக்க அந்நாடு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக இறக்குமதி மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பை அந்நாட்டு அரசு சரி செய்ய…

கல்முனை நூலகத்தை திறன்பட இயக்க மாநகர நிர்வாகம் முன்வர வேண்டும் : மக்கள் கோரிக்கை !

கல்முனை மாநகர பிரதம நூலகமாக இருந்துவரும் ஏ.ஆர். மன்சூர் நூலகம் அறிவீனர்களால் கவனிப்பாரற்று குப்பை மேடாக காட்சி தருகின்றது. 1977 முதல் 1994 வரை கல்முனையில் உள்ளூராட்சி என்றாலும், பாராளுமன்றம் என்றாலும் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களது…

இந்திய கோதுமையை ஏற்றுமதி செய்ய தடை – ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி உத்தரவு..!!

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்குமதியாகும் கோதுமை மற்றும் கோதுமை மாவை மறு ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ரஷியா-உக்ரைன் போர் தொடங்கியதை தொடர்ந்து, ஐக்கிய…

ஈரானின் தெற்கு கிஷ் தீவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..!!

ஈரானின் தெற்கு கிஷ் தீவில் இன்று அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலி துபாய் மற்றும் பாரசீக வளைகுடா முழுவதும் உள்ள பிற பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது. இதில் இரண்டு நிலநடுக்கங்கள் 4.7 ரிக்டர் அளவிலும், தொடர்ந்து…

அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை அதிகரித்து வருகின்றன- சர்வதேச அமைப்பு தகவல்..!!

சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் இயங்கி வரும் சர்வதேச அமைதி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அணு ஆயுதங்களை வைத்துள்ள அனைத்து நாடுகளும் தங்களது ஆயுத களஞ்சியத்தை மேம்படுத்தி வருகின்றன. ஒட்டுமொத்தமாக 12,705 அணு ஆயுதங்கள் பல்வேறு…

இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் இடங்கள்!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று (16) எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் விஷேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதனடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எரிபொருள் நிரப்பு…

’மே 9 வன்முறைக்கு காரணமானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்’

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த அரசியல்வாதிகள் போராட்டக்காரர்ளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், இந்த வன்முறைக்கு…

’நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சினைக்கு ஆட்சி மாற்றமே தீர்வு’ !!!

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் உடனடியாக ஆட்சி மாற்றமொன்று அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் மக்கள்…

பயிரிடப்படாத நிலங்களை இளைஞர்களிடம் ஒப்படைக்குக – ஜனாதிபதி!!

வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றுவதைப் போன்று, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வு மற்றும்…

தம்மிக்க பெரேராவின் நியமனத்திற்கு எதிராக மனு தாக்கல் !!!

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா பெயரிடப்பட்டுள்ளமைக்கு எதிராக உயர் நிதிமன்றில் அடிப்படை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. அரசியலமைப்பின் 99 ஏ…

மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும்!!

நாட்டின் தென்மேற்கு கரையோரப் பிரதேசங்களில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என…

பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்- விஜய் வசந்த் பங்கேற்பு..!!

நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் காங்கிரஸ் அலுவலகம் அருகில்…

எரிபொருள் இறக்குமதி- உக்ரைனை ஏமாற்றிய பிரான்ஸ்..!!

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான…

டெல்லி போராட்டம்- காங்கிரஸ் தொண்டர்கள் போலீசாரை தாக்கியதாக குற்றச்சாட்டு..!!

டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தலைவர்களும், தொண்டர்களும் செல்ல முடியாதபடி போலீசார் தடுப்புகளை வைத்து இருந்தனர். ஆனால் தொண்டர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்கள்…

திருட்டு முயற்சியின் போது ஏ.டி.எம் எந்திரம் தீப்பிடித்து – ரூ3.8 லட்சம் பணம்…

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள கூட்லவாடி என்ற இடத்தில் ஏ.டி.எம் மையம் உள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த மையத்துக்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை கருப்பு பெயிண்ட் அடித்து…

பகவந்த் மான் அரசு ஊழலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது- அரவிந்த்…

பஞ்சாபில் உள்ள பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடுமையானது மற்றும் நேர்மையானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், முந்தைய ஆட்சிகளின் கீழ் பல்வேறு வகையான…

இறுதி கட்ட போர் தீவிரம்- உக்ரைனில் 3 முக்கிய பாலங்களை ரஷியா தகர்த்தது..!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 மாதங்களை தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இருந்தபோதிலும் ரஷியாவின் மும்முனை தாக்குத லால் உக்ரைனில் பல நகரங்கள் ரஷியா வசம் வீழ்ந்து விட்டது. தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதியான…

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் தேர்வு ஆலோசனை- மம்தா பானர்ஜி அழைப்பை 3 கட்சிகள்…

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதா கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் விவரம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு…

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர்கள் சீனா திரும்புவதற்கான விசா தடை நீக்கம்..!!

உலகம் முழுவதும் கடந்த 2020- ஆம் ஆண்டு கொரோனா ஆட்டி படைத்தது. இதனால் சீனாவில் படித்து வந்த இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தாயகம் திரும்பினார்கள். ஆனால் அதன் பிறகு அவர்கள் சீனா திரும்பி வர அந்நாட்டு அரசு விசா வழங்கவில்லை. இதனால்…

கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு கட்டாய திருமணம், அழுது கொண்டே தாலி கட்டிய சோகம்..!!

பீகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் விலங்கு ஒன்றுக்கு உடல் நிலை சரியில்லை என கூறி கால்நடை மருத்துவராக பணிபுரியும் சத்யம் குமார் ஜாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவருக்கு…

100 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க திட்டம்-சுற்றுப் பயணத்தை தொடங்கிய சந்திரபாபு…

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 150 பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி உள்ளது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலையொட்டி ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தாயார் விஜயம்மா,…