;
Athirady Tamil News
Daily Archives

18 June 2022

21ஆவது திருத்தம்: பேசா மடந்தைகளாக முஸ்லிம் எம்.பிக்கள்!! (கட்டுரை)

யாராவது காணாமல் போய்விட்டால், ‘இந்த நபரைக் காணவில்லை’ என்று விளம்பரம் பிரசுரிப்பது போல, ‘முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்களை காணவில்லை’ என்றும் ‘முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்களை சமூகம் தேடுகின்றது’ என்றும் விளம்பரங்கள் பிரசுரிக்க வேண்டியுள்ளது.…

நரபலி கொடுக்க முயற்சி- வாயில் குங்குமத்தை திணித்ததால் சிறுமி மூச்சு திணறி உயிரிழப்பு..!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகள் புணர்விகா (வயது 3). வேணுகோபால் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். வேணுகோபாலுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதி ஒருவர் கூறியதின் பேரில்…

லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய நடவடிக்கை !!

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிறைவுறுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமான் நிறுவனத்துடன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு…

பேராதனை கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தம் !!

நாட்டில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச தெரிவித்துள்ளார். இதன்படி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும்…

செயலிழக்கும் அபாயத்தில் போக்குவரத்துச்சேவை!!

பொருளாதார நெருக்கடியின் விளைவாக எரிபொருளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு தொடரும் நிலையில், வாகனங்களுக்கு அவசியமான எரிபொருள் இன்மையால் பொதுப்போக்குவரத்து உள்ளடங்கலாக ஒட்டுமொத்த போக்குவரத்து சேவையும் படிப்படியாக செயலிழக்கும் நிலையேற்பட்டிருப்பதுடன்,…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும்…

திருகோணமலை ஹபரணை பிரதான வீதியில் விபத்து!!

திருகோணமலை ஹபரணை பிரதான வீதியில் வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று (18) அதிகாலை 1.20…

தென்கொரிய அரசாங்கம் இலங்கைக்கு பூரண ஆதரவு !!

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜியோங் வுன்ஜின் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரு…

மக்களின் போசாக்குநிலை தொடர்பில் கணக்கெடுப்பு !!!

நாட்டு மக்களின் போசாக்கு நிலைமை தொடர்பில் கணக்கெடுப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின்…

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி 75 நாட்களுக்கு செயலிழப்பு!!

நேற்று (17) இரவு முதல் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அவசர பராமரிப்பு பணிக்ள் காரணமாக மின்பிறப்பாக்கி தற்காலிகமாக…

நெருக்கடியிலிருந்து விரைவில் மீள முடியாது – மத்திய வங்கிஆளுநர் !!

சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருந்தால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து சிக்கலின்றி மீண்டெழ முடிந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.…

ஊடகவியலாளர் மீது தாக்குதல் !!

மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்க மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (17)…

இன்று (18.06.2022) ஒக்டேன் 92 ரக பெற்றோல் விநியோகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு…

இன்று (18.06.2022) ஒக்டேன் 92 ரக பெற்றோல் விநியோகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து "எல்லாளன்"

‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு: போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..!!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் இன்று போராட்டக்காரர்கள் ரெயிலுக்கு தீ வைத்தனர். வன்முறை கும்பலை கலைக்க போலீசார் 15 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார்.…

கோவில் அன்னதான திட்டத்தில் ரூ.1 கோடி மோசடி- முன்னாள் நிர்வாக அதிகாரி கைது..!!

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இக்கோவிலில் சீசன் காலங்களில் வரும் பக்தர்களுக்கு அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக நிலக்கல்லில் உள்ள கோவில் சமையல்…

அக்னிபாத் போராட்டம் எதிரொலி: 35 ரெயில்கள் ரத்து..!!

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதன் எதிரொலியால், பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பீகார், உ.பி…

இளைஞர்கள் மீது அக்கறை காரணமாகவே அக்னிபாத் திட்டத்தில் வயது தளர்வு – பாதுகாப்புத்துறை…

இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெறாததால், இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று…

மண்ணை காப்பற்ற முடியும் என்ற சத்குருவின் செயல் பாராட்டுக்குரியது- தெலுங்கானா வேளாண் துறை…

மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி மண்ணைக் காப்போம் இயக்கம் என்ற உலகளாவிய விழிப்புணர்வு இயக்கத்தை லண்டனில் இருந்து மார்ச் 21-ம் தேதி தொடங்கிய சத்குரு, மோட்டார் சைக்கிளில், 27 நாடுகளில் 100 நாள் பயணம்…

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் நீடிப்பு- பீகார், தெலுங்கானாவில் மேலும் 4…

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் "அக்னிபாத்" திட்டத்தை பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் செவ்வாய்க்கிழமை…

ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம்- அக்னிபாத் போராட்டக்காரர்களுக்கு ரெயில்வே…

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பீகார், உ.பி மாநிலங்களில் ரெயில்களில் தீ வைத்து எரித்ததால்…

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் சகோதரர் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் சகோதரரும், உர வியாபாரியுமான அக்ரசென் கெலாட்டின் ஜோத்பூர் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர். 2007…

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் இன்று…

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகள் புணர்விகா (வயது 3). வேணுகோபால் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். வேணுகோபாலுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதி ஒருவர் கூறியதின்…

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க பாகிஸ்தான் உதவி….!!!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கமும் பூரண ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கி (Umar Farooq Burki) தெரிவித்துள்ளார். இன்று (17) பிற்பகல் கொழும்பு,…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை வேண்டும் – மாகாநாயக்க தேரர்கள்!!

நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் காணப்பட வேண்டும் என்பதுடன், அதனை இல்லாது செய்ய கூடாது என மாகாநாயக்க தேரர்கள் வலியுறத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாகாநாயக்க தேரர்களை…

‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு: போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..!!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் இன்று போராட்டக்காரர்கள் ரெயிலுக்கு தீ வைத்தனர். வன்முறை கும்பலை கலைக்க போலீசார் 15 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார்.…

கோவில் அன்னதான திட்டத்தில் ரூ.1 கோடி மோசடி- முன்னாள் நிர்வாக அதிகாரி கைது..!!

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இக்கோவிலில் சீசன் காலங்களில் வரும் பக்தர்களுக்கு அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக நிலக்கல்லில் உள்ள கோவில் சமையல்…