;
Athirady Tamil News
Daily Archives

19 June 2022

நாளை வருகின்றனர் ஐ.எம்.எஃப் பிரதிநிதிகள் !!

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில், அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) பிரதிநிதிகள் குழு, நாளை (20) நாட்டுக்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய…

களுத்துறையில் பதற்றமான சூழ்நிலை !!

களுத்துறை, மீகஹதென்ன எரிபொருள் நிலையத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இராணுவ அதிகாரி ஒருவர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாமல் எம்.பிக்கு சனத் ஜயசூரிய சாட்டையடி !!

வீரர்கள் பலமுறை தோல்வியடைந்து, அணியில் இருந்து நீக்கப்பட்டால், அணிக் கூட்டங்களுக்கு வந்து புதிய தலைவரை சங்கடப்படுத்துவதற்குப் பதிலாக வேறு விளையாட்டில் ஈடுபடும் கண்ணியம் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கட்…

நெருக்கடி குறித்து கலந்துரையாடல் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (20) இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை கூட்டத்துக்கு முன்னர், கோட்டையில் உள்ள ஜனாதிபதி…

இலங்கையில் இலட்சக் கணக்கானோர் ​எதிர்கொள்ளப்​போகும் நோய்!! (மருத்துவம்)

இலங்கை மக்கள் தொகையில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், வயது முதிர்ந்தவர்கள் எதிர்க்கொள்ளும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலையின், வாதநோயியலுக்கும்…

வீட்டுத்தோட்டத் திட்டத்தால் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள முடியுமா? (கட்டுரை)

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலங்கையில் மிக விரைவில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படப் போவதாக, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பலர் கூறுகிறார்கள். கடந்த வருடம், இரசாயன பசளை இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடையின் காரணமாக,…

சைக்கிள் ஓட்டுநர்களை சோதனைக்கு உட்படுத்தவுள்ள பொலிஸார்!!

எதிர்வரும் இரண்டு வாரங்களில் சைக்கிள் ஓட்டுநர்களை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்…

யாழ். வல்லையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் மடக்கி பிடிப்பு!!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பகுதியில் , வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் பொது மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வல்லை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

எமது சந்ததியை பாதுகாப்பது எமது தலையாய கடமை!!!

நாட்டில் உள்ள நெருக்கடியான சூழல் ஒருபோதும் மாறப்போவதில்லை. எமது சந்ததியை பாதுகாப்பது எமது தலையாய கடமை அதற்காக அனைவரும் புரிந்துணர்வோடு இணைவோம் என அதிபர்களிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளது. இலங்கைத்…

கடமைக்குச் செல்லாத ஆசிரியர்களுக்கு விசேட லீவு!!

கடமைக்குச் செல்லாத ஆசிரியர்களுக்கு விசேட லீவு வழங்க கல்வியமைச்சின் செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள…

யாழ்.கீரிமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கீரிமலை புதிய கொலணி பகுதியை சேர்ந்த சங்கிலியன் நடராசா (வயது 63) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம்…

தந்தையர் தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தது மாணிக்கதாசன்…

தந்தையர் தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.. படங்கள், வீடியோ) புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டவரும் கொழும்பு மருதானை பிரபல வர்த்தகருமான "சொக்கர்" என அன்போடு அழைக்கப்படும்…

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்..!!

உலக வரலாற்றில் சென்னை பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை 44-வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடக்கிறது. 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. இதில்…

அசாம் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு..!!

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் 32 மாவட்டங்களில் மொத்தம் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடவேண்டாம் – தொண்டர்களுக்கு ராகுல் காந்தி…

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு இன்று (ஜூன் 19) 52-வது பிறந்த நாள். இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்பட பலதரப்பினரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராகுல் காந்தி தனது…

கிழக்கு பாடசாலைகள் யாவும் நடைபெறும் !!

சமகால பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் நாளை (20) திங்கட்கிழமை முதல் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் வழமைபோல நடைபெறும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார். நாளைய…

நாளை முதல் காலையில் மின்வெட்டு இல்லை (வீடியோ)

நாளை (20) முதல் காலை வேளைகளில் மின்வெட்டை அமுல்படுத்தப்படாமல் இருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக…

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்ட ஊர்வலம்!! (படங்கள்)

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்ட ஊர்வலம் ஒன்றினை இன்று (19)முன்னெடுத்தனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி கல்வி சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டியும்…

தங்க கடத்தல் வழக்கு: ஜூன் 22ம் தேதி ஸ்வப்னா சுரேஷ் ஆஜராக வேண்டும் – சம்மன்…

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தங்க கடத்தல் வழக்கில் தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்வப்னா கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல்…

காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை தொகுப்புத் திட்டம் – அரசாணை வெளியிட்டது தமிழக…

ரூ.61.1295 கோடி நிதியில் குறுவை தொகுப்புத் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல்…

அழிவின் பிடியில் சமணர் கோவில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா..!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ளது ஆலத்தூர் கிராமம். இந்த ஊர் பண்டைய வட கொங்கின் 20 நாட்டு பிரிவுகளில் ஒன்றான வட பரிசார நாட்டில் அமைந்துள்ளது. இங்குள்ள அமணீசர் கோவில் என அழைக்கப்படும் சமணர் கோவிலில் திருப்பூரை சேர்ந்த தொல்லியல்…

இளைஞர்கள் அமைதியான வழியில் போராட வேண்டும் – சோனியா காந்தி வேண்டுகோள்..!!

அக்னிபத் என்ற புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பீகாரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. ரெயில்களுக்கும் தீ…

மனித உரிமை மீறல்களுக்கான நீதியை தாமதிப்பது பொறுப்புச் சொல்வதில் அரசை விடுவிப்பதாக…

தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு நீதிகேட்டு போராடும் தாய்மார் நீதி கிட்டாமலேயே படிப்படியாக மரணித்துப்போகும் அவலம் தொடர்கின்றது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி. மீறப்பட்ட மனித…

டீசலுக்கு பதிலாக தண்ணீர் – பணத்தை பறிகொடுத்த மூவர்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் கள்ள சந்தையில் எரிபொருள் வாங்க ஆசைப்பட்ட 3 பேர் சுமார் 77 ஆயிரம் ரூபாய் பணத்தினை பறிகொடுத்துள்ளனர். குறித்த சம்பவங்கள் கனகாம்பிகை குளம், பாரதிபுரம், மலையாளபுரம் பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள்…

வரிசையில் நின்று உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு !!

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு வரிசைகளில் காத்திருந்தவர்களுள் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு வரிசைகளில் நின்று உயிரிழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள்…

50 சதவீத தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடும் !!

தனியார் பஸ்களுக்கு, இ.போ.ச பஸ் டிப்போக்களில் உரிய முறையில் எரிபொருளை வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதால், நாளை தொடக்கம் 50 சதவீத தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன…

கோழிப்பண்ணையால் ஈக்கள் தொல்லை புகார் தாராபுரம் பகுதியில் அமைச்சர் ஆய்வு..!!

தாராபுரத்தை அடுத்த நஞ்சுண்டாபுரம், காளிபாளையம் பகுதிகளில் முட்டைக் கோழிகளை உற்பத்தி செய்யும் தனியாருக்கு சொந்தமான 5-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் கடந்த 4 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதனால் கோழிக்கழிவுகள் அதிகமாக தேங்கி வருவதால்…

47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகருக்கு மாற்றம் – மத்திய அரசு..!!

மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி பகிர்வு தொகை, பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிகளை மாற்றியமைப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.…

பாலப்பணிகள் நடைபெறுவதால் திருப்பூர் வழியாக இயக்கப்படும் ரெயில்களின் நேரம் மாற்றம்..!!

சேலம் ரெயில் நிலையத்துக்கும் மேக்னசைட் சந்திப்புக்கும் இடையே பாலப்பணிகள் நடைபெறுவதால் நாளை 20-ந் தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ஆழப்புலாதன் பாத் எக்ஸ்பிரஸ்…

காபூல் குருத்வாராவில் பயங்கரவாத தாக்குதல் – பிரதமர் மோடி கண்டனம்..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கர்தே பர்வான் என்ற பகுதியில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு இன்று காலை சீக்கியர்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் குருத்வாராவுக்குள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்…

வெளிநாட்டவர்களுக்கான காப்புறுதி திட்டம் நீக்கம்!!

வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட கொவிட்-19 காப்புறுதி திட்டத்தை நீக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த காப்புறுதி திட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக…

உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் – மாநில தேர்தல் ஆணையம்…

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: 498 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி…

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு போக்குவரத்து சேவையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்…

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயும் படகு போக்குவரத்து சேவையையும் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையேயும் வர்த்தக சரக்கு கப்பல் சேவையையும் மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன்…