;
Athirady Tamil News
Daily Archives

20 June 2022

அசாம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு- வெள்ளத்தில் சிக்கியவர்களை…

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டள்ள அசாம் மாநிலத்தில் 7 மாவட்டங்களில் ராணுவ வீரர்கள் 4வது நாளாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிக்கியிருந்த நோயாளிகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 4500…

பிரதமர் மோடி நாளை கர்நாடகா பயணம்- ரெயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி…

பிரதமர் மோடி நாளை மற்றும் நாளை மறுநாள் கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.நாளை பெங்களூருவில் ரூ.27000 கோடி மதிப்பிலான ரெயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கி…

சுவிஸ் கிரித்திகாவின் பிறந்தநாளில் கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு உதவி வழங்கல்.. (படங்கள்…

சுவிஸ் கிரித்திகாவின் பிறந்தநாளில் கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ) ############################### சுவிஸ் பேர்ன் மாநிலத்தில் கோனிக்ஸ் பிரதேசத்தில் வசிக்கும் திரு.திருமதி.கேதீஸ்வரன் தம்பதிகளின் செல்வப்…

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடுபவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு- பிரியங்கா…

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் அமைதி வழி போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மத்திய அரசின் அக்னிபாத்…

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்:…

மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லா, பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது : அரசியலமைப்புச் சட்டத்தின்படியே பாராளுமன்றம் செயல்படுகிறது. அரசியலமைப்பின் முன்…

யாழில் இன்றும் ஆசிரியர்கள் போராட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் க.பொ.த சாதாரன தர விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்றைய தினமும் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்னால் இன்றைய தினம் காலை காலை ஆசிரியர்கள் போராட்டத்தில்…

ஜனாதிபதி செயலக ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக கைது !!

“கோட்டா கோ கம” போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்துக்குச் செல்லும் சகல வாசல்களையும் மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்துக்குள் செல்லவிடாமலும் தடுத்தனர். இதனால் அங்கு பதற்றமான…

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!!

செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. இந்த போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை, பிரதமர் நரேந்திர…

ஸ்வப்னா சுரேசை பின்னால் இருந்து சிலர் இயக்குகின்றனர்- சரிதாநாயர்..!!

கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் சம்பவத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு…

நேர்மையாகவும் இலங்கை செயற்படுகிறது – ஜி.எல். பீரிஸ் !!

மனித உரிமைகள் பேரவையின் 50 வது அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளர் நாயகம் மற்றும் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா,…

543 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு!!

உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாடு கடற்பிரதேசத்தில் இருந்து 543 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவின் மொத்த பெறுமதி 120 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.…

அடுத்தவாரம் முதல் பாரிய போராட்டம் !!

மக்களை தொடர்ந்து இன்னல்களுக்குள் தள்ளும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் அடுத்த வாரம் முதல் பாரிய தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்தது. ஐக்கிய…

வெறிச்சோடிய வீதிகள்-வெயிலில் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள்-அம்பாறை மாவட்டம்!!…

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மட்டுப்படுத்த நிலையில் எரிபொருள் வழங்கப்படுவதனால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். சுமார் 2 முதல் 5 கிலோமீட்டர் வரை நிரையாக தத்தமது வாகனங்கள் உடன்…

மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும்…

ஐ.எம்.எஃப் பிரதிநிதிகள் இன்றையதினம் வருகை !!!

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில், அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) பிரதிநிதிகள் குழு இன்று (20) நாட்டுக்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய…

அக்னிபாத்திற்கு எதிராக வன்முறை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ராணுவத்தில் சேர முடியாது- உயர்…

அக்னிபாத் திட்டத்திற்கு, வட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் ஆட் சேர்ப்பு குறித்து…

லாலு பெயர் கொண்டவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் முடிவடைவதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. வருகிற 29-ந்தேதியுடன் மனு தாக்கல்…

வவுனியாவில் பெற்றோல் விநியோகத்திற்கு எரிபொருள் அட்டை நடைமுறை!!

வவுனியாவில் பெற்றோல் விநியோகத்திற்கு எரிபொருள் அட்டை நடைமுறை: எரிபொருள் விற்பனை மாபியாக்களை கட்டுப்படுத்த விசேட திட்டம் வவுனியாவில் பெற்றோலை விநியோகத்தை சீராக ஒழுங்கமைக்கும் வகையில் ஒவவொரு வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோக அட்டைகளை…