;
Athirady Tamil News
Daily Archives

22 June 2022

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு..!!

நாட்டில் இன்றும் (வியாழக்கிழமை) இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என…

பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு..!!

பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று நாளை (வெள்ளிக்கிழமை) இலங்கைக்கு வரவுள்ள நிலையில், பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம்…

குடியரசுத் தலைவர் தேர்தல்- தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு: ஜே.பி.நட்டா…

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா பொது வேட்பாளராக…

மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் உட்பட 5 பேர் கைது..!!

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்ட மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (21) பிற்பகல்…

இன்று 8 மணிநேர நீர் வெட்டு..!!

கம்பஹா உட்பட பல பகுதிகளில் இன்று (22) 8 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (23) காலை 06.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.…

ராகுல்காந்தி, பாஜகவால் தனிப்பட்ட முறையில் பழிவாங்கப்படுகிறார்- காங்கிரஸ் புகார்..!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் இன்று 5வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகும், இரவில் அரை மணி இடைவேளைக்கு பிறகும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களில்…

தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு- காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-ம் தேதி நடைபெறும்..!!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவேரி…

வியாழேந்திரனின் சகோதரர் உட்பட இருவர் கைது..!!

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியிலுள்ள காணி ஒன்றின் அனுமதியை பெறுவதற்கு அதன் உரிமையாளரிடம் 15 இலச்சம் ரூபா இலஞ்சமாக வாங்கிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோதரர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட இருவரை நேற்று (21)…

வானிலை தொடர்பான அறிவிப்பு..!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும்…

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தகவல்..!!

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில்…

உலக சாதனை படைத்து அசத்திய நுஹான் நுஸ்கி..!!

நூருல் ஹுதா உமர் கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய எனும் ஊரைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் 19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் கண்டு சர்வதேச சாதனை புத்தகத்தில் (International…

அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் சஜித் சந்திப்பு..!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஒ நீலுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (20) பிற்பகல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது. இந்நெருக்கடியான…

விஜயகாந்த் விரைந்து நலம் பெற வேண்டும்- ஸ்டாலின், வாசன் வாழ்த்து..!!

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் காலத்தினை ஒரு மாதத்திற்க முன்னதாகவே துவங்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில்…

மூன்று துறைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்..!!

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…

பாடசாலைகளின் விடுமுறை குறுகும்..!!

கடந்த காலங்களில் விடுபட்ட பாடத்திட்டத்தை ஈடுகட்டும் வகையில், எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களில் வழங்கப்பட இருந்த பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் நேற்று (21)…

ரணிலின் கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன்..!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமருடன் கலந்துரையாடியும் தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டங்களில் இனி தாம் ஒருபோதும் கலந்துகொள்ள போவதில்லை என தமிழ் முற்போக்குக்…

தீர்வுத் திட்டமின்றேல் இழுத்து மூடுங்கள்..!!

நெருக்கடி நிலைமைகளில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்பது என்ற திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நெருக்கடி…

கர்மவினை வாழ விடாது ; பௌத்தம் சொல்கிறது என்கிறார் ஸ்ரீதரன் எம்.பி..!!

நீதிமன்ற கட்டளைகளை பிக்குமார் மீற முடியுமா? அப்படி மீறும் பிக்குமார்களுக்கு நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனை என்ன? நீதிமன்றத்தின் கட்டளையை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது? என்பது தொடர்பில் நீத்தித்துறை தெளிவுபடுத்த வேண்டுமென…

விவேகானந்தர் போன்று பிரதமர் மோடி நாட்டு நலனுக்காக பாடுபட்டு வருகிறார்- மத்திய மந்திரி…

சர்வதேச யோக தின கொண்டாட்டததின் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டார். விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு மூலம் சென்ற அவர் , விவேகானந்தர்…

சில பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு..!!

சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135…

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் பாரிய நில நடுக்கம்..!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் 6.1 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்தப் பகுதிகளில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

வீதி போக்குவரத்து சீர்கேடு-தினமும் எரிபொருளை நாடும் பொதுமக்களால் பாதிப்பு(drone video)..!!

எரிபொருள் விலையேற்ற தகவல் மற்றும் பற்றாக்குறை காரணமாக அதிகளவான மக்கள் ஒரே நேரத்தில் கொள்வனவிற்காக குவிவதனால் வீதி போக்குவரத்து தினமும் சீரற்று காணப்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, மருதமுனை,…

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் எம்.பியின் சகோதரர் கைது..!!

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் சகோதரர், காணி விவகாரம் ஒன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காணி ஒன்று தொடர்பில் 15 லட்சம்…

அடுத்த வருட நடுப்பகுதி வரை மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்படாது..!!

அடுத்த வருடத்தின் நடுப்பகுதி வரை மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்படாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், மருந்து கொள்வனவுக்காக வருடாந்தம்…

ஐ.எம்.எப்புடன் இணக்கப்பாட்டை எட்ட முடியும்..!!

சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எப்) பணியாளர் மட்டத்திலான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியும் எனவும், அதன் பின்னர் திட்டமிட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார்.…

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் போராளியுமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் அவர்கள் தனக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று (21) முறைப்பாடு பதிவு…

அதிகாரிகளின் அசமந்தம், கிராமபுற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது! அதிபர்…

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரிக்கு, வவுனியா நகரப்பகுதியிலிருந்து அதிகமான ஆசிரியர்கள் வருகை தரும் நிலையில், யாழ் மாவட்டதிலிருந்து பதினைந்து ஆசிரியர்கள் வருகை தருகின்றனர். இருந்தபோதும் எரிபொருள் கிடைக்காமை காரணங்காட்டி எமது பாடசாலைகளின் கல்வி…

தமிழகத்தில் மேலும் 737 பேருக்கு கொரோனா – சென்னையில் 383 பேருக்கு பாதிப்பு..!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் புதிதாக 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை.…

தீர்வுத் திட்டமின்றேல் இழுத்து மூடுங்கள் !!

நெருக்கடி நிலைமைகளில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்பது என்ற திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நெருக்கடி…

ரணிலின் கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் !!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமருடன் கலந்துரையாடியும் தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டங்களில் இனி தாம் ஒருபோதும் கலந்துகொள்ள போவதில்லை என தமிழ் முற்போக்குக்…

அடுத்த வருட நடுப்பகுதி வரை மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்படாது -கெஹலிய!!

'அடுத்த வருட நடுப்பகுதி வரை மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்படாது' அடுத்த வருடத்தின் நடுப்பகுதி வரை மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்படாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

சில பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு !!

சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135…

கர்மவினை வாழ விடாது ; பௌத்தம் சொல்கிறது என்கிறார் ஸ்ரீதரன் எம்.பி!!

நீதிமன்ற கட்டளைகளை பிக்குமார் மீற முடியுமா? அப்படி மீறும் பிக்குமார்களுக்கு நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனை என்ன? நீதிமன்றத்தின் கட்டளையை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது? என்பது தொடர்பில் நீத்தித்துறை தெளிவுபடுத்த வேண்டுமென…

செப்டம்பர் 1-ந் தேதி முதல் நெல் கொள்முதல் துவங்க வேண்டும்- பிரதமருக்கு, முதலமைச்சர்…

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் காலத்தினை ஒரு மாதத்திற்க முன்னதாகவே துவங்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில்…