இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய நிதி அமைச்சின் செயலாளர் அஜய் சேத், தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா ஆகியோர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
சகல எரிபொருள்களின் விலைகளும் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு விலைகள் அதிகரிக்குமாயின் 2000 ரூபாய்க்கு நான்கு லீற்றர் பெற்றோலை மட்டுமே கொள்வனவு செய்து கொள்ள முடியும் என்றும்…
கறுப்பு சந்தை வியாபாரிகளாலும், அடாவடி கும்பல்களாலும் இன்று ஓர் இளைஞனின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடிகளும், மோதல் நிலைகளும் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் சூழலில் இந்த…
யாழ் காரைநகரில் பொதுமக்கள் சிலரினதும்,பொது அமைப்புகளின் எதிர்ப்பால் காணி சுவீகரிப்பிற்கான அளவீடு இடைநிறுத்தப்பட்டது.
காரைநகர் தெற்கு j/44 கிராம அலுவலர் பிரிவில் உள்ள மடத்துவெளியில் அமைந்துள்ள கடற்படை தளம் விஸ்தரிப்புக்காக காணியினை…
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கைக்கலப்பில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடுவில் செப்பாலை கோவிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது-23) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில்…
யாழ் மாநகர சபையும் இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ் கிளையும் இணைந்து யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முகமாக இடர்கால குடிநீர் வேவையை வழங்கும் முகமாக இன்றைய…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும், சற்று குறைவதுமாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,313 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று பாதிப்பு…
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. குடிநீர் திட்டத்துக்காக அந்த அணை கட்டப்படுவதாக அந்த அரசு கூறுகிறது. ஆனால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சுப்ரீம்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் வசந்தி (வயது 60). இவரது மகன் ராஜேஷ் தனது மனைவி கவுதமியுடன் பெங்களூரு புலிகேசிநகர் அருகே கஸ்தூரிநகர் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மகன், மருமகளை பார்ப்பதற்காக ஆரணியில் இருந்து வசந்தி…
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த நபர்களிடம் பெறப்பட்ட மாதிரியை ஆய்வு நடத்தியதால் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு…
கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐத் தொட்டுள்ளது.
மேலும், 1,500பேர் காயமடைந்தனர் மற்றும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பக்திகா…
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கூட இல்லாததால் மந்திரிசபையில் காலியாக உள்ள 6…
இலங்கை தீவு மிகப்பாரதூரமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து நிற்கிறது. இதனை நெருக்கடி நிலை என்று விளிப்பது, அதன் பாரதூரத்தன்மையை குறைத்துக் குறிப்பிடுவதாகவே அமையும். நிலைமை அவ்வளவு மோசமாகவுள்ளது.
எரிபொருளுக்கு வரிசை, எரிவாயுவுக்கு வரிசை,…
இளநீர், தென்னைமரத்தின் இளங்காயிலுள்ள நீரைக் குறிக்கும். தென்னை மரத்தில் பூ பூத்து முழுமையாக வளர்ச்சிப் பெற்ற தேங்காயாக மாற சுமார் ஒராண்டுகாலம் எடுக்கும். ஆனால் சுமார் ஆறு மாதமாகிய முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், இளந்தேங்காய் இளநீருக்காக…
பயணிகள் புகையிரதம் ஒன்று எரிபொருள் தீர்ந்து விட்டதன் காரணமாக பாதியில் நிறுப்பட்டததாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (23) மாலை 4.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி சென்ற புகையிரதே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த…
இங்கிலாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில், கொண்டுவரப்பட்ட 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியைக் கொண்ட அதிசொகுசு கார்கள் மூன்று, ஒருகொடவத்த சுங்க பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகனங்களின்…
யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்…
கர்ப்பிணித் தாய்மார்களை வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலையில்…
வேலைகள், ஊதியம் மற்றும் மேலதிக நிபந்தனைகள் தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதால், பிரித்தானியாவில் ரயில் சேவைகள் இன்று புதன்கிழமையும் தடைபட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதவகையில் நேற்று…
நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த 29 சீன விமானங்களை எச்சரிக்க தாம் நடவடிக்கை எடுத்ததாக தாய்வான் அறிவித்துள்ளது.
செவ்வாயன்று சீனப் போர் விமானங்களின் ஊடுருவல் தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான பதட்டங்களை மேலும்…
பிரித்தானியாவில் உணவு, எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் கடந்த 40 ஆண்டுகளை விட மிக வேகமாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பணவீக்கம், விலை அதிகரிப்பு, ஏப்ரல் மாதத்தில் 9% ஆக இருந்து 12 மாதங்களில்…
திஸ்ஸமஹாராம அக்குருகொடதில்லிய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.
தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள…
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள், இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் போது அவர்கள் அனுப்பும் தொகையின் அடிப்படையில் மின்சார (electronic) வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கக்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு…
கொழும்பில் கறுப்பு சந்தைக்கு அனுப்புவதற்காக, ஹட்டனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒரு தொகை சமையல் எரிவாயுவை பொலிஸாரும், நுகர்வோர் அதிகார சபையினரும் இணைந்து இன்று (23) கைப்பற்றியுள்ளனர்.
ஹட்டன் பஸ் தரப்பிடத்துக்கு…
இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கு இந்தியா தயார் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்மட்ட குழுவினர் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிண்டம் பக்ஷி…
உலக புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் (Jumbo Floating Restaurant) கடலில் மூழ்கியுள்ளது.
ஹாங்காங்கின் மிதக்கும் உணவகமான ஜம்போ கடலில் மூழ்கியதாக அதன் நிறுவனம் அறிவித்துள்ளது.
1976 ஆம் ஆண்டில் ஜம்போ கப்பலில் உணவக சேவை ஆரம்பிக்கப்பட்டது.…
உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. அதை மீறி, இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்குகிறது. இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவுதி…
முல்லைத்தீவு - முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும், கனடா ஒட்டாவா நகரை வதிவிடமாகவும் கொண்ட கனேடிய இராணுவத்தின் முன்னாள் இராணுவ வீரரும், நேட்டோ படையணியின் தொழில் நுட்ப உயர் அதிகாரியும், ஒட்டாவா மாகாண பொலிஸ் உயர் அதிகாரியுமான…
வவுனியா - நொச்சுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா - பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய பாலகிருஸ்ணன் தனது மைத்துனருடன் அறுவடை இயந்திரத்திற்கு எரிபொருள்…
காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என பிரதேச செயலர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேச சபைக்குச் சொந்தமான வாகனமொன்றில் எரிபொருள் நிரப்புவதற்கு பிரதேச சபை…
எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படுமென யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
யாழ் போதனா…
ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்ப்பதற்கு அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.…