;
Athirady Tamil News
Daily Archives

24 June 2022

திருமணம் செய்து வைக்குமாறு இரு பெண்கள் கோரிக்கை !!

இந்தியாவிலிருந்து வந்த பெண் ஒருவர் அக்கரைப்பற்று பெண் ஒருவரை திருமணம் செய்து வைக்கும்படி கூறியதையடுத்து, இரு பெண்களையும் உளநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

சற்றுமுன் வௌியான வர்த்தமானி அறிவித்தல்!!

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்து குறித்த…

கடனட்டை வைத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு!!

இலங்கையில் உள்ள பல வணிக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய நிலையில் பல வணிக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை 30% ஆக அதிகரித்துள்ளன. கடன் அட்டைகளுக்கான அதிகபட்ச வட்டி…

600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது – மானிப்பாயில் சம்பவம்!! (படங்கள்)

600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர். மானிப்பாய் சோதிவேம்படி பாடசாலைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் இன்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.…

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று மாலை யாழ் நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில்…

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று மாலை யாழ் நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். இந்து பௌத்த கலாசார பேரவையின் பொதுச் செயலாளர் எம்.டி.எஸ்.இராமச்சந்திரனின் அழைப்பையேற்று இந்து பௌத்த கலாசார பேரவையில் இரண்டாம் மொழி கற்கை நெறியை…

ஜெர்மனியில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள்.. (வீடியோ)

ஜெர்மனியில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள்.. (வீடியோ) ஜெர்மனியில் "விடுதலைப் புலிகளுக்கு நிதி சேர்த்தார்கள், அதுவொரு பயங்கரவாத அமைப்பு" எனும் அடிப்படையில் நடைபெற்ற வழக்கில் இன்றையதினம் ஜெர்மனி அரச நீதிமன்றால்…

கோடையை குளிரவைக்கும் முலாம்பழம் !! (மருத்துவம்)

முலாம் பழம் அல்லது திரினிப்பழம்,இது வெள்ளரிப்பழத்தை ஒத்த பழம். இதன் விதை வெள்ளரி விதையைப் போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போலவே இதன் விதைகளையும் நீக்கிவிட்டு உண்ணலாம். வெள்ளரிப் பழத்தின் தோல் மெல்லியதாக…

“யாழ்ப்பாணக் கல்லூரியில் ‘கைவைக்க’ எத்தனிக்கும் கயவர் கூட்டம்” !! (கட்டுரை)

பொதுவாக, இலங்கையின் இன்றைய நெருக்கடியானதும் துன்பகரமானதுமான நிலைமைகளை எடுத்துக்கொண்டால், அதற்குக் காரணமானவர்கள் ராஜபக்‌ஷர்கள் என்பதை எந்தக் குழந்தையும் சுட்டுவிரலைச் சுட்டும். குறிப்பாக, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுமாறு கோட்டாபய…

தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவிப் பிரமாணம்!!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. தம்மிக்க…

ரூ.100 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகள்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல்…

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் போரூர் ஏரி அருகே ரூ.100 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகளை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட…

இன்று இரவு ஓபிஎஸ் டெல்லி செல்கிறார்- அடுத்த நகர்வு என்ன..!!

சென்னையில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் சலசலப்புடன் முடிவடைந்தது. கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி…

ஒரே நாளில் மூன்று சட்டங்கள்!!!

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றில்…

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட செயற்திட்டம்!!

காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பில் சில செயற்திட்டங்களை தாம் யாழில் தங்கியுள்ள சில நாட்களில் விசேடமாக கவனம் செலுத்தி முன்னெடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள…

எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்- அண்ணாமலை ட்வீட்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ஒட்டன்சத்திரத்தில், உணவுத்துறை அமைச்சர் திரு சக்கரபாணியின் தூண்டுதலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, திண்டுக்கல்…

உக்ரைன், மால்டோவாவுக்கு வேட்பாளர் அந்தஸ்து – ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய ஒன்றியம்..!!

நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.…

3 பில்லியன் பெறுமதியான பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்!

இந்திய மக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித்தொகையுடன் கூடிய கப்பல் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளது. அவற்றில் 14,712 மெட்ரிக் தொன் அரிசி, 250 மெட்ரிக் தொன் பால் மா மற்றும் 38 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்குவதாக…

விவசாய அமைச்சின் அதிரடி தீர்மானம்!!

எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி முதல் விவசாய அமைச்சின் கீழ் உள்ள அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறவுள்ள யூரியா உரத்தை வினைத்திறனான முறையில் விநியோகிப்பதற்காக இவ்வாறு…

காதல் வலை வீசி மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிர்ச்சி சம்பவம் !!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு சம்பவத்தில் ஐந்து…

லங்கம வழக்கில் இருந்து வெல்கம விடுவிப்பு !!

போக்குவரத்து அமைச்சராக பதவியில் இருந்தபோது இலங்கை போக்குவரத்து சபைக்கு (லங்கம) பாரிய நட்டத்தை ஏற்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான குமார் வெல்கம, அந்த வழக்கில் இருந்து இன்று (24)…

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் பங்கீட்டு அட்டை விநியோகம் தொடர்பாக வெளியான தகவல்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் வாரத்திலிருந்து பங்கீட்டு அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காக அமுல்படுத்தப்படவுள்ள பொதுமக்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்பட்டு…

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!! (படங்கள்)

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை மதியம் 12 மணியளவில் வந்தடைந்த அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இந்து பௌத்த கலாசார பேரவையின் பொதுச்…

திங்கள் பாடசாலை வர மாட்டோம்!!

தமக்கு முறையான அறிப்பு இல்லையென்றால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில்சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பிலையே…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் செல்வி கௌசி (படங்கள்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் செல்வி கௌசி (படங்கள் & வீடியோ) ################################# ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்சில் வசிக்கும்…

குரங்கு அம்மை நோயை அவசர நிலையாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு..!!

உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், குரங்கு…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது..!!

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பக்திகா மாகாணத்தில் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கோஸ்ட் நகரத்தில் இருந்து 44 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.1…

அரசாங்கம் மக்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருப்பதாக சஜித் தெரிவிப்பு!!

மக்கள் தங்கள் சொந்த சுமைகளையும், நாட்டை அழிக்கும் அரசியல்வாதிகளின் சுமைகள் என இரு சுமைகளையும் சுமக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (23) தெரிவித்தார். மக்களின் துன்பங்களை புரிந்து கொள்ளாத…

தேர்தல் குறித்து விசேட அறிக்கை வெளியிட்ட பிரதமர்!!

தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில், அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம்…

தூதரக சேவைகளில் இன்று வரையறை !!

வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவினால், இன்றைய தினம் 400 விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரம் சேவை வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் அந்த அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தூதரக…

ஆசிரியர் விடுமுறை சுற்றுநிரூபம் தொடர்பாக அவசரக் கடிதம் !!

ஆசிரியர் விடுமுறை மற்றும் கைவிரல் அடையாள இயந்திரத்தின் பயன்பாடு தொடர்பில் சுற்று நிரூபம் ஒன்றினை நடைமுறைப்படுத்தி, அதிபர்களுக்கு அறிவுறுத்துமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் ஒன்றை…

பாரதிய ஜனதா கட்சியையும் யாராவது உடைக்கலாம் – மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்துள்ளார் சிவசேனா மூத்த தலைவரும், மாநில பொதுப்பணித்துறை…

மாலைதீவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் இந்துக் கல்லூரி மாணவன்வெண்கலப் பதக்கத்தை…

மாலைதீவில் நடைபெற்ற மேற்கு ஆசிய வலய 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவன் பிரகலதானன் ஜனுக்சன் (Brahalathanan Janukshan) வெண்கலப் பதக்கத்தை…

பிரதமர் மோடியை சந்தித்தார் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். பல்வேறு கட்சித்…

பேருந்துகளை தள்ளிக்கொண்டு வந்து பருத்தித்துறையில் போராட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் பருத்தித்துறை சாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய ஒழுங்கில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் ,…