Daily Archives
25 June 2022
9 பங்காளிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டணி !!
சில அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டணி குறித்த தகவல் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய சுதந்திர முன்னணி, லங்கா சம சமாஜக் கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, இடதுசாரி…
தமிழக நிவாரண பொருட்களை வாங்க மறுத்த மக்கள்!!
இலங்கை மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள், உரிய வகையில் பங்கிடப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொட்டகலை, திம்புள்ள பகுதியில் உள்ள இரு தோட்டங்களை சேர்ந்த மக்கள் இன்று (25) கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.…
பதவிகள் கோரி மாஜி மந்திரிகள் மன்றாட்டம் !!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்த, அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று பதவிகளை கேட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் கடந்த புதன்கிழமை ஜனாதிபதியை சந்தித்த…
வயநாடு காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் – பினராயி விஜயன் கண்டனம்..!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது கட்சி அலுவலகம் வயநாடுவில் உள்ளது. இந்த அலுவலகம் மீது நேற்று இந்திய மாணவர் கூட்டமைப்பு தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் கட்சி தொிவித்தது.…
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் விஷேட அறிவிப்பு!!
திட்டமிட்டபடி எரிபொருள் கையிருப்பு கிடைக்காமையால் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் செய்தியில் அமைச்சர் கூறியிருப்பதாவது:…
முல்லைத்தீவில் அருவருக்கத்தக்க செயற்பாடுகள் அதிகரிப்பு!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான விடயத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர்…
எரிபொருள் விலை – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபலம்!!
எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் தயார் நிலைகள் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்…
எரிபொருளுக்காக தினமும் மக்கள் காத்திருப்பு-முறையான பொறிமுனை வேண்டும் என கோரிக்கை!!…
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் எரிபொருளுக்காக தினமும் மக்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல்வேறு எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதுடன்…
பழங்குடியின பெண் ஜனாதிபதி ஆவதை சித்தராமையாவால் சகிக்க முடியாதது ஏன்?: பா.ஜனதா கேள்வி..!!
கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா சார்பில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரவுபதி முர்மு நிறுத்தப்படுகிறார். இது சமூகநீதி அல்ல என்று சித்தராமையா கூறியுள்ளார். காந்தி…
நார்வேயில் துணிகரம் – கே.ளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர்…
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கேளிக்கை விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது அந்த கேளிக்கை விடுதிக்குள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில்…
தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாடு!! (படங்கள்)
தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்று வருகிறது
இன்று மாலை 2.30 மணியளவில் ஆரம்பித்த இந்த மாநாடு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
நீதி அமைச்சர் ராஜபக்ஷ இரண்டாம் மொழி சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.!! (படங்கள் வீடியோ)
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாணம் இந்து பௌத்த கலாசார பேரவையில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த…
முகாமையாளர் உள்பட மூவருக்கு விளக்கமறியல்!!
யாழ்ப்பாணம் மாநகர் மகாத்மா காந்தி (மணிக்கூட்டு) வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்ட மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம்…
சிவசேனா பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை: சந்திரகாந்த் பாட்டீல்..!!
சிவசேனாவை சேர்ந்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். ஏக்நாத் ஷிண்டேவின் முடிவுக்கு பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்…
வங்காளதேசத்தில் பத்மா பாலம் இன்று திறப்பு – இந்தியா வாழ்த்து..!!
வங்காளதேசத்தில் ஓடும் பத்மா ஆற்றின் மீது 6.15 கீ.மீ நீளம் கொண்ட பாலத்தை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சாலை, ரயில் என நான்கு வழி போக்குவரத்து வசதியுடன் கூடிய இந்த பாலத்தை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று திறந்து வைக்கிறார். வங்காளதேசத்தின்…
மஞ்சள் ஆடை அணிந்த கிரிக்கெட் ரசிகர்கள் – சஜித் குற்றச்சாட்டு!!
நாட்டில் நெருக்கடியான சூழ்நிலையிலும் கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை வந்த அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மஞ்சள் ஆடை அணிந்து இறுதிப் போட்டிகளை பார்வையிட ஏற்பாடு செய்த…
யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது !!
மட்டக்களப்பு, காலடி, வேலூர் பகுதியில் யானைகளை கொன்று ஒரு ஜோடி தந்தங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை சிறப்பு அதிரடிப்படைக்கு…
உடல் தளர்ச்சிக்கு சிறந்த தீர்வு!! (மருத்துவம்)
உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.
அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்குவதோடு,. நன்கு பசியைத் தூண்டுகிறது. அத்துடன் குடல் புண்ணை…
பயன் இல்லாத சீன திட்டங்கள் இலங்கைக்கான கடனை அதிகரிக்கின்றன!! (கட்டுரை)
பொருளாதாரத்தில் அதளா பாதாளத்துக்குள் விழுந்துகிடந்து எழும்ப முடியாது திணறிக்கொண்டிருக்கும் இலங்கைக்கு, இந்தியா, “இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம்” என்ற கொள்கையின் கீழ் பல்வேறு வழிகளிலும் உதவிகளையும் ஒத்தாசைகளையும் நல்கிவருகிறது.
இந்திய…
வெல்கமவை தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது!!
கொட்டாவ, மகும்புர அதிவேக வீதியின் நுழைவாயிலில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தி அவர்கள் பயணித்த காருக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப்…
ஹுன்னஸ்கிரிய பகுதியில் கோர விபத்து!!
ஹுன்னஸ்கிரிய, லூல்வத்த பகுதியில் மீமுரே நோக்கிச் சென்ற பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிப்பார்கள்: சஞ்சய் ராவத்..!!
மகா விகாஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என சிவசேனாவை வலியுறுத்தி…
தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கத்தில் எவரிடமும் தீர்வில்லை!!
எதிர்வரும் போகத்தில் அறுவடை முப்பது முதல் ஐம்பது சதவீதம் வரை குறைவடையும் என நிபுணர்கள் கணிப்புகளை முன்வைப்பதாகவும் இது மிகவும் பாரதூரமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்தார்.
பாரியளவில் விவசாயம்…
மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள் !!
கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் அடுத்த வாரம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் வழக்கம் போல் நடைபெறும்.
எனினும் குறித்த பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகள் நடத்தப்படுமா என்பது அந்தந்த பாடசாலை அதிபர்களின் விருப்பப்படி செயல்படுத்த…
எரிபொருள் தாங்கிகளை திறக்க வேண்டாம் !!
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்தால் அங்குள்ள எரிபொருள் தாங்கிகளை திறக்குமாறு பொதுமக்களால் விடுக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின்…
ஏக்நாத் ஷிண்டே துரோகம் செய்து விட்டார்: ஆதித்ய தாக்கரே..!!
மகாராஷ்டிரா மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்யா தாக்கரே கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- பேஸ்புக்கில் முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே பேசியதில் தனக்கு கண்ணீர் வந்தது. பதவிக்காக அரசியலில்…
திறந்த கணக்கு மூலம் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!!
திறந்த கணக்கு மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி ஜூலை 01 முதல் வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்கள் இறக்குமதி…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகத் துறைத் தலைவருக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சி. ரகுராம் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக்…
யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!
யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கு பகுதியை சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 26) எனும் இளைஞனே நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் பழுதடைந்ததால், அதனை திருத்த முற்பட்ட வேளையே மின்சாரம் தாக்கி…
மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் நிலையங்களில் நடைபெறும் நிகழ்வுகளால் மக்கள் மனவேதனை!!…
மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் பாரிய அளவில் வரிசைகளில் இரவு பகலாக அலைகின்றனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பல மணிநேரங்களாக காத்துக் கொண்டிருக்கும் தங்களுக்கும் அரச உத்தியோகத்தருக்கும் என வேறு வேறான எரிபொருள்…
சிவசேனாவை அழிக்க நினைக்கிறது பாஜக- உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு..!!
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி வெளியேறி பாஜகவுடன் ஆட்சி அமைக்க வலியறுத்தி, அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில்…
திரவுபதி முர்முவுடன், ஓபிஎஸ், எல்.முருகன் சந்திப்பு..!!
குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளரிடம்…
தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை வெற்றி..!!
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள குறைந்த தூர ஏவுகணை ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்திய கடற்படை கப்பலிலிருந்து…