;
Athirady Tamil News
Daily Archives

27 June 2022

புதிய கொவிட் வைரஸ் அடையாளம் காணப்பட்டது !!

புதிய கொவிட் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய்யெதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். எனினும், நாட்டிற்குள் புதிய வீரியம் கொண்ட கொவிட்…

பெட்ரோல் வழங்க கோரி இ. போ. சபையின் பருத்தித்துறை சாலையினர் போராட்டம்!! (படங்கள்)

தாம் பணிக்கு வர தமக்கு பெட்ரோல் வழங்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையினர் ( டிப்போ) போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுத்திருந்தனர். வடபிராந்தியத்தில் இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்…

வடபிராந்தியத்தில் இ.போ.ச பேருந்துகள் அனேகமாக சேவையில் ஈடுபடவில்லை!! (படங்கள்)

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சேவை ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க பெற்றோல் வழங்கப்பட வேண்டும், அது வழங்கப்படாத பட்சத்தில் இன்று முதல் பணியில் ஈடுபடப் போவதில்லையென இலங்கை போக்குவரத்துசபை வடபிராந்திய…

விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால்…

யாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய்…

திரிபுரா சட்டசபை இடைத்தேர்தல் – 4 இடங்களில் பாஜக 3ல் வெற்றி..!!

திரிபுரா சட்டசபைக்கான 4 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், 4 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இதில், பா.ஜ.க. 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு…

ஆந்திராவில் என்ஜினீயரிங் கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் 11 பேர் சஸ்பெண்டு..!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில்…

கேரளாவில் முதல்-மந்திரி பாதுகாப்புக்காக ரூ.33 லட்சத்தில் புதிய கார் வாங்க திட்டம்..!!

கேரளாவில் முதல்-மந்திரியாக இருப்பவர் பினராயி விஜயன். இவருக்கு அச்சுறுத்தல் இருப்பதை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மாநில காவல்துறைத் தலைவர் அனில்காந்த், முதல்வரின் வாகனத்தில் புதிய காரை சேர்க்க வேண்டும் என்று…

பஸ் கட்டணம் குறித்து முடிவெடுக்க நாளை பேச்சு !!

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, நாளை விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பஸ் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த பிரிவினருக்கும் அழைப்பு…

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் – ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர்!!

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும் அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜேர்மனி தலைநகர் பெர்லினில், பணக்கார…

வானிலை தொடர்பான அறிவிப்பு !!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என…

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 70% ஐ மூட முடிவு !!

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 70% எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 நாட்களுக்கு…

காட்டுமிராண்டித்தனத்தை பரப்பிய கும்பல் சுதந்திரமாக நடமாடுகிறது!!

காட்டுமிராண்டித்தனத்தையும் வன்முறையையும் உருவாக்கிய ராஜபக்சக்களும் கும்பலும் இப்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனவும், இந்நாட்டு மக்களுக்காக சிறந்த எதிர்காலத்தை வேண்டி போராடிய மக்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்ட வன்னமுள்ளனர் எனவும்…

வெளிநாட்டு நாணங்கள் உங்களிடம் இருக்கின்றதா?

வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை பிரஜை ஒருவர் அல்லது இலங்கையில் வசிக்கும் ஒருவர் தம்வசம்…

கர்நாடகாவில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி- 8 பேர் படுகாயம்..!!

கர்நாடகா மாநிலம் கோகாக் தாலுகாவில் உள்ள அக்டங்கியரா ஹலா கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்களை சரக்கு வாகனத்தில் பெலகாவிக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, பெலகாவியில் உள்ள கனபரகி கிராமத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பல்லாரி…

அமர்நாத் யாத்திரையால் சாதுக்கள் உற்சாகம்… பயங்கரவாத அச்சுறுத்தல் ஒரு பிரச்சனையே…

தெற்கு காஷ்மீரில் பனிபடர்ந்த இமயமலையின் உச்சியில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் இயற்கையாகவே தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் புனிதப்பயணம் செய்வார்கள். கரடுமுரடான மலைப்பாதை வழியாக…

திருப்பதியில் தரிசனத்திற்கு அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். திருமலை முழுவதும் எங்கு பார்த்தாலும்…

6 மாதங்களுக்குள் தீர்வு – சஜித்!!

அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்ட சுமார் 60,000 பேருக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததும், முதல் ஆறு மாதங்களுக்குள் நடைமுறை ரீதியான தீர்வுகளை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய மக்கள் சக்தியால்…

பேலியகொட பட்டிய சந்தியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – ஒருவர் பலி!!

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத நிலைய வீதி, பட்டிய சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது…