;
Athirady Tamil News
Daily Archives

29 June 2022

அமீரகம் செல்கிறார் ஜனாதிபதி கோட்டா !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக எதிர்வரும் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற…

10ஆம் திகதிவரை 10% பஸ்களே இயங்கும் !!

ஜூலை 10ஆம் திகதி வரை 10 சதவீத தனியார் பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

வாகன ஓட்டுநர்களுக்கு விசேட அறிவித்தல் !!

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், வேரஹெர, கம்பஹா மற்றும் அனுராதபுரம் மாவட்ட அலுவலகங்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை…

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மற்றும் MRI ஸ்கேன் வசதி வட பகுதி மக்களுக்கு தற்போது…

சிறுநீரக உபாதையினால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கி இருக்கும் நோயாளர்களின் நலன்கருதி றாகம மெல்ஸ்டா வைத்தியசாலை குழுமம் தற்பொழுது குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையினை செயற்படுத்துவதற்கு முன்வந்துள்ளது.…

யாழ்ப்பாணம் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் வியாழன் செவ்வாய் கிழமைகளில் இயங்காது!!

பொதுமக்களுக்கான கொன்சியூலர் சேவைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் மாத்திரமே நடைபெறும். செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற மாட்டாது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அது…

ஜப்பான் தூதுவர் யாழ் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!!

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இன்றைய தினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் செய்தார். இன்று மதியம் 2 மணியளவில் நூலகத்துக்கு விஜயம் செய்த தூதரை மாநகர முதல்வர் மணிவண்ணன் மாலை அணிவித்து வரவேற்றார். நூலகத்தை…

22 வரை பெட்ரோல் இல்லை: 11 வரை டீசல் இல்லை !!

ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரையிலும் பெட்ரோல் இல்லையென்றும், ஜூலை 11 ஆம் திகதி வரையிலும் டீசல் இருக்கானதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எனினும்,…

இப்படியும் நடக்கிறது: சகலரும் கவனம் !!

நமக்குப் பின்னால் நிற்பவர்கள் யார், எம்மை பின்தொடர்பவர்கள் யார், என்பது ​தொடர்பில் எந்தநேரமும் அவதானம் இருக்கவேண்டிய காலத்துக்குள் நாம் இருக்கின்றோம் என்பதே சகலரும் நினைவில் கொள்ளவே வேண்டும். ஏனெனில், வங்கியொன்றின் தன்னியக்க…

கு​திரைப்படை பின்வாங்கியது !!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு, இலங்கை பொலிஸ் குதிரைப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர். குதிரைகளுடன் வந்திருந்த குதிரைப்படையினர், சில மணிநேரத்துக்குப்…

வவுனியாவில் காணாமல் போன குடும்பஸ்தர் 5 நாட்களின் பின் சடலமாக மீட்பு!! (படங்கள்)

வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29.06.2022) மாலை 3.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில்…

மூன்றாண்டுகளுக்கு பின்னர் நல்லூர் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று…

உதய்பூரில் தையல்காரர் கொடூர கொலை செய்யப்பட்டதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம்..!!

உதய்பூரில் தையல்காரர் கண்கையா லால் இரண்டு நபர்களால் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக அஜ்மீர் தர்கா தீவான் ஜைனுல் அபேதீன் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன், குற்றவாளிகள் மீது…

மகாராஷ்டிர ஆளுநரை சந்தித்தார் பட்னாவிஸ்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு…

மகாராஷ்டிரா மாநிலத்தில் 39 சிவசேனா எம்எல்ஏக்கள் அம்மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், சிவசேனா கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனால் அம்மாநில அரசியலில் உச்சகட்ட குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில்,…

உதய்பூரில் தையல்காரர் படுகொலை விவகாரம்: குற்றவாளிகள் 2 பேர் கைது- தேசிய புலனாய்வு அமைப்பு…

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்தவர் கண்கையா லால். நேற்று இவரது கடைக்கு வந்த இரண்டு பேர் அவரிடம் ஆடை தைக்க வேண்டும் என்று பேசியபடி வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச்சென்று, தலையை துண்டித்தனர். சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க.…

மீன் எண்ணைய் மாத்திரையை தினமும் சாப்பிடுவதால்!!! (மருத்துவம்)

இன்று மருந்தகங்களில் எளிதாக கிடைக்கின்றது மீன் எண்ணெய் மாத்திரைகள். மீன் எண்ணெய் மாத்திரையை பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் எடுத்துக்கொள்கின்றனர். என்ன பலன் கிடைக்கிறது எனத் தெரியாவிட்டாலும், ‘உடலுக்கு நல்லது’ என்ற பொதுவான…

நம் முகத்தில் உடலுறவு கொள்ளும் உயிரினம்!!! (கட்டுரை)

முகத்தைச் சுத்தமாகவும் பளிச்சென்றும் வைத்துக் கொள்வதற்காக பல வகையான க்ரீம்களையும் வழிமுறைகளையும் பின்பற்றுவது பலரது வழக்கம். ஆனால் டெமோடெக்ஸ் ஃபோலிகுளோரம் என்பது போன்ற நுண்துளைகளை சுத்தம் செய்யும் நுண்ணுயிரிகளைப் பற்றித் தெரியுமா? அவை…

எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் இந்த நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது – இராதா!!

69 இலட்சம் மக்கள் 2 கோடுகளை தவறாக பயன்படுத்தியதால் இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, கோடுகள் தானே என்று இனிமேலும் அலட்சியமாக செயற்படக் கூடாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள்…

ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை மேலும் 3 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் –…

ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை மேலும் 3 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை…

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை !!

சுகாதாரத்துறையினர் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள வழிமுறையொன்றைப் பின்பற்றியது போல், ஆசிரியர்களது விடயத்தில் பாராமுகமாகத் தொழிற்படும் கல்வியமைச்சின் ஆலோசனைகளை கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாக இலங்கை…

மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் கடலோர காவல்படையில் இணைப்பு..!!

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் போர்பந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் திரு விஎஸ் பதானியா தலைமை…

பெட்ரோலை வழங்க கோரி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சிலர் போராட்டம்!!! (படங்கள்)

தமக்கு பெட்ரோலை வழங்க கோரி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சிலர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டோக்கன் பெற்றவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படவுள்ளதாக…

யாழ். முதல்வர் ஜப்பான் தூதுவர் சந்திப்பு!!

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும்…

வட்ஸ்அப்பில் மாதவிடாய் !!

பெண்களுக்கான மாதவிடாய் தகவல்களைப் பதிவு செய்ய நினைவூட்ட இன்றைய காலத்தில் பல்வேறு செயலிகள் வந்துவிட்டன. இந்நிலையில் இது தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் வட்ஸ்அப் செயலியானது. ஒரு புதிய வசதியை…

மும்பை கட்டிட விபத்தில் 19 பேர் பலி – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் குர்லாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. தகவலறிந்து தீயணைப்புப் படையினரும், போலீசாரும் சம்பவ இடம் விரைந்து…

மூன்றாம் கட்டமாக, சுவிஸ் அபி, அனு இரட்டை சகோதரிகளின் பிறந்தநாளில், வாழ்வாதார உதவியாக…

மூன்றாம் கட்டமாக, சுவிஸ் அபி, அனு இரட்டை சகோதரிகளின் பிறந்தநாளில், வாழ்வாதார உதவியாக அரிசிப் பொதிகளும், பயன்தரு தென்னை மரக்கன்றுகளும்.. (வீடியோ படங்கள்) சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக…

ராஜஸ்தானில் கொடூரம் – தையல் தொழிலாளி தலையை துண்டித்து வீடியோ வெளியீடு..!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கண்ணையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் இன்று அத்துமீறி புகுந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கண்ணையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்தனர்.…

மும்பை கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் குர்லாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. தகவலறிந்து தீயணைப்புப் படையினரும், போலீசாரும் சம்பவ இடம் விரைந்து…

கந்தகாடு கைதிகள் 600 பேர் தப்பியோட்டம்!!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கைதிகள் இன்று (29) காலை தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவை தொடர்பு கொண்டு கேட்டபோது,…

பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை விற்க விடமாட்டோம்!!

நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில், அந்நெருக்கடியை பொருட்டாக வைத்து, நாட்டின் பெறுமதியான வளங்களில் ஒன்றான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ராஜபக்ஸ குடும்பத்தினர் தலைமையிலான இந்த அரசின் முயற்சிகளை…

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய தலைவரானார் ஆகாஷ் அம்பானி..!!

ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 16.8 லட்சம் மொபைல் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பார்தி ஏர்டெல் 8.1 லட்சம் பயனர்களை சேர்த்தது என டிராய் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தொடர்ந்து இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை…

உயர்நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு !!

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்குவதில் கட்டுப்பாடுகள் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நேற்று முதல் ஜூலை 1ஆம் திகதி வரை திறந்த நீதிமன்றத்தில் 'அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு…

ஒரு நாடு – ஒரே சட்டம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்!!

“ஒரு நாடு – ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை மாணவர்களுக்காக சீனாவிடமிருந்து 1000 மெட்ரிக் தொன் அரிசி!!

1000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அரிசி 44 கொள்கலன்களில் கொண்டு வரப்பட்டு இலங்கை மாணவர்களுக்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம்…

குளத்தில் விழுந்து குழந்தை உயிரிழந்தது !!

பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலாபொக்க மேற்பிரிவில் 3 வயது குழந்தையொன்று குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது. நேற்று (28) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தனது வீட்டுக்கு முன்பாக மீன்கள் வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குளத்தில்…