;
Athirady Tamil News
Daily Archives

2 July 2022

ஒரே நாடு, ஒரே வரி என்ற நோக்கத்தை ஜி.எஸ்.டி. நிறைவேற்றியுள்ளது- பிரதமர் மோடி..!!

மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரி விதிப்பாக ஜி.எஸ்.டி.எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நாடு…

நியூசிலாந்து நாட்டில் பெண் போலீஸ் பணிக்கு கேரள இளம்பெண் தேர்வு..!!

கேரள மாநிலம் புளிக்கல் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ். இவரது மகள் அலீனா. இவர் நியூசிலாந்து நாட்டின் பெண் போலீஸ் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இதில் அவர் தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு நியூசிலாந்து நாட்டின் பெண் போலீஸ் பணி…

மணிப்பூர் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..!!

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். துபுல் ரெயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில்,…

ஜனாதிபதி சற்றுமுன் வௌியிட்ட ட்விட்டர் பதிவு!!

IMF யின் எதிர்கால நடைமுறைகள் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை…

கொழும்பு கோட்டை வன்முறை சம்பவம்: மூவருக்கு பிணை!!

கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரத்திந்து சேனாரத்ன, லஹிரு வீரசேகர உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவர் இன்று (1) காலை…