;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் சாத்தியம் !!

நாட்டில் நாளாந்தம் 14 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக முன்னிலை சோசலிச கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கு 320 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என மின்சார சபை…

விலைவாசி உயர்வை கண்டித்து ஆகஸ்டு 5ம் தேதி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்..!!

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இதுவரை 25-க்கு மேற்பட்ட எம்.பி.க்கள்…

பீகாரில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வார விடுமுறை நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது –…

பீகாரில் 500க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் வார விடுமுறையாக ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பீகாரின் கிழக்கு பகுதியில் கிஷன்கஞ்ச், அராரியா, கதிகார் மற்றும் புர்னியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய…

5ஜி அலைக்கற்றை ஐந்தாம் நாள் ஏலம்: 30 சுற்றுகள் முடிவில் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 967…

இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் மூன்றாவது நாளை கடந்து இன்றும் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடஃபோன் மற்றும் உலக…

பெங்களூருவில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி..!!

ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 4 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியானதால்,…

கர்நாடகத்தில் சி.இ.டி. தேர்வு முடிவு வெளியானது; என்ஜினீயரிங் பிரிவில் பெங்களூரு மாணவர்…

சி.இ.டி. தேர்வு முடிவு கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) கடந்த மாதம் (ஜூன்) 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வை எழுத 2 லட்சத்து 16 ஆயிரத்து 559 பேர் விண்ணப்பித்திருந்தனர்.…

அபராத தொகை செலுத்துவதில் இருந்து தப்பிக்க போலி பதிவெண்ணுடன் ‘புல்லட்’டில் வலம்…

பெங்களூருவை சேர்ந்தவர் மரிகவுடா. இவர் புல்லட் வைத்து உள்ளார். இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, சிக்னலில் நிற்காமல் செல்வது உள்பட பல்வேறு வழிகளில் மரிகவுடா போக்குவரத்து விதிகளை மீறியதாக தெரிகிறது. இதனால்…

மின் விநியோகஸ்தர்களுக்கான நிலுவைத் தொகையை மாநில அரசுகள் செலுத்த வேண்டும்- பிரதமர் மோடி..!!

டெல்லியில் 'உஜ்வல் பாரத் உஜ்வல் பவிஷ்யா - பவர் @2047' என்கிற நிகழ்ச்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் மட்டுமின்றி, முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.…

சுவிஸ் ஆரோனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்,…

சுவிஸ் ஆரோனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) ############################# சுவிஸ் சூறிச்சில் வசிக்கும் திரு.ஆரோன் லோகராஜா அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் தாயகத்தில் “மாணிக்கதாசன்…

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மரத்தில் பொறியியல் மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வளாகத்தில் உள்ள மரத்தில் 22 வயது மதிக்கத்தக்க பொறியியல் மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். நான்காம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்…

செத்துப்போனவர்களுக்கு திருமணம்..!!

கர்நாடகாவில் தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விநோதமான ஒரு பழக்கம் உள்ளது. சிறு வயதில் செத்து போனவர்களுக்கு அவர்கள் 30 ஆண்டுகள் கழித்து திருமண நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதாவது அவர்களது ஆவிக்கு திருமண சடங்குகள் நடத்தப்படுகின்றன.…

எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்..!!

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. இது தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க.வில் 90 சதவீத…

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் காரை வழிமறித்து கண்ணாடியை உடைக்க முயற்சி- காங்கிரசார்…

கேரளாவில் நடந்த தங்க கடத்தல் வழக்கில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக இந்த வழக்கில் கைதான ஸ்வப்னா குற்றம் சாட்டினார். இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலக கோரி கேரளாவில் எதிர்கட்சிகள்…

விதைப்பதை தான் அறுவடை செய்ய முடியும்- அடித்து உதைத்த வாலிபரை கடித்து குதறிய கழுதை..!!

தமிழில் தன்வினை தன்னை சுடும் என ஒரு முதுமொழி உண்டு. தவறு செய்தால் உடனடி தண்டனை இதுபோல தவறு செய்தால் தண்டனை உடனே கிடைக்கும் என்பது இப்போது நடைபெறும் பல சம்பவங்கள் மூலம் நிரூபணம் ஆகி வருகிறது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில்…

முதலாம் வகுப்புக்கு மாணவர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு !!

2023 ஆம் ஆண்டுக்கு முதலாம் ஆண்டு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை கையளிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உடற்பயிற்சி செய்த பின் குடிக்கக்கூடாத பானங்கள்! (மருத்துவம்)

இன்று பலருக்கும் உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் உள்ளது. இதனால் ஏராளமானோர் அன்றாடம் ஜிம் சென்று உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான நல்ல பழக்கம் தான். இதனால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைவதோடு,…

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது 6 என்ஜினீயரிங் மாணவர்கள் கடலில் மூழ்கினர்..!!

ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி மாவட்டம் அச்சுதாபுரத்தில் தனியார் என்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஜஸ்வந்த் குமார், பவன் சூரியகுமார் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெகதீஷ், குண்டூர் சதீஷ்குமார், சூரி செட்டி தேஜா கணேஷ், லோகேஷ், சின்ன…

சிறைகளில் உள்ள விசாரணை கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும்- பிரதமர் மோடி…

டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மாவட்ட சட்ட சேவை அதிகாரிகளுக்கான முதலாவது கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளில், இந்தியாவில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகள் துரித…

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் கடும் துப்பாக்கி சண்டை..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க பாதுகாப்பு படை வீரர்களுடன் சேர்ந்து போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பாராமுல்லா மாவட்டம் வானிஹாம் பாலா கிரீரி பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி…

ரேசன் கடைகளில் கோதுமைக்கு பதில் ராகி, கொண்டை கடலை வினியோகிக்க திட்டம்..!!

கேரள மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடி மக்களிடம் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பழங்குடி இன மக்களில் பலருக்கும் ரத்த சோகை நோய் இருப்பது தெரியவந்தது. சத்தான உணவு வகைகள் இல்லாததால் இந்த நோய் பாதிப்பு…

இடுக்கியில் அடுத்தடுத்து 2 இடங்களில் லேசான நிலநடுக்கம்..!!

கேரளாவின் மலையோர மாவட்டமான இடுக்கியில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று அதிகாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீடுகளில் இருந்த பொருள்கள்…

பொருளாதார நெருக்கடி! இலங்கையை அடுத்து மாலைத்தீவா? (கட்டுரை)

இன்று எமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்குத் தீா்வை தேட வேண்டிய அரசாங்கம், நாளுக்கு நாள் தனது பொறுப்பிலிருந்து நழுவி வருகிறது. அத்தியாவசிய தேவைகளை மக்கள் முற்றாக இழந்திருக்கின்றாா்கள். மக்களின் உாிமைப் போராட்டம்…

இமாசலபிரதேசத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை..!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து கேரளா மாநிலம் திரும்பிய 3 பேருக்கு ஏற்கனவே இந்த நோய் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லியை சேர்ந்த…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 20,408 பேருக்கு தொற்று..!!

நாடு முழுவதும் புதிதாக 20,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதனால் மொத்தபாதிப்பு 4 கோடியே 40 லட்சத்து 138 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று…

கொரோனா தொற்றாளர், மரணங்களின் விவரம் !!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 02 ஆண்களும் 01 பெண்ணும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,485 ஆக…

’வந்து எனக்கு வீடு கட்டித் தாருங்கள்’

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஒன்றிணையுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். கண்டி தலதா மாளிகை விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களையும் இன்று (30)…

விவசாயிகளுக்கு டீசல் விநியோகித்த நுணாவில் ஐ.ஓ.சி உரிமையாளர்!! (படங்கள்)

நுணாவில் மேற்கு கமக்கார அமைப்பு பெரும்போக நெற்பயிற்செய்கைக்காக தமக்கான டீசல் தேவை குறித்ததான கோரிக்கையினை நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரிடம் முன்வைத்ததை அடுத்து அவர்களுக்கான டீசல் விநியோகிக்கப்பட்டது. இது…

எரிபொருளை பெற்றுக்கொள்ளவுள்ள அனைவருக்குமான அறிவிப்பு!!

எரிபொருள் விநியோகம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒகஸ்ட் 1ஆம் திகதி முதல் நாடு முழுவதும் QR முறை நடைமுறைப்படுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதி இலக்க…

நடிகர் ரன்பீர் கபூர் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து; ஒருவர் உயிரிழப்பு..!!

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மராட்டியத்தின் மும்பை நகரில் மேற்கு அந்தேரி பகுதியில் சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று…

பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளுக்கு கொரோனாவால் குறைவான பாதிப்பு மத்திய அரசு…

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:- பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினருக்கு கொரோனாவால் தீவிரம் குறைவான நோய் பாதிப்பே…

மனோ, ஹக்கீம், ரிஷாத் அணிகள் சர்வகட்சி அரசாங்கத்திற்கு சாதக சமிக்ஞை!!!

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து…

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் அதிரடி!!

நாடு பூராகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நேற்று மாலை முதல் தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை !!

வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் பிஏ 5 எனப்படும் கொரோனா வைரஸ் உப பிறழ்வு இலங்கையில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர…