;
Athirady Tamil News
Daily Archives

1 August 2022

மயூரபதி ஆலயத்தில் எம்.பிக்கள் வழிபாடு !! (படங்கள்)

வெள்ளவத்தை, மயூரபதி ஆலயத்தில் இன்று (01) இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் எதிர்க்கட்சி எம்.பிக்களான மனோ கணேசன், பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் குமார் வெல்கம உள்ளிட்டோர் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அக்னிபத் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு..!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இந்த பிரச்சினைகள்…

பிரான்ஸ் வாழ் செல்வி.அஞ்சனா, கற்றல் அப்பியாசக் கொப்பிகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்..…

பிரான்ஸ் வாழ் செல்வி.அஞ்சனா, கற்றல் அப்பியாசக் கொப்பிகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ################################## பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி தம்பதிகளின் செல்வப் புதல்விகளான அஞ்சனா…

ஸ்மிருதி இரானி ஜனாதிபதியை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு – மன்னிப்பு…

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவமதித்து விட்டதாக கடந்த வாரம் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் நடந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி,…

அடுத்த கட்டம்: ‘அரகலய’வுக்கு!! (கட்டுரை)

இலங்கை, இன்று ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது. புதிய ஜனாதிபதியின் வருகை எதையுமே மாற்றிவிடப் போவதுமில்லை; இலங்கையில் ஜனநாயகம் மலரப்போவதும் இல்லை. முன்னெவரையும் விட, மிக மோசமான சர்வாதிகாரியாகத் தன்னால் இயங்கவியலும் என்பதை, ரணில்…

மஹிந்தவின் பக்கத்தில் இன்னும் தொடர்புகளை சாணக்கியன் எம்.பி பேணி வருகின்றார்!! (படங்கள்,…

மஹிந்தவின் பக்கத்தில் இன்னும் தொடர்புகளை சாணக்கியன் எம்.பி பேணி வருகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ்…

கஜேந்திரன் எம்.பி க்கு பொறிமுறை குறித்து தெளிவில்லாது மக்களை குழப்புவதாக குற்றச்சாட்டு!!…

கஜேந்திரன் எம்.பி க்கு பொறிமுறை குறித்து தெளிவில்லாது மக்களை குழப்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் எனும் கருப் பொருளில்…

கோட்டாபய நாடு திரும்புவதற்கு உகந்த நேரமல்ல: ரணில் !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. "அவர் திரும்பி…

எரிவாயு விலையும் குறைகிறது?

லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறையும் என்று எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 5ம் திகதி முதல் விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குடும்பஸ்தர் கொடூரமாக வெட்டிக்கொலை !!!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சா என்று அறியப்பட்ட 30 வயதுடைய யோன்சன் மரணமடைந்துள்ளார். ஆயுதம் தாங்கிய குழு ஒன்று தாக்கியதில் பலத்த காயமடைந்து, ஒரு கை முற்றாக…

மந்திரி ஆர்.கே.ரோஜாவை 3 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் போட்டோ எடுத்து சாதனை..!!

ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை மந்திரியாக இருப்பவர் ஆர்.கே.ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மந்திரி ஆர்.கே. ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திரா,…

ஜனநாயகத்தின் பால் TNA பயணித்து கொண்டிருக்கின்றது – தவராசா கலையரசன் MP!! (படங்கள்,…

ஜனநாயகத்தின் பால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது பயணித்து கொண்டிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ்…

“ஆரோக்கியத்தின் பாதையில்” என்ற விழிப்புணர்வு ஈருருளிப் பேரணி!! (படங்கள்)

யாழ் ஆரோக்கிய நகரத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட “ஆரோக்கியத்தின் பாதையில்” என்ற விழிப்புணர்வு ஈருருளிப் பேரணி இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்து காலை 8 மணியளவில் நிறைவடைந்தது. யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து…

இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுகின்ற விடயங்கள் இருந்தால் நாங்கள் எதிர்ப்போம்…

பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்கள் தெளிவு படுத்தும் கலந்துரையாடல்கள் வட கிழக்கு உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை(31) அம்பாறை மாவட்டம்…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு..!!

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடந்து வரும் பணிகளின் நிலவரம்…

அச்சன்கோவில் அருகே அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – ஒருவர் உயிரிழப்பு..!!

தமிழ்நாடு- கேரள எல்லையான அச்சன்கோவில் அருகே கும்பா உருட்டி அருவி உள்ளது. இந்த அருவியில் மழைக்காலங்களில் சுமார் 250 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அந்த சமயத்தில் அருவியின் அழகை காணவும், அதில் குளிக்கவும் தமிழ்நாடு,…

பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு; 2 பேர் கைது..!!

ராமநகர்: கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் குடுரு கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சப்பா. இவரது மனைவி போரம்மா. சம்பவத்தன்று இந்த தம்பதி வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் நஞ்சப்பா எழுந்து வீட்டில் இருந்த கழிவறைக்கு சென்றார். அப்போது…

தீர்த்தத்துடன் சேர்த்து 50 கிராம் கிருஷ்ணர் சிலையை விழுங்கிய வியாபாரி..!!

பெலகாவி மாவட்டத்தில் 45 வயது நபர் வசித்து வருகிறார். வியாபாரியான அவர் தினமும் தனது வீட்டில் உள்ள சாமியை வழிபடுவது வழக்கம். அப்போது சாமிக்காக வைக்கப்படும் தீர்த்தத்தை எடுத்து அவர் குடிப்பது வழக்கம். அதுபோல், சாமி தரிசனம் செய்து…

காரில் ரூ.50 லட்சத்துடன் பிடிபட்ட எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட செய்தது காங்கிரஸ்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே, மேற்குவங்காள மாநிலத்தின் ஹவுராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காரில் மிகப்பெரிய அளவில்…

சர்வ கட்சி அரசில் தமிழ் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமாகும்!!

இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள்…

இலங்கை கடற்படையினருக்கு நன்றி கூறியுள்ள தமிழக மீனவர்கள்!! (படங்கள்)

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் படகு பழுதடைந்தமையால், கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை காப்பாற்றி உணவளித்தமைக்காக இலங்கை கடற்படையினருக்கு தமிழக மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகம்…

கொரோனா தொற்றுக்குள்ளான 113 பேர் அடையாளம் !!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 113 பேர் நேற்று (31) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று…

புதிய வகை டெங்கு காய்ச்சல் பரவல் !!

டெங்கு காய்ச்சலின் புதிய பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. காய்ச்சல் ஏற்படின் உடனடியாக வைத்தியரை நாடுமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய…

மீண்டும் இராணுவ பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை!!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை மீள வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பெட்ரோலிய பாவனையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார். முன்னதாக இராணுவப் பாதுகாப்பு…

5ஜி அலைக்கற்றை உரிமத்தை கைப்பற்றிய ஜியோ..!!

இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், இன்றுடன் ஒருவாரத்தை கடந்துவிட்டது. இந்த நிலையில், 7 நாட்களாக நடைபெற்ற ஏலம் இன்று பிற்பகல் முடிவுக்கு வந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் மற்றும் உலக முன்னணி…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தினால் பூரி இலவசம் – சாலையோர வியாபாரியைப் பாராட்டிய…

பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகரான சண்டிகரைச் சேர்ந்தவர் ராணா. உணவுக்கடையை நடத்தி வரும் இவர் கடந்த 15 ஆண்டாக சைக்கிளில் உணவை விற்று வியாபாரம் செய்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றால் பாதிப்பு ஏற்பட்டபோது தடுப்பூசி செலுத்த அரசு முடிவு…

கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் வாலிபர் உயிரிழப்பு..!!

உலகளவில் பெரும்பாலான நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இது, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 22 வயது…

மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்; நாயுடன் போராடி மகனை மீட்ட…

பஞ்சாப்பில் நாய் கடித்ததில் 13 வயது சிறுவன் படுகாயமடைந்தான். அந்த சிறுவனின் தந்தை நாயுடன் போராடி சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் கோட்லி பாம் சிங் என்ற கிராமத்தைச்…

இறைச்சிக்காக வெட்ட கட்டி வைத்திருந்த 12 மாடுகள் மீட்பு..!!

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுன் ரஹிம் லே-அவுட் பகுதியில் உள்ள முபாரக் சாதீக் மகால் பின்புறம் உள்ள கூடாரத்தில் மாடுகளை அடைத்து வைத்து இறைச்சிக்காக வெட்ட முயல்வதாக பங்காருபேட்டை தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார்…

ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு சின்னம்மை நோய் பாதிப்பு; குரங்கு அம்மை கிடையாது சுகாதாரத்துறை…

அறிகுறிகள் தென்பட்டன உலகில் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த நோய் டெல்லி, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் பரவியுள்ளது. அந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த…