;
Athirady Tamil News
Daily Archives

3 August 2022

ரயில் சேவை தொடர்பான அறிவிப்பு !!

களனிவெளி மார்க்கத்திலான ரயில் சேவை தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதன் காரணமாக குறித்த மார்க்கத்திலான ரயில் சேவை…

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு !!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிக்குள் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என…

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து ரணிலுக்கு வந்த அழைப்பு !!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி Sheikh Mohamed bin Zayed Al Nahyan, மற்றும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்கு…

அந்தோனியார் திருச் சொரூபங்கள் உடைப்பு !!

முசலி - கஜிவத்தை பகுதியில் காணப்பட்ட புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் உள்ள தூய அந்தோனியார் திருச் சொரூபங்கள் இரண்டு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த புனித…

கல்முனை மாநகர ஆணையாளருக்கு பிடியாணை!!

கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று (02) செவ்வாய்க்கிழமை பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தூர்நாற்றம்…

யாழ்.போதனாவிற்கு மருந்து பொருட்களை நன்கொடையாக வழங்கிய எஸ்.கே.நாதன் அறக்கட்டளை!!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு தேவையான பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்கள் எஸ்.கே.நாதன் அறக்கட்டளையினால் நேற்றையதினம் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற நிகழ்வில் எஸ்.கே.நாதன் அறக்கட்டளை…

பருத்தித்துறை மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கினர்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர். பருத்தித்துறை இன்ப சிட்டி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் பலாலியை சேர்ந்த ஜெசிகரன் ஆகிய இருவரே கரையொதுங்கியுள்ளனர்.…

நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ்ப்பாண பொலிசாரின் விசேட அறிவிப்பு!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வழமையாக நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவது வழமை எனவே நல்லூர் ஆலயவளாகத்தில் திருடர்கள்…

காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீச்சு..!!

ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அந்த குண்டு போலீஸ் நிலையத்தின் காங்கிரீட் கூரை மீது விழுந்து வெடித்தது. இந்த குண்டு வீச்சு தாக்குதலால்…

மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது..!!

மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது…

’19 இல் இல்லாதவை 22 இல் உள்ளன’ !!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்படாத பல ஜனநாயக பண்புகள் 22ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றார்.…

’இலங்கையின் நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்’ !!

இலங்கையின் அரசியல் மாற்றம், வேகமாக நகரும் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்களைத் தீர்ப்பதற்கு அமைதியான, ஜனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கண்டறிய அனைத்துத்…

எளிமையாக முறையில் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் !!

9 ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் வைபவரீதியாக இன்று (03) எளிமையாக ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு நடைபெறுகின்ற போதிலும், மாரியாதை வேட்டுக்கள்…

காமன்வெல்த் – டேபிள் டென்னிஸ், பளு தூக்குதலில் பதக்கம் வென்றவர்களுக்கு ஜனாதிபதி,…

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் டேபிள்டென்னிசில் இந்தியாவின் சரத் கமல், சத்யன், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி ஆகியோர் தங்கமும், பளு தூக்குதலில் இந்தியாவின் விகாஸ் தாகூர் வெள்ளியும் வென்றனர். இந்நிலையில்,…

ஊக்கமருந்து விவகாரம்- தமிழக வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டு தடை..!!

காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாடு தடகள வீராங்கனை தனலெட்சுமி (100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டம் )இடம்…