;
Athirady Tamil News
Daily Archives

5 August 2022

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு, கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு, கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ படங்கள்) லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது. ################################### புங்குடுதீவை சேர்ந்த லண்டனில்…

இலங்கையில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.69¾ லட்சம் தங்கம் சிக்கியது..!!

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வந்திறங்கிய விமான பயணிகளிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார்…

நீச்சல் தடாகத்தில் இளைஞனின் சடலம்!!

முல்லைத்தீவு நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஹோட்டலில் பணியாற்றி வரும் அக்கரைப்பற்றினைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை கடந்த…

பிரதமர் மோடியை பார்த்து பயப்பட மாட்டோம் – ராகுல் காந்தி உறுதி..!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது. டெல்லியில் உள்ள 'யங் இந்தியன்' அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் 'சீல்' வைத்தது. சோனியாகாந்தி வீடு மற்றும் காங்கிரஸ்…

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதியா? மத்திய மந்திரி பதில்..!!

நாடாளுமன்றத்தில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், 'மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்தை அனுமதிப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் முடிவு எடுத்திருக்கிறதா?' என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்து மத்திய…

நாடு முழுவதும் 1,472 ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் காலி – மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்…

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலன்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:- * ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி நாட்டில்…

வரலட்சுமி விரத உற்சவம்!! (படங்கள்)

எட்டு அதிஷ்ட மஹாலக்சுமிகளின் ஐஸ்வரங்களை அள்ளி தருளும் வரலட்சுமிவிரத உற்சவம் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து விஸ்ணு ஆலயங்களில் மிகசிறப்பான வரலட்சுமி விரத உற்சவம் இடம்பெற்றது.. இவ் உற்சவத்தினை முன்னிட்டு யாழ் வரலாற்றுச்சிறப்பு மிக்க…

அதிபர் மாளிகையில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம்..இலங்கை கோர்டில் ஒப்படைப்பு!!…

இலங்கை அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் கைப்பற்றிய கோடிக்கணக்கான பணத்தை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர். நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட அழகிய தீவு தேசமான இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. பண…

லேசரால் வழிநடத்தப்படும் பீரங்கி தகர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை..!!

லேசர் வழிகாட்டுதலுடன் கூடிய பீரங்கி தகர்ப்பு ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. அதை ராணுவத்தில் சேர்ப்பதற்கு முன்பு பல கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில்,…

”காலி முகத்திடலை” காலி பண்ண முடியாது. . இலங்கை அரசுக்கு எதிராக…

காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேறுமாறு அரசு கூறி வரும் நிலையில், வெளியேறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இதுவரை கண்டிராத பெரும்…

கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு 1 கோடியே 29 லட்சம் ஓட்டு..!!

தேர்தலின்போது, ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரையும் ஆதரிக்க விருப்பம் இல்லை என்றால், 'நோட்டா'வுக்கு போட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை நடந்த நாடாளுமன்ற, மாநில சட்டசபை தேர்தல்களில்…

யாழ். இளைஞர்களின் புதிய பயணம் ஆரம்பம் !!

யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் யாழ். முனியப்பர் ஆலயம் முன்றலில் இருந்து கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்தனர். குறித்த பயணமானது காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள…

உலகில் அதிக டிஜிட்டல் பணபரிமாற்றம் நடைபெறும் நாடு இந்தியா – மத்திய மந்திரி…

பெங்களூருவில் நடைபெற்ற 'சங்கல்ப் சித்தி' நிகழ்ச்சியில் மத்திய கலாசாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித்துறை மந்திரி கிஷண்ரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது:- கல்வியறிவு குறைவாக இருக்கும் இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றம்…

கவிக்கூத்தனின் கவிதை நூல் யாழ். இந்துவில் வெளியீடு!! (PHOTOS)

பிரித்தானியாவில் வாழும் கவிக்கூத்தன் க.பிரேம்சங்கர் எழுதிய மெய்யெனப் பெய்யும் பொய் என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் 04.08.2022 வியாழன் மாலை இடம்பெற்றது. அமெரிக்க பொறியியலாளர் வேலாயுதபிள்ளை…

ஜனாதிபதி இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் சந்திப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய மக்கள் சக்தியை சந்திக்கவுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில், ஜனாதிபதியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதுடன், கட்சிகளுக்குள்ளே உள்ளக கலந்துரையாடல்கள் இடம்பெற்று…

கர்நாடகத்தில் முதல் பாதுகாக்கப்பட்ட ஈரநிலம் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு…

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம், 188 வகை செடிகள், 225 வகை பறவைகள் உள்பட பலவகை உயிரினங்களின் வாழிடமாக…

10 ஆண்டுகளுக்கு மேலாக சுப்ரீம் கோர்ட்டில் 10,491 வழக்குகள் நிலுவை..!!

சுப்ரீம் கோர்ட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆயிரத்து 491 வழக்குகள் நிலு சுப்ரீம் கோர்ட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆயிரத்து 491 வழக்குகள் நிலுவையில் உள்ளன.வையில் உள்ளன. இந்த தகவல், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு சட்ட…

நெய்வேலி என்ஜினீயர் பணி நியமன விவகாரம்: மத்திய மந்திரியுடன் டி.ஆர்.பாலு ஆலோசனை..!!

நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 299 என்ஜினீயர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் ஒரு தமிழர் கூட இல்லை. இந்த விவகாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு மத்திய அரசின்…

பிரதமர் மோடி ஒருங்கிணைந்த ஆடசி நிர்வாகத்தை வழங்கியுள்ளார்; உள்துறை மந்திரி அமித்ஷா…

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகத்தை வழங்கியுள்ளார் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். ரூ.12 லட்சம் கோடி முறைகேடுகள் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின பவள விழா…

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குடன் வெங்கையா நாயுடு சந்திப்பு..!!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று சந்தித்து பேசினார். அப்போது மன்மோகன்சிங்கின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மன்மோகன்சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.…

செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு – செலவுத் திட்டம்!!

செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு -செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி…

கனமழையால் வேரோடு சாய்ந்து விழுந்த ராட்சத மரம் – நூலிழையில் தப்பிய பள்ளி பேருந்து..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே, கனமழை பெய்த போது பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. ஆலுவா பகுதியில் இருந்து புரியாறு செல்லும் சாலையில் இருந்த காற்றாடி மரம், வேரோடு சாய்ந்தது. இதனிடையே, மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி…

நோட்டாவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.29 கோடி ஓட்டு கிடைத்தது..!!

தேர்தல்களின்போது போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், 2018 முதல் 2022 வரை நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள்…

கோபத்துடன் சென்ற மனைவியை சமாதானப்படுத்த 3 நாள் விடுமுறை தேவை – வைரலான அரசு ஊழியர்…

அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் விடுமுறை எடுப்பவர்கள் பல்வேறு காரணங்களை கூறி விடுப்பு எடுப்பது வழக்கம். அதில் சிலர் தெரிவிக்கும் காரணங்கள் இணைய தளங்களில் வைரலாகும். இந்நிலையில், உ.பி.யில் விடுமுறை கேட்டு எழுதிய அரசு ஊழியரின்…