;
Athirady Tamil News
Daily Archives

6 August 2022

துணை ஜனாதிபதியாக பதவியேற்கும் ஜெகதீப் தன்கருக்கு தலைவர்கள் வாழ்த்து..!!

நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேர்தலில் அவர் 528 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா, 182 வாக்குகளே பெற்றார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து,…

இந்து முறைப்படிதான் திருமணம் செய்வேன்… ஆந்திர பெண்ணை கைப்பிடித்த அமெரிக்க…

திருப்பதியைச் சேர்ந்த ஹர்ஷவி என்ற பெண், அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு பொது மேலாளராக பணியாற்றும் அமெரிக்காவை சேர்ந்த டொமியன் பிராங்க் என்பவருடன் உண்டான நட்பு பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இரு…

துணை ஜனாதிபதி தேர்தலில் ஜெகதீப் தன்கர் அமோக வெற்றி..!!

இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைந்தது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய…

துணை ஜனாதிபதி தேர்தலில் 92.9 சதவீத வாக்குப்பதிவு- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!!

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைந்தது. மக்களவை…

டெல்லியில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு..!!

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறை பயணமாக நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை அவர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவர் புதிய…

10 ஆண்டுகளாக நாடு நாடாக சென்று தேனிலவு கொண்டாடும் அமெரிக்க தம்பதி..!!

திருமணமானதும் புதுமண தம்பதிகள் தேனிலவு செல்வது வழக்கம். அதன்பிறகு குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என வாழ்க்கை வழக்கம் போலாகி விடும். ஆனால் இந்த நடைமுறையை மாற்றி திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன பின்னரும் தொடர்ந்து தேனிலவு கொண்டாடுகிறோம் என்று…

கேரளாவை அதிர வைக்கும் லெஸ்பியன் ஜோடிகள்..!!

கேரளாவில் நிஜத்தில் ஒன்று... நிழலில் ஒன்று என 2 லெஸ்பியன் ஜோடிகள் அம்மாநிலத்தையே அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்னதான் நடந்துள்ளது? வாழ்க்கையில் லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ எந்த தடையும் இல்லை என்று கேரள கோர்ட்டு தீர்ப்பு…

கொட்டும் மழையில் நடுக்காட்டில் தவித்த 3 கர்ப்பிணி பெண்களை மீட்ட அதிகாரிகள்..!!

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் மழையால் கேரளாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் இடுக்கி அணை, அருவிக்கரை, மலம்புழா…

வேகமாக பரவி வருகின்றது கொரோனா உப திரிபு !!

கொழும்பிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் கொரோனா உப திரிபு ஒன்று வேகமாக பரவுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறைப் பிரின் விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். 24 கொரோனா…

மூணாறு அருகே நிலச்சரிவில் கோவில், கடைகள் சேதம்- 450 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்..!!

கேரள மாநிலம் பெட்டிமுடியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 70 பேர் உயிரிழந்தனர். அந்த பாதிப்பு மக்கள் மனதை விட்டு நீங்காத நிலையில் அதே நாளில் இன்று மூணாறு அருகே உள்ள குண்டலா எஸ்டேட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களை…

குறைகின்றது விலை; மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !!

திங்கட்கிழமை (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் சோறு, கறி மற்றும் சாதாரண தேநீர் ஒன்றின் விலை குறைக்கப்படவுள்ளன. எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அண்மையில் குறைக்கப்பட்டதன் பயனை மக்களுக்கு வழங்குவதற்காகவே…

வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்த தடை: போக்குவரத்து…

வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்களை தொடர்ந்தும் நீண்ட வரிசையில் நிறுத்த தடை: போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்களை தொடர்ந்தும் நீண்ட வரிசையில்…

கடந்த ஒரு ஆண்டில் 13 லட்சம் குடும்பத்தினர் ஒருமுறை கூட சமையல் கியாஸ் பெற…

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டில் 13 லட்சம் குடும்பத்தினர் ஒரு முறை கூட புதிதாக கியாஸ் சிலிண்டர் பெற…

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி..!!

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவரது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை தனது…

திருப்பதி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 8-ந்தேதி தொடங்குகிறது..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 8-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 7-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. கோவிலில் ஆண்டு முழுவதும் நடந்த அர்ச்சனைகள், திருவிழாவின்போது பக்தர்கள், கோவில் ஊழியர்கள்…

புளொட் அமைப்பின் மகாநாடும், புதிய நிர்வாக தெரிவும், (வீடியோ வடிவில்)

புளொட் அமைப்பின் மகாநாடும், புதிய நிர்வாக தெரிவும், (வீடியோ வடிவில்) புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது பொதுச்சபை கூட்டம் இன்றைய தினம் இணுவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபமொன்றில் சுந்தரம் அரங்கில்…

சத்தீஷ்கர் மாநிலத்தில் ஒரே கிராமத்தில் 50 பேர் மர்ம காய்ச்சலுக்கு பலி..!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 50 பேர் இறந்த சம்பவம் அக்கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அங்குள்ள சுஷ்மா மாவட்டத்தில் ரெக்டாகட்டா என்ற கிராமம் உள்ளது. தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள…

டெல்லியில் நாளை நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம்..!!

நிதி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், மாற்றுப்பயிர்கள்,…

கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கான கோரிக்கை!! (கட்டுரை)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்து, இரா.சம்பந்தன் விலகிக் கொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் தெரிவித்திருந்தார். சம்பந்தனின்…

உணவுக்குடல் பாதிப்பா? – 10 அறிகுறிகள்!!! (மருத்துவம்)

உணவுக் குடலில் இருக்கும் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் ஜீரணிக்க வைக்கும் நொதிகளின் வேலையை தூண்டிவிடுகின்றன. அதனால்தான் ஜீரண மண்டலங்கள் எப்போதும் ஆக்டிவா இருக்கும். நன்றாக செயல்படும்.நீங்கள் நம்பினால் நம்புங்கள் உங்கள் உணவுக் குடல்…

மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!!

கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சியின் அதிகூடிய விலையாக 1,600 ரூபாயாக கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அசாதாரண சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, கல்முனை…

திருடிய பொருட்களுடன் சிக்கிய நபர்!! (படங்கள், வீடியோ)

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் நீர் இயந்திரங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் திருட்டு போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து வட்டுக்கோட்டை…

இந்தியாவில் இதுவரை 9.07 கோடி பேருக்கு ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி – மத்திய…

நமது நாட்டில் கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, கொரோனா தொற்றுக்கு எதிராக 9 கோடியே 7 லட்சம் பேருக்கு முன் எச்சரிக்கை டோஸ் (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவலை மக்களவையில் எழுப்பிய ஒரு கேள்விக்கு, நேற்று எழுத்து மூலம் பதில்…

‘ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் அவர்கள் நோக்கம்’- அமித்ஷா…

காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தியது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- காங்கிரஸ் தலைவர்கள் சாதாரண உடையில் போராட்டம் நடத்தியதை பலதடவை பார்த்துள்ளோம். ஆனால்,…

பூமி பூஜையின் 2-ம் ஆண்டு நிறைவு ராமர் கோவிலின் 40 சதவீத கட்டுமான பணி முடிவடைந்தது…

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதையடுத்து 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி அயோத்தியில் ராமர்…

நாடாளுமன்ற தொடர் நடக்கும்போதும் குற்ற வழக்குகளில் எம்.பி.க்களை கைது செய்யலாம் –…

நேஷனல் ெஹரால்டு வழக்கில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நேற்று முன்தினம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதை மாநிலங்களவையில் எழுப்பிய அவர், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது சம்மன் அனுப்புவது அழகா? என…

உணவுப் பொதி, தேனீர் விலையில் மாற்றம்!!

சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்புடன், உணவுப் பொதி மற்றும் தேனீர் கோப்பை ஒன்றின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பேலியகொடை மத்திய…

பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு !!

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அனர்த்தங்கள் நிகழுமாயின் அதுபற்றி 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக…

கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு !!

கம்பஹா பிரதேசத்தில் இன்று மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலமாக நாடளாவிய ரீதியில் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை…

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவுக்கு வீட்டுச்சிறையா? போலீசார் மறுப்பு..!!

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 3-வது ஆண்டு நேற்று தினம் கடைப்பிடிக்கப்பட்டது.இதையொட்டி மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி பல்வேறு கண்டன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

டெல்லியில் குழாய்வழியாக வீட்டுக்கு வினியோகிக்கும் சமையல் கியாஸ் விலை உயர்வு..!!

டெல்லியில், குழாய் வழியாக வீடுகளின் சமையலறைக்கு சமையல் கியாஸ் வினியோகிக்கும் பணியை இந்திரபிரஸ்தா கியாஸ் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம், டெல்லி மற்றும் சுற்றுப்புற நகரங்களில் குழாய் வழியாக வினியோகிக்கும் சமையல் கியாஸ்…

வாக்களிப்பதை கட்டாயமாக்குவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை – மத்திய அரசு விளக்கத்தால்…

தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரும் தனிநபர் மசோதாவை பா.ஜனதா எம்.பி. ஜனார்தன் சிங் சிக்ரிவால் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்தார். 3 ஆண்டுகளாக இம்மசோதா நிலுவையில் உள்ளது. அவ்வப்போது விவாதத்துக்கு வரும்போது, மசோதாவுக்கு…

கடந்த 8 ஆண்டுகளில் ரெயில்வேயில் 3½ லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது – மத்திய…

ரெயில்வேயில் வேலைவாய்ப்புகள் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், '2014 முதல் 2022 வரையிலான கடந்த 8 ஆண்டுகளில் 3 லட்சத்து 50…

யாழ்.போதனா வைத்திய சாலை செல்வோருக்கு .!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்ததுடன் பொது மக்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள்…