பீகாரில் கள்ளச் சாராயம் குடித்த 7 பேர் பலி..! பலரின் பார்வை பறிபோனது..!!
பீகாரில் கடந்த வருடம் நவம்பர் மாதம் கள்ளச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதே போன்று மீண்டும் ஒரு துயர சம்பவம் பீகாரில் அரங்கேறி உள்ளது. கள்ளச்சாராயத்திற்கு 7 பேர்…