;
Athirady Tamil News
Daily Archives

7 August 2022

ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!!

ஹிருணிகாவிற்கு எதிரான பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 10 பேரை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கோட்டை…

இந்தியா செல்ல தலைமன்னார் மணல் திட்டில் காத்திருந்தவர்கள் கைது!!

தலைமன்னார் மணல் திட்டுகள் அமைந்துள்ள பிரதேசத்தின் ஊடாக கடல் வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 13 பேரை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். இந்த நபர்கள் படகு ஒன்று வரும் வரை மணல் திட்டு ஒன்றில் காத்திருந்த போது, அந்த பகுதியில் ரோந்து…

கருணாநிதி நினைவு நாள்: பெசண்ட் நகரில் தி.மு.க. சார்பில் மாரத்தான்..!!

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெசண்ட் நகரில் தி.மு.க. சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. தமிழக இளைஞர்களிடையே உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் கடந்த 2020-ம்…

அமெரிக்காவில் ஓஹியோ நகரில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி; மர்மநபரை தேடும் பணி…

அமெரிக்காவில் ஓஹியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபராக கருதப்படும் ஸ்டீபன் மார்லோவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பு(எப் பி…

உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து விபத்து: 17 ஆடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!

திருப்பத்துர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் ஆபீஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் ஜலபதி சொந்தமாக 40 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த ஆடுகளை, மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற போது, நடுவீதியில் செல்லக்கூடிய 11 ஆயிரம் கிலோ வாட்உயர்மின்…

தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்- பிரதமர்…

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற மூன்றாவது தேசியக் குழு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா ஒன்றுபட்ட தேசமாக ஒரு முற்போக்கான…

திரைப்பட நடிகர் நாசர் திருமலைக்கு விஜயம்!!

திருகோணமலை மூதுார் சேனையூரில் பேராசிரியர் பாலசுகுமாரனின் மகள் அனாமிகா நினைவாக அமைக்கபட்ட ”அனாமிகா களரி பண்பாட்டு அமையத்தின்” திறப்பு விழா 6 ஆம் திகதி இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் அதிதியாக கலந்து…

வலையில் சிக்காமல் மரத்தில் ஏறிய சிறுத்தை!!

டிக்கோயா- வனராஜா சமர்வீல் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தையைப் பிடிக்க அதிகாரிகள், பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர். இன்று காலையிலேயே, குறித்த சிறுத்தை மரத்தில் ஏறியுள்ளது. .ஆறு அடி நீளம் கொண்ட குறித்த சிறுத்தை,…

கண்டிக்கு விசேட ரயில் சேவை!!

கண்டி எசல பெரஹெரவை முன்னிட்டு, விசேட ரயில் சேவைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெரஹெரவை பார்வையிட செல்பவர்களின் நன்மை கருதி குறித்த விசேட ரயில் சேவைகள் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று தொடக்கம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இந்த…

படம் காட்டிய சுமந்திரன், சாணக்கியன்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப்போகின்றோம் என்று சொல்லி கிழக்கில் சாணக்கியனும் வடக்கில் சுமந்திரனும் பெரிய போராட்டங்களை செய்து படம் காட்டினார்கள். அதற்கு என்ன நடந்ததென தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன்…

சமையல் எரிவாயு விலை குறைகின்றது!!

சமையல் எரிவாயு விலை, நாளை (08) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் ஒப்புதலுக்காக திறைசேரிக்கு அனுப்பி…

செஸ் ஒலிம்பியாட்: அமெரிக்க அணிக்கு அதிர்ச்சி அளித்தது இந்தியா..!!

186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தலா 3 அணிகளை களம் இறக்கியுள்ளது. 8-வது சுற்று ஆட்டங்கள் நேற்று…

மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டேக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு..!!

நேரில் அழைப்பு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மும்பையில் வெங்கடேஸ்வரசாமி கோவில் புதிதாகக் கட்டப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை வருகிற 21-ந்தேதி நடக்கிறது. பூமி பூஜை நிகழ்ச்சியில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை…

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் அதிக விலைக்கு விற்பனை இடம்பெற்றால் அவசர இலக்கத்தை…

கடந்த சில நாட்களாக அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த விமர்சனங்களை கருத்தில் கொண்டு, மாட்டிறைச்சி விற்பனையாளர்களுடனான சந்திப்பொன்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சகி…

ஏக்நாத் ஷிண்டே திடீர் டெல்லி பயணம்..!!

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டார். மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று திடீரென டெல்லி சென்றார். பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை நடந்த ஆசாடி ஹா அம்ரித் மகாத்சவ் தேசிய கமிட்டி கூட்டத்தில் அவர்…

சஞ்சய் ராவத் மனைவியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை..!!

சஞ்சய் ராவத் கைது மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரவின் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை…

மகளை கவனிக்க முடியாவிட்டால் நானே வளர்த்திருப்பேன்; தந்தை கண்ணீர்..!!

4-வது மாடியில் இருந்து குழந்தையை வீசி தாய் கொன்ற விவகாரத்தில் கவனிக்க முடியாவிட்டால் நானே வளர்த்திருப்பேன் என்று குழந்தையின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார். குழந்தை கொலை பெங்களூரு சம்பங்கிராம்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடி…

சர்வகட்சி அரசாங்கத்திற்கு மகா சங்கத்தினர் ஆசிர்வாதம்!!

சர்வகட்சி அரசாங்கத்திற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு தாங்கள் பூரண ஆசிர்வாதம் வழங்குவதாக மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று முன்தினம் (05) பிற்பகல் நாராஹேன்பிட்டி, எல்விட்டிகல மாவத்தையில்…

பயங்கரவாத செயல்களை அனுமதிக்க மாட்டோம்: ஓமல்பே சோபித தேரர்!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் உண்மையான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான பக்கங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கமொன்றை…

இலங்கையில் முன்னேற்றம் ஏற்படும்: ஜப்பான் நம்பிக்கை!!

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்படும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. பிரதமர் புமியோ கிஷிடா இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.…

சமையல் எரிவாயு விலை குறைகின்றது!!

சமையல் எரிவாயு விலை, நாளை (08) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் ஒப்புதலுக்காக திறைசேரிக்கு அனுப்பி…

தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்- பிரதமர்…

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற மூன்றாவது தேசியக் குழு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா ஒன்றுபட்ட தேசமாக ஒரு…

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானம்- விமானப்படை தலைமைத் தளபதி இயக்கி வைத்தார்..!!

இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள விமானப்படைத் தளதில் இலகு ரகப் போர்விமானம் தேஜாஸ், இலகு ரக காம்பேட் ஹெலிகாப்டர், இந்துஸ்தான் டர்போ…

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு- நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்தல்..!!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் பி. செந்தில் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,…

வீட்டில் பதுக்கிய 41 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது..!!

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா தல்லூர் கிராமத்தில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவுபொருள் வினியோக துறை, குந்தாப்புரா போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்பேரில் அதிகாரிகள், போலீசாருடன்…

உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய ஆந்திராவை சேர்ந்த 9 தனியார் பஸ்கள் ‘ஜப்தி’..!!

உரிய ஆவணங்கள் இல்லை வெளி மாநிலங்களில் இருந்து கோலார் மார்க்கமாக பெங்களூருவுக்கு அனுமதியின்றி ஏராளமான பஸ்கள் இயங்குவதாக போக்குவரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் மாநில போக்குவரத்துத்துறை கமிஷனரின் உத்தரவின் பேரில் கோலார்…

பொதுஇடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை..!!

கலெக்டர் ரமேஷ் பேட்டி சிக்கமகளூரு டவுனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தியேட்டரில் படம் பார்க்க சென்ற பரத்(வயது 25) என்பவருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே டிக்கெட் எடுப்பதில் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த கும்பல், பரத்தை ஓட, ஓட விரட்டி…