;
Athirady Tamil News
Daily Archives

8 August 2022

உங்கள் அனுபவம் தேசத்தை என்றும் வழிநடத்தும் – வெங்கையா நாயுடு குறித்து பிரதமர் மோடி…

இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று வெங்கையா நாயுடுவுக்கு பிரியாவிடை…

பத்ரா சால் முறைகேடு வழக்கு – சஞ்சய் ராவத் காவல் ஆகஸ்டு 22 வரை நீட்டிப்பு..!!

மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம்…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது..!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில் அக்னிபாத், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை…

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

மழைக்காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்தக்கோரி வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மாநிலம் முழுவதும் உள்ள…

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு வழியனுப்பு விழா- பிரதமர் மோடி பாராட்டு..!!

துணை ஜனாதிபதியும் பாராளுமன்ற மேல்சபை தலைவருமான வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து இன்று பாராளுமன்ற மேல்சபையில் வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா நடந்தது. இதில் பிரதமர் மோடி, எம்.பி.க்கள்,…

மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவு வெளியீடு..!!

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடிப்படையில் நடை பெறுகிறது. 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான ஜே.இ.இ. நுழைவு தேர்வு இரண்டு அமர்வுகளாக நடந்தது. முதலாவது…

ராஜஸ்தானில் கோவில் விழாவில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி- பிரதமர் மோடி இரங்கல்..!!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிகார் மாவட்டத்தில் புகழ்பெற்ற கட்டு ஷியாம்ஜி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரபலமான புனித தலம் ஆகும். இந்த கோவிலில் வழிபட்டால் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும்…

கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு வாலிபர் பலி..!!

ஆந்திர மாநிலம் நந்தியால் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் ஆச்சாரி (வயது 26). இவரது நண்பர் ஒருவருக்கு கர்னூரில் நேற்று திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தினேஷ் ஆச்சாரி தனது நண்பர்களான சஞ்சய், சங்கர் மற்றும் விக்னேஷ் ஆகியோருடன்…

ஜனாதிபதியின் வீட்டுக்குள் நுழைந்த ஒருவர் கைது !!

கடந்த மாதம் 9ஆம் திகதி கொள்ளுபிட்டியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீட்டுக்குள் நுழைந்த நபர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய, மஹரகம பிரதேசத்தில்…

நாளைய போராட்டங்களில் தமது பங்களிப்பு இருக்காது !!

நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டங்களில் எங்களது பங்களிப்பு இருக்காது. நாளைய தினம் நாட்டில் எந்தவித தொழிற்சங்க அல்லது தேசிய போரட்டமோ நடைபெறாது என தம்ம சுஜாத தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே…

கொட்டாஞ்சேனையில் கொள்ளைச் சம்பவம் !!

கொட்டாஞ்சேனை பெனடிக் மாவத்தையில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பட்டப் பகலில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வர்த்தகரின் வீட்டுக்குள் புகுந்த இரு கொள்ளையர்கள் அங்குள்ளவரை அச்சுறுத்தி சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தங்க…

வழங்கப்படும் எரிபொருள் அளவில் மாற்றம் !!

முழுநேர ஓட்டோ சாரதிகளுக்கு தற்போது வழங்கப்படும் எரிபொருள் அளவில் எதிர்காலத்தில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார். ஓட்டோ பயன்பாடுகளை முழுநேர,…

களத்தில் குதித்துள்ள பொருளாதார அடியாட்கள் !! (கட்டுரை)

இலங்கையர்களின் கதையாடல்கள், இப்போது வேறு தளத்தை நோக்கி நகர்ந்துள்ளன. இன்னும் சரியாகச் சொல்வதானால் நகர்த்தப்பட்டுள்ளன. நேற்றுவரை போராட்டத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஆதரவாக இருந்தவர்கள், கருத்துரைத்தவர்கள் பலர் இன்று அரசாங்கத்துடன்…

தினமும் இதை செய்தால் உடல் நலம் பாதிக்கும்… !! (மருத்துவம்)

இறைவன் எல்லா மனிதர்களையும் ஒரே விதமாக படைத்தாலும், அவரவர் வளர்வதில் ஏற்படும் மாறுபாட்டால் அவர்கள் பழக்க வழக்கங்கள் மாற்றம் பெறுகின்றன. நீண்ட நாள் ஒரு விஷயத்தை தொடந்து செய்து வரும் போது அது நம் பழக்கமாக மாறுகிறது. இந்த பழக்க…

கச்சதீவு தமிழகத்தில் இருந்திருந்தால் மீனவர் பிரச்சினை தீர்க்கப்படும் – கரூர்…

கச்சதீவு எங்கிருக்கின்றது என்பதை இலங்கையில் உள்ளவர்களுக்கும் தெரியும் இந்தியாவில் உள்ளவர்களுக்கும் தெரியும். கச்சதீவு தமிழகத்தில் இருந்திருந்தால் மீனவர் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புகிறோம் என திராவிட முன்னேற்ற கழக தொழிற்சங்க தலைவரும்…

அத்தியாவசிய பொருட்கள் விலைக் குறைப்பு தொடர்பாக வெளியான தகவல் – யாழ் வணிகர் கழகம்…

புறக்கோட்டை சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதில் முரண்பாடுகள் காணப்படுகின்றதென யாழ் வணிகர் கழகத்தின் உபதலைவர் ஆ.ஜெயசேகரன் தெரிவித்தார். இன்று யாழ் வணிகர் கழகத்தில்…

70 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட 2-ம் உலகப் போர் வெடிகுண்டு…!!

இரண்டாம் உலகப் போர் முடிந்து 74 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அதன் தாக்கம் உணரப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளால் இன்றும் மக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், இத்தாலியில் 2-ம் உலகப்…

சட்டவிரோத ஆக்கிரமிப்பு; பா.ஜ.க. தொண்டரின் வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளிய…

உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் பிரிவு 93ல் கிராண்ட் ஓமேக்ஸ் என்ற குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இதில், உள்ள பூங்கா பகுதியில் ஸ்ரீகாந்த் தியாகி என்பவர் சட்டவிரோத முறையில் குடியிருப்பு கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என புகார் எழுந்தது.…

நகர சபைகள் பல மாநகர சபைகளாக தரமுயர்ந்தன!!

களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை, கேகாலை ஆகிய நகர சபைகள் மாநகர சபைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. அதுபோல, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய பிரதேச சபைகள் நகர சபைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

டெல்லியில் கொரோனா பாதிப்பு 6 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,167 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 2,423 பேர்…

காஷ்மீர்: தோடா, ஜம்முவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை..!!

டெல்லி பட்லா ஹவுஸ் பகுதியில் மொஹ்சின் அகமது என்பவரின் குடியிருப்பு வளாகத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது.…

32 நபர்களையும் தெரியுமா?

ஜூலை 9ஆம் திகதியன்று ஜனாதிபதியின் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், தேடப்பட்டுவரும் 32 ​நபர்கள் தொடர்பிலான தகவல்களை பொலிஸார், பொதுமக்களிடமிருந்து கோரியுள்ளனர். படங்களில்…

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு: நாடாளுமன்றத்தில் இன்று பிரிவு உபசார…

நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக களமிறங்கிய அவர் 528 வாக்குகள் பெற்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவை…

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதியை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி…

காஸ் விலை குறைந்தது !!

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது, அதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 246 ரூபாவினாலும் 5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 99 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம்…

இந்தியாவில் இன்று ஒரேநாளில் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 16,167 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம்19,406, நேற்று 18,738 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 16,167ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 44,161,899 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே…

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படம்!!

நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், “பெட்ரோல் இல்லை”, “டீசல் இல்லை” என்று எழுதப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அந்தக் காலம் கொஞ்சம், கொஞ்சமாக கடந்துசென்றுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஒரு சில…

ராஜஸ்தான்: கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி..!!

ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் கத்து ஷியாம்ஜி கோவில் உள்ளது. அந்த கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க வந்த பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வெளியே காத்திருந்தனர். இந்த நிலையில், அதிகாலை…

பா.ஜ.க. பெண் எம்.பி. மீது சுரங்க மாபியா கும்பல் லாரி ஏற்றி கொல்ல முயற்சி..!!

அரியானாவில் நூ மாவட்டத்தில் சட்டவிரோத வகையில் நடந்து வந்த சுரங்க பணிகளை விசாரிக்க சென்ற துணை போலீஸ் சூப்பிரெண்டு சுரேந்திர சிங் பிஷ்னோய் என்பவர் கடந்த ஜூலை 19ந்தேதி லாரி ஏற்றி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பு…

டீசல் தட்டுப்பாடு: கேரளாவில் 50 சதவீத அரசு பஸ் சேவை நிறுத்தம் – பொதுமக்கள் கடும்…

கேரள அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாய் ரூ.6.5 கோடி. இதில் டீசல் செலவு ரூ.3.5 கோடி. இதனை எண்ணெய்…

இலங்கைக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம் – சீன வெளியுறவு அமைச்சர்!!

இன்று (08.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இலங்கைக்கு ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டோம் என சீன வெளியுறவு அமைச்சர், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி…

இந்தியாவில் இருந்து மண்ணெண்ணெய்யை இறக்கி தாருங்கள் அதற்கான பணத்தினை இலங்கை ரூபாயில்…

வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க வேண்டுமென்றும் அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோமென்றும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க…

இலங்கை துறைமுகத்துக்கு சீன கப்பல் வருகை தள்ளிவைப்பு – இந்தியாவின் அழுத்தம் காரணமா?…

சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 'யுவான் வாங் 5' என்பது, சீன விண்வெளி-செயற்கைக்கோள்…