;
Athirady Tamil News
Daily Archives

15 August 2022

டோனியர்-228 வந்தடைந்தது!!

இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவிருக்கும் இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தது. இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம் குறித்த விமானம்…

தடை நீக்கத்துக்கு இதுவே காரணம்!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தற்போதைய அரசாங்கம் வழங்கியிருந்த வாக்குறுதிகளுக்கு அமையவே, தடை செய்யப்பட்டிருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக, எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.…

பாராளுமன்றத்தை கலைக்க கோரிக்கை!!

கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். தேர்தல் ஒன்றை நடத்துவதைக் காட்டிலும் எம்.பிகளுக்கு அதிகளவான சம்பளத்தை…

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் டாக்டரிடம் ரூ.13 லட்சம் ஏமாற்றிய போலி டாக்டர்…

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரும் பெண் டாக்டர் ஒருவர், இணையதளம் மூலம் திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்து மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். இந்த பெண் டாக்டரின் தகவலை சென்னை நாவலூரை சேர்ந்த கார்த்திக் ராஜ் என்ற தினேஷ் கார்த்திக் (வயது…

75-வது சுதந்திர தினம்: டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு – முக்கிய அறிவிப்புகளை…

நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக மிகுந்த உற்சாத்துடனும், கோலாகலத்துடனும் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று நாடெங்கும் வீடுதோறும் தேசியக்கொடி…

இன்று 75-வது சுதந்திர தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவர்ண கொடி ஏற்றுகிறார்..!!

நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட…

கோடீஸ்வர பெண் ஒருவர் வெட்டி படுகொலை !!

கண்டி தெப்பக்குளம் ரது பொக்குன சந்திக்கு அருகிலுள்ள பெரிய வீடொன்றில் தனியாக வசித்து வந்த 65 வயதுடைய கோடீஸ்வர பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கமனி ரணசிங்க (65) என்ற பெண்ணே…

தண்டவாளத்தில் தடம்புரண்ட முறையற்ற காதல் !!

இரண்டு பிள்ளைகளின் தந்தையும் யுவதியொருவரும் காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் தண்டவாளத்தில் பயணித்து கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது... பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த…

“ருஹுணு குமாரி” தடம்புரண்டது !!

“ருஹுணு குமாரி” புகையிரதம் இன்று காலை காலி - பூஸ்ஸ பகுதியில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் கடலோர புகையிரத சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன…

இந்தியாவில் இருந்து வருகின்றது “டோனியர் 228” !!

இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இன்று (15) இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம் குறித்த விமானம் வழங்கப்படுவது சிறப்பாக காணப்படுகின்றது. இந்திய அரசு இலங்கை அரசுக்கு…

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது!! (படங்கள்)

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று(15) காலை 9மணிக்கு இந்தியாவின் தேசியக்கொடியை…

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் நேற்று வாள்வெட்டு!!

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் நேற்று நடந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் இளைஞர்கள் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் ஒருவரின் விரல் துண்டாடப்பட் டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ்…

முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் ..!!கொடைவிழா: இன்று தொடங்குகிறது

ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவிலில் ஆடி கொடைவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 3…

சிறப்பு டூடுல் வெளியிட்டு 75-வது சுதந்திர தினத்தை சிறப்பித்த கூகுள்..!!

இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ணக் கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இது 75-வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப்…

’ஹரக் கட்டா’வின் பிரதான துப்பாக்கிதாரி அதிரடி கைது!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான நந்துன் சிந்தக எனும் ஹரக் கட்டாவின் பிரதான துப்பாக்கிதாரியான ப்ரபோத குமார என்ற “கதிரா” கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து இவர் கைது…

பாகிஸ்தான் கப்பலுடன் போர் பயிற்சி இல்லை: இலங்கை கடற்படை!!

இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (பி.என்.எஸ்) தைமூருடன் இணைந்து இலங்கையின் கடற்படையினர் போர் பயிற்சிகளை நடத்தவுள்ளனர் என்ற செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது. கடந்த 12 ஆம் திகதியன்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்த குறித்த…

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு பாராட்டு!!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் இந்தியா அளித்துள்ள தாராளமான மற்றும் பன்முக உதவிகள் மகிழ்ச்சி அளிப்பதாக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லாண்ட் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு பயணம் செய்துள்ள அவர்,…

பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!!

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் போது சட்ட ரீதியாக மாத்திரம் விசா பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறில்லை எனில் ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் இது…

எந்த சூழ்நிலையையும் கையாள தயாராக உள்ளோம் – மத்திய மந்திரி உறுதி..!!

சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. இந்த உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது. இந்த கப்பல்…

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 208 கோடியை…

கொரோனா தடுப்பூசி நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி இயக்கம் கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. நாட்டில் அளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின்…

ஹர்கர் திரங்கா: ரூ.2 லட்சம் செலவில் காரை உருமாற்றிய குஜராத் இளைஞர்..!!

நாடு முழுவதும் ஓராண்டுக்கு, இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடியை மக்கள் ஏற்றும்படி மத்திய அரசு கேட்டு கொண்டது. ஹர்கர் திரங்கா என்ற கொள்கையின் அடிப்படையில்,…

இனிப்பு பண்டங்களில் மூவர்ண நிறங்கள்… ராணுவ வீரர்களுக்கு 50 சதவீத சலுகை கொடுத்து…

சுதந்திர தின கொண்டாடும் விதமாக குஜராத் மாநிலத்தில் உள்ள இனிப்பகம் ஒன்றில் மூவர்ண நிறங்களில் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. சூரத்தில் உள்ள இனிப்பகத்தில் லட்டு, பால்கோவா, பால் கேக் என அனைத்து வகையான இனிப்பு பொருட்களும்…

வாகா எல்லையில் பாக். வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய ராணுவ வீரர்கள்..!!

நாடு முழுவதும் நாளை 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடுவருகிறது. இதனால் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநிலங்களின் முக்கிய அலுவலகங்கள், தலைநகரங்களில் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், பஞ்சாப்பில் உள்ள அட்டாரி - வாகா…

வேளாண் ஏற்றுமதியை 2022-23 நிதியாண்டில் 2356 கோடி டாலராக உயர்த்த திட்டம் – மத்திய…

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், விளைப் பொருட்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பான "வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபெடா)" 2022-23 நிதியாண்டில் 23.56 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில்…