;
Athirady Tamil News
Daily Archives

16 August 2022

தேனி மாவட்டத்தில் 21 நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் நிறைவு: கலெக்டர் தகவல்..!!

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள ஊருணி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்தது. அம்ரித் சரோவர் இயக்கத்தின் கீழ் இந்த ஊருணி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஊருணி தூர்வாரப்பட்டது. இதையடுத்து ஊருணி அருகில்…

மும்பையில் 2 வாரங்களில் 130க்கும் மேற்பட்ட பன்றிக்காய்ச்சல் வழக்குகள் பதிவு..!!

மும்பையில் கடந்த 15 நாட்களில் குறைந்தது 138 பன்றிக்காய்ச்சல், 412 மலேரியா மற்றும் 73 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாக முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 1 முதல் 14 வரை புதிய…

தேனி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்..!!

தேனி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூர், பூதிப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை…

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மின் தடை – மின்சார வாரியம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ரத்துசெய்யப்படும். தாம்பரம்:…

பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..!!

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி…

டெல்லிக்கு நான் காவடி தூக்க செல்லவில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு…

இலங்கை மக்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவி- தமிழக அரசிடம் வழங்கினார் ஓ.பன்னீர்…

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கூறியுள்ளதாவது: இலங்கை நாடு ஒரு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழக அரசின்…

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜூலை ஒன்றாம் தேதி முதலே அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்-…

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படை உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும்…

பள்ளி நேரத்தில் மாணவர்கள் பாதுகாப்பு- தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கோவையில் சில தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் உறுதி மொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி…

மின்நுகர்வோர் குறைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்- அதிகாரிகளுக்கு முதலமைச்சர்…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

கோட்டாவின் செலவுகளை ஏற்றது அரசாங்கம்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு செல்வதற்கான விமான செலவுகளை இலங்கை அரசாங்கமே செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

கருத்து சுதந்திரத்திலும் இரட்டை நிலைப்பாடு: கனல் கண்ணன் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்..!!

இந்து முன்னணி சார்பில் தொடங்கிய இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணத்தின் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் நடந்தது. அந்த கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசியது…

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கருவிகள் மற்றும் சாதனங்கள்- ராணுவத்திடம்…

ராணுவத்திற்கு நவீன கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து காலாட்படை சிப்பாய்க்கான பாதுகாப்பு சாதனம், கண்ணி வெடியை கண்டு பிடிக்கும் புதிய தலைமுறை சாதனம் உள்ளிட்டவை…

பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: காஷ்மீர் பண்டிட் உயிரிழப்பு- மற்றொருவர் படுகாயம்..!!

ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீர் பண்டிட் ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயம் அடைந்தார். சோபியான் மாவட்டத்தில் உள்ள சோட்டிபோரா பகுதியில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. உயிரிழந்தவர் சுனில் குமார்…

முன்னெச்சரிக்கை டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்குவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்- மத்திய…

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று கலந்துரையாடினார். காணொலி வழியே நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி டாக்டர்…

நிதிஷ்குமார் மந்திரிசபை விரிவாக்கம்- தேஜ்பிரதாப் யாதவ் உள்பட 31 பேர் பதவியேற்றனர்..!!

பீகார் மாநிலத்தில் பா.ஜனதாவுடனான உறவை ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் துண்டித்தார். அவர் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மெகா கூட்டணியுடன் மீண்டும் இணைந்தார். அவர்களுடன் சேர்ந்து நிதிஷ்குமார் பீகாரில் புதிய ஆட்சியை…

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை…..!…

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை என வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம்…

ஆந்திர பெண் அமைச்சர் 60 உறவினர்களுடன் திருப்பதியில் தரிசனம்- பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 நாட்களாக பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பி சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.…

அவசரகால சட்டத்தை நீட்டிக்கப்போவதில்லை – ஜனாதிபதி!!

இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ள அவசரகால சட்டத்தை மீண்டும் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதால் அவசரகால சட்டத்தை நீட்டிக்க போவதில்லை…

இலங்கைக்கு புதிய வாய்ப்பு!!

ஐக்கிய இராச்சியத்தின் புதிய வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில் (DCTS) இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையின் 80%க்கும் அதிகமான ஏற்றுமதிப் பொருட்களுக்கு இங்கிலாந்து சந்தையில் வரியின்றி பிரவேசிக்க கூடிய வாய்ப்பு பெற்றுக்…

போதை மாத்திரையுடன் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகள், மாத்திரைகளை விற்பனை செய்தன் ஊடாக பெற்றுக்கொண்ட பணம் என்பவற்றுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் வீரபத்திரர் கோவிலை அண்டிய பகுதியில் இளைஞன் ஒருவர் போதை…

பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்து… 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம், சந்தன்வாரி அருகே இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் சந்தன்வாரி பாகல்காமில் இருந்து திரும்பியபோது,…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஷ்வரன் நம்பூதிரி நடை திறக்கிறார். இன்று மாலை பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை புதிய…

இவ்வார இறுதியில் விடுதலை!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொதுமன்னிப்பின் கீழ் இவ்வார இறுதியில் விடுதலை செய்யப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறை தண்டனை…

தாறுமாறாக ஓடிய லாரி வீட்டுக்குள் பாய்ந்தது- 4 பேர் பலியான சோகம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் தாறுமாறாக ஓடிய லாரி ஒன்று, சாலையோரம் உள்ள வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. குராவளி காவல் சரகத்திற்கு உட்பட்ட கிரியா பீப்பால் கிராமத்தின் அருகே நேற்று இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லாரி…

பிளஸ் 2-தேர்வு எழுத ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற 50 வயது பெண்..!!

இதில் காட்டுதுருத்தி பகுதியை சேர்ந்த 50 வயதான சிமி மோள் என்ற பெண்ணும் பிளஸ் 2-வுக்கு சமமான கல்வி பயின்று வந்தார். இதற்கான தேர்வு கடந்த 14-ந் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. தேர்வுக்கு சில நாட்களே இருந்த நிலையில் சிமி…

திருப்பதியில் இலவச தரிசன பக்தர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்: தேவஸ்தானம்..!!

திருமலை-திருப்பதி தேவஸ்தான வரவேற்புத்துறை, பறக்கும் படை துறை, காவல் துறை அதிகாரிகள் தலைமையில் திருமலையில் உள்ள அன்னமயபவனில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார். அப்போது…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 30 ஆயிரம் பக்தர்கள்…

சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினத்தையொட்டி 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வந்ததால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சனி, ஞாயிற்றுக்கிழமையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி 5 கிலோ…

விடுமுறையால் பரிசோதனை குறைவு- ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,813 ஆக சரிந்தது..!!

நாடு முழுவதும் புதிதாக 8,813 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 13-ந்தேதி பாதிப்பு 15,815 ஆகவும், 14-ந்தேதி 14,092 ஆகவும், நேற்று 14,917 ஆகவும்…

ஆயுள் தண்டனை கைதிகள் 11 பேர் விடுதலை: குஜராத் அரசு நடவடிக்கையால் பரபரப்பு..!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் 11 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு வழங்கிய…

மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்!!

பணிகள் ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதிப் பெறுகைகளை நாட்டிற்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்குடன் 2022 ஓகத்து 12 அன்று அல்லது அதற்குப் பின்னர் கிடைக்கப்பெறுகின்ற பணிகள் ஏற்றுமதி கிடைப்பனவுகளை/ பெறுகைகளை மாற்றுவதற்கான கட்டாயத் தேவைப்பாட்டினை…

விசித்திரமான பத்திரத்தை வெளிப்படுத்திய சஜித் பிரேமதாஸ!!

இடைக்கால ஜனாதிபதியை நியமிப்பதில் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்று சேர்ப்பதில் பல்வேறு அனுகூலங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டன எனவும், அவற்றை ஊழல் மற்றும் முறைகேடுகள் என்று கூறலாம் எனவும், அந்த சலுகைகள் வடிவில் முறைகேடுகளை தொடர அமைச்சரவை…

ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!! (படங்கள்)

ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்தவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை (15) நள்ளிரவு…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56.91 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…