தேனி மாவட்டத்தில் 21 நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் நிறைவு: கலெக்டர் தகவல்..!!
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள ஊருணி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்தது. அம்ரித் சரோவர் இயக்கத்தின் கீழ் இந்த ஊருணி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஊருணி தூர்வாரப்பட்டது. இதையடுத்து ஊருணி அருகில்…