;
Athirady Tamil News
Daily Archives

3 September 2022

தக்காளி விலை கிடுகிடுவென உயர்வு..!!

வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி சாகுபடி கோவையை அடுத்த தொண்டாமுத்தூர், மதுக்கரை, பாலத்துறை, நாச்சிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு…

35-ம் கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது..!!

திருப்பூர் மாவட்டத்தில் நாளை 4-ந் தேதி, 35ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 1,341 இடங்களில் தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து கலெக்டர் வினீத்…

சிலிண்டரில் மோடி படம் – நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த தெலுங்கானா ராஷ்ட்ரீய…

தெலுங்கான மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார். அப்போது மத்திய அரசு அதிக மானியம்…

பேடிஎம், கேஷ்ப்ரீ உள்ளிட்ட 6 நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!

நாட்டில் சுமார் 1,100 மின்னணு கடன் செயலிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சட்டவிரோதமாக 600 கடன் செயலிகள் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. சீன கடன் செயலிகளும் இதில் அடங்கும். இந்த செயலிகள், இந்தியர்களை கடன் வலையில் வீழ்த்தி, ரூ.500…

பாராளுமன்ற தேர்தல்- ராகுல் காந்தி நடத்திய சர்வே..!!

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பாரதிய ஜனதா முழு அளவில் தயாராக தொடங்கி விட்டதால் ராகுல்காந்தியும் புதிய வியூகங்கள் வகுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். தனது புதிய வியூகங்கள் குறி தவறாத அம்பாக இருக்க வேண்டும் என்று நினைத்த ராகுல்,…

நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளில் சினிமா தியேட்டரை சூறையாடிய ரசிகர்கள்..!!

ஆந்திராவில் பிரபல சினிமா நடிகரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் உள்ள லீலா மஹால் திரையரங்கில் 2 காட்சிகள் பவன் கல்யாண் ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு…

ஆசியக் கிண்ணம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை !!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை வென்றது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என…

புதுச்சேரியின் நீர் தேவைக்காக நதிகள் இணைப்பு தேவை- துணைநிலை ஆளுநர் தமிழிசை..!!

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த கோவளத்தில் இன்று காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதல்- மந்திரிகள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. தென்மண்டல கவுன்சிலில் தமிழகம், கேரளா,…

ஊரடங்கின் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில டிப்ஸ்!! (மருத்துவம்)

கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வீட்டில் முடங்கி கொண்டிருக்கிறோம். உலக நாடுகளை முடக்கி வைத்திருக்கும் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அனைத்து பகுதிகளும் மூடப்பட்டு…

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறைப்பு; யார் விட்ட பிழை? (கட்டுரை)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த செவ்வாய்க்கிழமை (30) முன்வைத்த இடைக்கால வரவு -செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 60ஆக நிர்ணயிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரச மற்றும் அரச சார் நிறுவனங்கள் பலவற்றில்,…

துன்னாலையில் 4 நாட்களாக தொடரும் மோதல் – 7 வீடுகள் சேதம் – இருவர் கைது –…

பருத்தித்துறை துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாள்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 25 மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். வாள்கள், கற்கள் மற்றும்…

யாழ் நகரின் மத்தியில் பாரிய குழி; பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்!!…

யாழ் நகரின் மத்தியில் பாரிய குழி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் வீதியின் நடுவே கழிவு நீர்செல்லும் வாய்க்கால் ஒன்றில்…

கைச்சங்கிலியை ஒப்படைத்த மூவருக்கு மானிப்பாய் பொலிசார் பாராட்டு !! (படங்கள்)

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் நிலத்தில் விழுந்து கிடந்த கைச்சங்கிலியை எடுத்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் மூலமாக உரிமையாளரிடம் ஒப்படைத்த மூவருக்கு மானிப்பாய் பொலிசார் பாராட்டுக்களை…

தொண்டைமானாறு ஆற்றில் முதலை அடியவர்களை அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் நிர்வாகம் அறிவிப்பு…

தொண்டைமானாற்றில் முதலைகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமையால் தொண்டைமானாற்றில் நீராடுபவர்கள் அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச் சன்னதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி…

பாரதிய ஜனதா கட்சி பலவீனமாக உள்ள 78 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் தீவிர கவனம் செலுத்த…

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப வேலைகளை பா.ஜனதா கட்சி தொடங்கி விட்டது. சில மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளை தேர்வு செய்து அங்கு தற்போது இருந்தே தேர்தல் பணிக்கான ஆரம்ப வேலைகளை செய்து வருகிறது. இந்த தொகுதிகளுக்கு…

தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞன் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் !!

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்து சென்ற இளைஞன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்…

நாம் அனைவரும் யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பாதையில் பயணிப்போம்- முதல்வர்…

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த கோவளத்தில் இன்று காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதல்- மந்திரிகள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தென்மண்டல கவுன்சிலில் தமிழகம்,…

தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்: சமையல்காரர், கண்டக்டர், ஆட்டோ டிரைவர் ரூ.200 கோடிக்கு…

உத்தரகாண்ட் மாநில அரசின் சார்பில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் கடந்தாண்டு 854 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிலர் மீது டேராடூன் போலீசார் வழக்கு பதிவு…

விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடனமாடிய எஸ்.பி…!!

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தெருக்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வணங்கினர். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், தாடி பத்ரி அடுத்த பேக்ஷன் கோடபள்ளியில் நூற்றுக்கணக்கான விநாயகர்…

எல்ல ஓடிசி ரயில் சேவை அதிகரிப்பு!!

வார இறுதி நாட்களில் மாத்திரம் இயங்கும் எல்ல ஓடிசி ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். அதற்கமைய எதிர்வரும் 8ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ரயில் சேபை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டை…

நிரந்தர அமைச்சரவை மேலும் தாமதமாகும்!!

நிரந்தர அமைச்சரவையை நியமிப்பதற்கு இன்னும் கால தாமதமாகும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ள பெயர்ப் பட்டியலில் உள்ள சிலருக்கு எதிரான ஆட்சேபனைகள், அமைச்சரவை…

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வாழ்த்து!!

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் செய்யப்பட்டுள்ள பணியாளர் மட்ட ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க ஒன்றியம் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை…

ராகுல் பிடிவாதம் தளர்கிறது- தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு..!!

காங்கிரஸ் கட்சிக்கு அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவுஎடுக்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 22-ந் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது.…

திருவனந்தபுரத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது..!!

தென்மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதல்- மந்திரிகள் பங்கேற்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநில…

கே.ஜி.எப்‌ சினிமா ராக்கிபாய் போல் பிரபலமாக இரவு காவலாளிகள் 5 பேரை கொடூரமாக கொலை செய்த…

மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் கடந்த 28-ந்தேதி இரவு முதல் 19-ந்தேதி இரவு வரை காவலர்கள் 3 பேர் அடுத்தடுத்து தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த தொடர்…

நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி 4 பேர் பலி- 24 பேர் படுகாயம்..!!

உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் நான்கு பேர் இறந்தனர். சுமார் 24 பேர் படுகாயமடைந்தனர். பாரபங்கியில் உள்ள மகுங்குபூர் அருகே இரட்டை அடுக்கு பேருந்து பின்னால் இருந்து டிரக்…

யாழில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு விட்டு , ஊர்காவற்துறையில் பதுங்கிய இருவர் கைது!…

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு மூன்று இடங்களில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் குருநகர் சின்னக்கடை சந்தை பகுதி ஆகிய மூன்று இடங்களிலும்…

சர்ச்சைக்குரிய சாமியார் ஜனாதிபதி ரணிலுக்கு கடிதம்?

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நித்தியானந்தா தமக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்காக…

மோசடி அதிகாரிகள்: அரசாங்கம் அதிரடி!!

கோடீஸ்வர வர்த்தகர்கள் மற்றும் நலன்விரும்பிகளை வரி வலையில் இருந்து தப்பிப்பதற்கு சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் 600க்கும் மேற்பட்டோர் உதவியுள்ளனர் என்று, புலனாய்வுப் பிரிவினால் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…

உதிர்ந்த மொட்டுக்குள் உட்பூசல் உக்கிரம்!!

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுயாதீன எம்.பிக்கள் குழுவில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் சில எம்.பிக்கள் விரைவில் இணையவுள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேட்சையாக செயற்பட…

ஆர்டெமிஸ் -1 ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவுகிறது நாசா..!!

நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. ஆர்ட்டெமிஸ்-1, 42…

12-ம் வகுப்பு தேறிய மாணவர்களின் மின்னணு சான்றிதழ்களை கல்லூரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் :…

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 22-ந்தேதி வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து வருகிறார்கள். சில பல்கலைக்கழகங்கள், மாணவர்களிடம் அச்சிடப்பட்ட, காகித வடிவ மாற்று…

நீலகிரியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை – 4 மணி நேரம் போராடி மீட்ட…

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள தற்காலிக கழிவுநீர் தொட்டியில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து உயிருக்குப் போராடியது. இதைக் கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காட்டெருமையை மீட்க முயற்சித்து முடியாமல் போனதால், இது…