;
Athirady Tamil News
Daily Archives

3 September 2022

இலங்கை பிரஜைகள் மீது பாரிய கடன் !!

நாட்டில் நிலவும் பணவீக்கம் காரணமாக, இந்த ஆண்டு மே மாதமளவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் 58 இலட்சம் ரூபாய் கடனாளியாக மாறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிவரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல…

156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் விசேட நிகழ்வு!!…

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின் குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் செயற்பாடுகள் இன்று(3) கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில்…

வவுனியாவில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அமைந்துள்ள வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் காரியாலய வளாகத்தில் உள்ள பொலிஸ் வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி முன்பாக குறித்த நிகழ்வு இன்று…

கடவுள் விநாயகர் சிலையை கரைக்க செயற்கையாக அமைக்கப்பட்ட ஏரியில் மூழ்கி சிறுவன் பலி..!!

இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும். இந்து மத கடவுள் விநாயகர் பிறந்த தினமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக…

அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும் எனக்கூறிய ஜனாதிபதி, தனது ஊடகப் பிரிவுக்கு மாத்திரம் பலரை…

அரசு ஊழியர்களும் வேலை செய்ய வேண்டும் இல்லாவிடில் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி கூறுகின்றார். அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும். அரச ஊழியர் நாட்டுக்கு சுமை என கூறுகின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு…

சென்னை பெண்கள் கல்லூரியில் சோகம்: படிக்கட்டில் உருண்டு விழுந்து மாணவி பரிதாப சாவு..!!

சென்னை வேப்பேரி பகுதியில் வசிப்பவர் சர்மா. இவரது மனைவி சீமா சர்மா. சர்மா தங்கசாலை பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர்களது மகள் ரோஷிணி சர்மா (வயது 19) வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயின் பெண்கள் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு…

நாடாளுமன்றின் முன்னாள் உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 37ஆம் ஆண்டு நினைவு நாள்! (வீடியோ,…

நாடாளுமன்றின் முன்னாள் உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 37ஆம் ஆண்டு நினைவு நாள்! (வீடியோ, படங்கள்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களின் 37ம் ஆண்டு நினைவஞ்சலி இன்றையதினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம்…

மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி செய்தி!!

தொலைபேசி கட்டணம், தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் இணைய சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த கட்டண திருத்தம் செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும் என…

பாணின் விலை சடுதியாக அதிகரிப்பு!!

ஒரு இறாத்தல் (450G) பாணின் விலையை 300 ரூபாயாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இறக்குமதி செய்யப்படும் 50 கிலோகிராம் கோதுமை மா மூடையின் விலை 20,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டமையே,…

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை, வெள்ளம் – பலி எண்ணிக்கை 1,208 ஆக உயர்வு..!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை தொடங்கிய பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதேபோல், இமயமலையில் பனிப்பாறை உருகி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை…

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் நாளை வாகனமில்லா ஞாயிற்றுகிழமை கடைப்பிடிப்பு..!!

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பெசன்ட் நகர், 6வது அவென்யூ கிழக்கு பகுதியில் 32வது குறுக்கு தெருவிலிருந்து 3வது பிரதான சாலை சந்திப்பு வரை (வாகனமில்லா ஞாயிற்றுக்கிழமை)…

மஹிந்தவின் கட்சியில் தனித்து இயங்கும் எம்பிக்கள் – உடைகிறதா ‘ராஜபக்ஷ…

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீனமாக செயல்பட தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றிய, நாடாளுமன்ற…

இரட்டை என்ஜின் பாஜக அரசால் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடிகிறது- பிரதமர் மோடி…

பிரதமர் மோடி நேற்று தமது கேரள பயணத்தை முடித்துக் கொண்டு கர்நாடகா மாநிலம் மங்களூரு சென்றார். அங்குள்ள கோல்ட் பின்ச் மைதானத்தில் நடந்த விழாவில் ரூ.3,800 கோடி மதிப்பீட்டிலான 8 திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் பேசியதாவது:-…

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை திரும்பினார்: போராட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்? (படங்கள்)

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஜுலை 13ம் தேதி இலங்கையை விட்டு வெளியேறி வெளியில் இருந்தே அதிபர் பதவியில் இருந்து விலகிய கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமைக்கும் சனிக்கிழமைக்கும்…

100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி !!

இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக்கூடிய கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…

நாடு திரும்பினார் கோட்டாபய !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக,ன நேற்று இரவுநேர. 11.45 மணியளவில் நாடு திரும்பினார் மக்களின் எதிர்ப்புக் காரணமாக கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை 13 ஆம் திகதியன்று இலங்கையில்…

156 ஆவது பொலிஸ் தினம் இன்று !!

இலங்கை பொலிஸ் தனது 156 ஆவது ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகின்றது. அத்துடன் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது. 2022 செப்டெம்பர் 03 முதல் 10 ஆம்…

ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை கட்டாயம் வைக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியரை எச்சரித்த…

தெலுங்கான மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…

பஞ்சாப் மாநிலத்திற்கு துப்பாக்கிகளை விநியோகம் செய்த இரண்டு பேர் கைது- 55 கைத்துப்பாக்கிகள்…

சட்டவிரோத ஆயுதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை பஞ்சாப் மாநில போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த போரெலால் என்ற மனிஷ் மற்றும் புர்ஹான் மாவட்டத்தை சேர்ந்த கைலாஷ் மால் சிங்…

தேசிய கல்வி கொள்கை சர்வதேச தரத்திற்கு இந்தியாவின் கல்வியை மாற்றியமைக்கும்- மத்திய மந்திரி…

டெல்லியில் நடைபெற்ற கல்வி உச்சி மாநாட்டில் உரையாற்றிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த கால முரண்பாடுகளை சரி செய்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை…

ஆசிரியர் இடமாற்றம்: கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

2023 புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் இணைப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், சுகாதார காரணங்களுக்காக வழங்கப்பட்ட பாடசாலைகளின் சேவைத் தேவைகளின் அடிப்படையில் ஆசிரியர்…

ட்ரூக் பட்ஸ் புரோ வயர்லெஸ் இயர்போன்..!!

இது சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது. இதில் டைட்டானியம் ஸ்பீக்கர் உள்ளதால், திரையரங்குகளில் இசையைக் கேட்பது போன்ற அனுபவத்தை இந்த வயர்லெஸ் இயர்போனிலும் கேட்டு மகிழலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புளூடூத் 5.2 இணைப்பு…

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி…

9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது..!!

போளூர் தாலுகாவில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து திருமண ஆசைவார்த்தை கூறிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 9-ம் வகுப்பு மாணவி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாணவி…

தமிழகத்தில் 113 ஆண்டுகளில் இல்லாத மழை பொழிவு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, தென்மேற்கு பருவமழை 40…