இலங்கை பிரஜைகள் மீது பாரிய கடன் !!
நாட்டில் நிலவும் பணவீக்கம் காரணமாக, இந்த ஆண்டு மே மாதமளவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் 58 இலட்சம் ரூபாய் கடனாளியாக மாறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிவரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல…