;
Athirady Tamil News
Daily Archives

5 September 2022

சித்ரதுர்கா மடாதிபதி மீதான பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- மைசூரு…

மைசூருவை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் இயக்குனரான ஸ்டான்லி கே.வர்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதியான சிவமூர்த்தி முருகா சரணரு, 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.…

கோட்டாவுக்கு வரப்பிரசாதங்கள் வேண்டாம்!!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு வரப்பிரசாதங்களையும், நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதுபோல, நாட்டைப் பொருளாதார…

காஸ் விலை குறைந்தது!!

சமையல் எரிவாயுவின் (காஸ்) விலை இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், 12.5 கிலோகிராம் நிறையைக் கொண்ட காஸ் சிலிண்டரின் விலை 113 ரூபாவினாலும், 5 கி​லோகிராம் நிறையைக் கொண்ட காஸ் சிலிண்டரின் விலை…

முருக மடத்தின் நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்..!!

சித்ரதுர்கா மாவட்டத்தில் முருக மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு இருந்து வருகிறார். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மடாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், முருகா மடத்தின் நிர்வாக…

பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் முக்கிய அறிவிப்பு!!

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். தரம் 5…

வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண் பெண் அணிகள் 1ம் இடம்!! (PHOTOS)

2022ம் ஆண்டுக்கான மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அணிகளும் 1ம் இடத்தை பெற்றுகொண்டனர். கடந்த 03/9/2022 ம் திகதி வவுனியாவில் நடைபெற்ற குறித்த மல்யுத்த…

தொண்டமணாற்றில் முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதனால் ஆற்றின் குறுக்கே இரும்பு…

யாழ்ப்பாணம் தொண்டமணாற்றில் முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதனால் ஆற்றின் குறுக்கே இரும்பு கம்பியினாலான வேலி அமைக்கப்பட்டுள்ளது. தொண்டமணாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது. அதில் யாழ்ப்பாணத்தின் பல…

பெங்களூருவில், பாதசாரிகள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவதால் 100 நடை மேம்பாலங்கள்…

பெங்களூருவில், பாதசாரிகள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவதால் 100 நடை மேம்பாலங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக இடங்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 நடை மேம்பாலங்கள் பெங்களூரு நகரின்…

இன்று பலத்த மழை பெய்யும் பகுதிகள்!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

கோதுமை மாவின் விலை குறைக்கப்படுமா?

கோதுமை மாவின் விலை தொடர்பில் இன்று (05) தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோதுமை மா மற்றும் அது சார்ந்த பாண் போன்றவற்றின் விலை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன்…

உணவு வகைகளின் விலையை குறைக்க முடியாது; அசேல சம்பத்!!

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும், உணவு வகைகளின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். நூற்றுக்கு 10 வீதம் உணவுப் பொருட்களின்…

46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகள்- குடியரசுத் தலைவர் இன்று வழங்குகிறார்..!!

தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணைய தளம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு,…

டெங்கு அபாயம் அதிகரிக்கிறது!!

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் நாடு முழுவதும் 23 மாவட்டங்களில் 1304 பேர் டெங்கு காய்ச்சலால்…

2024 பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் வெற்றி பெறலாம்-…

பீகார் தலைநகர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.…

உடல் உறுப்பு தானம் செய்வதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர்…

டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, உடல் உறுப்பு தானத்திற்கான தேசிய பிரச்சாரத்தை குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது: உறுப்பு தானம் ஒரு முக்கியமான பிரச்சினை. உறுப்பு…

நடிகர் சிரஞ்சீவிக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு..!!

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி கண் மற்றும் ரத்த வங்கியில் 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு தெலுங்கு திரைப்பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கி வருகிறார். தெலுங்கானா ஆளுநர் மாளிகையான…

முன்னெடுப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்- கேரள முதலமைச்சருக்கு, தமிழக…

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். முன்னதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த அவர், அவருக்கு திராவிட மாடல் என்ற…

சிறைகளை அதிநவீனமாக மாற்ற சட்டம் கொண்டு வரப்படும்- மத்திய உள்துறை மந்திரி பேச்சு..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கன்காரியாவில் 6வது இந்திய சிறைப்பணிகள் கூட்டத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நமது எல்லைகளின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக நாடு…

வெறுப்பு, கோபம் அதிகரிப்பு… மோடி ஆட்சியில் மக்கள் பயத்தில் உள்ளனர்: ராகுல் காந்தி…

விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் உள்பட நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து…