;
Athirady Tamil News
Daily Archives

6 September 2022

நீரிழிவை கட்டுபடுத்தும் பாதாம் !! (மருத்துவம்)

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள்…

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு !!

இந்த வருடத்தின் ஜூலை மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்த அதேவேளை, தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இறக்குமதிச் செலவினம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியினால்…

பயண ஆலோசனையை புதுப்பித்தது கனடா !!

இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளுக்கு விதித்திருந்த பயண ஆலோசனையை கனேடிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. அதற்கமைய செம்மஞ்சள் பட்டியலில் இருந்த இலங்கையை மஞ்சள் பட்டியலுக்கு கனடா மாற்றியுள்ளது. அத்தியாவசியமற்ற பயணங்களைத்…

மாணவன் மரணம்: விசாரணை ஆரம்பம் !!

குருநாகலில், கால்வாய்க்குள் விழுந்து 14 வயது மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பாடசாலையிலிருந்து வீடு சென்றுகொண்டிருந்த குறித்த மாணவன், வேன் ஒன்றுக்கு இடமளிக்க முயன்று,…

இலங்கைக்கு மியன்மார் அரிசி நன்கொடை !!

170 மில்லியன் ரூபாய் (அண்ணளவாக 463,215 அமெரிக்க டொலர்) பெறுமதியான 1000 மெட்ரிக் தொன் மியன்மார் வெள்ளை அரிசியை இலங்கைக்கு மியன்மார் அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளதாக யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகம், இன்று (06) தெரிவித்துள்ளது.…

மாளிகைக்காடு மண்ணின் முத்துக்கள் கெளரவிப்பு விழா!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்திலிருந்து இவ்வருடம் பல்கலைக்கழகம் தெரிவான மற்றும் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும் ஜே.ஜே பவுண்டேசன் அனுசரணையில் அம்பாறை மாவட்ட…

காரைதீவு பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் !

பொலிஸ் திணைக்களத்தின் 156 வது பொலிஸ் தின நிகழ்வை சிறப்பிக்குமுகமாக காரைதீவு பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று (06) காலை காரைதீவு பொலிஸ் நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

அனுமதிப்பத்திரத்தில் மோசடி – 8 சாரதிகள் கைது!! (PHOTOS)

அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்து மணலேற்றிச் சென்ற எட்டு டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அதன் சாரதிகள் எண்வரையும் பொலிஸார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கண்டி வீதியூடாக…

திருமண வீட்டில் சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு முழந்தாள் தண்டனை!!

திருமண வீட்டுக்குச் சென்று அங்கு விருந்துபசாரத்தில் பங்கேற்ற பாடசாலை மாணவர்கள் ஐவருக்கு முழந்தாள் தண்டனை வழங்கப்பட்டு, அந்த ஐவரையும் பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வெலிகம நகர சபையின் மண்டபத்தில் நடைபெற்ற திருமண…

புதிய பயணத்தை அச்சமின்றி ஆரம்பிப்போம்!!

தொடர்ந்தும் எம்மால் பிச்சை எடுத்து உண்ண முடியாது, கடன்களில் வாழ முடியாது. கடினமான நிலையிலும் கடனை செலுத்தி முடிப்போம். கடன் இல்லாத நாட்டை உருவாக்குவோம், புதிய பொருளாதார கொள்கையை வகுப்போம். மாற்று வழிமுறைகளை தேடுவோம். அதன் மூலமாக…

சிபெட்கோ விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக கிட்டத்தட்ட 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி பொய்யானது என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் இன்றையதினம் (06)…

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிரான தென்இலங்கையின் விழிப்பு !! (கட்டுரை)

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அபாயம் என்பது, வெறுமனே ஒரு நபரை நீண்டகாலத்துக்கு, நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டிய அவசியமின்றி, தடுத்து வைக்கக்கூடிய அதிகாரத்தை, நிர்வாகத்துறையிடம் வழங்குவது என்பதோடு சுருங்கிவிடவில்லை. மாறாக, சான்றுக்…

மதச்சார்பற்ற நாட்டில் அரசுப்பள்ளியில் மத ரீதியிலான உடை அணியலாமா? – ஹிஜாப் வழக்கில்…

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள்…

பெங்களூரு வெள்ள நிவாரண நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு – பசவராஜ் பொம்மை..!!

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், பஸ்கள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்…

மரத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை..!!

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கனஒசஹள்ளி அருகே பசபுரா கிராமத்தை சேர்ந்தவர் கங்கப்பா (வயது 50). விவசாயி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இந்த…

கனடா செல்ல திட்டமிட்ட இலங்கையர்கள் கேரளாவில் கைது!!

கேரளா - கொல்லம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இலங்கையர்கள் 11 பேரை கேரள பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் படகு மூலம் கனடா செல்லும் திட்டத்துடன் அங்கு தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. கடந்த வாரம்…

IMF உடன்படிக்கையை பகிரங்கப்படுத்த கோரிக்கை!!

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பணியாளர் மட்ட உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியினர் இன்று (6) கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள நிபந்தனைகளை பாராளுமன்றத்தில்…

50 சதவீதத்தால் விலை குறையலாம்!!

எதிர்வரும் 4 நாட்களுக்குள் மீனின் விலை 50 சதவீதத்தால் குறையலாம் என மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் விலை குறையும் என சங்கத்தின் செயலாளர் ஜயந்த…

ரூ.50 லட்சம் செலவு செய்தும் சிக்கவில்லை: பெலகாவியில் சிறுத்தையை தேடும் பணி நிறுத்தம்..!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் டவுன் பகுதியில் உள்ள கோல்ப் மைதானத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி ஒரு சிறுத்தை சுற்றியது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக டவுன் பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதி உண்டானது. சிறுத்தை நடமாட்டத்தால் கோல்ப்…

எரிபொருள் விலையை ரூ.50 ஆல் குறைக்கலாம்!!

எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட்டால், உலக சந்தையில் உள்ள விலைகளுக்கு ஏற்ப ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 ரூபாயால் குறைக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.…

உயிர் பிழைத்து விடுவான் என்று கருதி இறந்த சிறுவனை 8 மணி நேரம் உப்பு குவியலில் வைத்த…

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கர்நாடகத்திலும் தற்போது ஒரு மூடநம்பிக்கை சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:- பல்லாரி மாவட்டம்…

முஸ்லிம் வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு..!!

கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்துகள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்திவிட்டு, ஏரி, குளங்களில் கரைத்தனர். இந்த நிலையில்,…

ரோகிங்யா அகதிகள் பிரச்சினை- இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கும் வங்காளதேசம்..!!

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவில் 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்தார். அவரை வெளியுறவுத்துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இதையடுத்து அதானி குழும தலைவர் கவுதம் அதானி வங்களாதேச பிரதமரை…

பொலிஸ் தின கிரிக்கட் சுற்றுப் போட்டி : சம்பியன் பட்டத்தை பெற்றது சாய்ந்தமருது விளாஸ்டர்…

156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டியில் நற்பிட்டிமுனை RTR அணியை வீழ்த்தி சாய்ந்தமருது விளாஸ்டர் அணி வெற்றியடைந்தது சாம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது. 156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு…

களனி கங்கை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!!

களனி கங்கையில் தொடர்ந்தும் வௌ்ள அபாய நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே அவதானமாக இருக்குமாறு களனி ஆற்றை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை , இன்று(06) காலை 5.30…

ஐ.தே.கவின் 76 ஆவது ஆண்டு விழா இன்று!!

ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (6) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(06) மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது 'ஒன்றாய் எழுவோம்' எனும்…

3 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டன!!

மேல் கொத்மலை ,லக்ஸபான மற்றும் கெனியன் ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று காலை தொடக்கம் திறக்கப்பட்டுள்ளன. நேற்று (5) பிற்பகல் தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக, குறித்த மூன்று நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று காலை…

பெண்கள் கண்ணியத்துடன் பணியாற்ற மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது- மத்திய மந்திரி ஜிதேந்திர…

ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது: கடந்த 8 வருடங்களில் பிரதமர் மோடி அரசு மேற்கொண்ட நிர்வாக சீர்திருத்தம் மூலம் பெண்களின்…

போதைப் பொருள் கடத்தல் மையமாக குஜராத் மாறிவிட்டது: ராகுல் காந்தி..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி.ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குஜராத் போதைப் பொருளின் கடத்தலின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து போதை பொருள்கள் கொண்டு…

மணீஷ் சிசோடியாவை பதவியில் இருந்து நீக்க கோரிக்கை- குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறது…

தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி அரசு, மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆளுநரின் பரிந்துரையின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, துணை முதல்வர் மணீஷ்…

பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா சாதனை- பிரதமர் மோடி…

ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நேர்மறை சிந்தனையுடன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்கள் உழைக்க வேண்டும்.…

போஷாக்கு குறைபாடு தொடர்பான விவாதம் இன்று!!

சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் போஷாக்கு குறைபாடு தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று(06) ஆரம்பமாகின்றது. இன்றும் (6) நாளையும் (7) ஒத்திவைப்பு வேளை விவாதமாக இடம்பெறவுள்ள இந்த விவாதத்திற்கான யோசனை, எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படவுள்ளது.…

வானிலை தொடர்பான அறிவிப்பு!!

நாட்டில் நிலவிய கடும் மழையுடனான வானிலை இன்று (06) சற்று குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…