;
Athirady Tamil News
Daily Archives

7 September 2022

யாழ். மாநகர ஆணையாளருக்கு எதிராக ஆளுநரிடம் முறைப்பாடு!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் சபை மாண்புகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும், சபையைப் பிழையாக வழி நடத்திச் செல்கிறார் என்றும் மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண ஆளுநரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக…

சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26ஆவது ஆண்டு நினைவு தினம்!! (PHOTOS)

யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. அதன் போது செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும்…

உதிரிப்பாகங்களுக்கான இறக்குமதித் தடை; மின்னுயர்த்தி செயலிழந்து வீடுகளில்…

மின்சார உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகிவருகின்றனர். குறிப்பாக பழுதடையும் மின்னுயர்த்திகளுக்கான சில உதிரிப்பாகங்களுக்கு ஏற்பட்டுள்ள…

விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டம்!!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று(06) ஆரம்பித்துள்ளனர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019,2020 ஆகிய…

இலங்கை மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. செப்டெம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டெம்பர் 21ஆம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள்…

யுனிசெப்பின் அறிக்கையை நிராகரிக்கும் சுகாதார அமைச்சு!!

இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை குறித்து யுனிசெப் வெளியிட்ட அறிக்கையை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது. இதற்காக அவர்கள் பயன்படுத்திய தரவுகள் திருப்திகரமாக இல்லை என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும்…

முட்டைக்குள் கையை விட்ட பெண்ணை கண்டீர்களா?

முட்டை கடைக்குள் சென்று முட்டையை ​கொள்வனவு செய்வதற்காக காத்திருந்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து 30, ஆயிரம் ரூபாவை களவெடுத்துச் சென்ற மற்றுமொரு பெண் தொடர்பிலான தகவல்களை தந்து உதவுமாறு, பொதுமக்களிடம் ஹட்டன் பொலிஸார் உதவிக் கோரியுள்ளனர்.…

சரவணை சுவிஸ் சிவாவின் “பொன்விழா” பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் “கல்விக்கு கரம்…

சரவணை சுவிஸ் சிவாவின் “பொன்விழா” பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் "கல்விக்கு கரம் கொடுப்போம்" உதவி.. (வீடியோ, படங்கள்) திரு. ‘அம்பிகாபதி கலைச்செல்வம்’ அகவை ஐம்பது கண்டுவிட்டீர்.. மனதில் இன்னும் குழந்தை தான் இன்னும் ஐம்பது ஆனாலும்…

வரி அதிகரிப்பால் மக்களுக்கு அழுத்தம்: சஜித் கவலை!!

அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிப்பதன் மூலம் மக்களை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும், அதைத் தாங்க முடியாத அளவுக்கு மக்கள் மாறிவிட்டனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த வரிகளைப் பயன்படுத்தி…

சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பங் கோரல்!!

இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை சட்டக் கல்லூரி தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை…

பொருளாதார குற்றம்: அதிரடி அறிக்கை வெளியானது!!

இலங்கையை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், இன்று (06) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த கடந்த கால மற்றும்…