;
Athirady Tamil News
Daily Archives

8 September 2022

பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 6 நாள் தாமதம்..!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் 6 நாள் தாமதமாக வழங்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் வழங்குவது வழக்கம். நிதி…

திருப்பதியில் தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா..!!

திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கல்யாணி அணை அருகே…

வியட்நாமில் மதுபான பாரில் தீ விபத்து- 32 பேர் பலி..!!

வியட்நாமின் ஹோசிமின் நகரில் உள்ள மதுபான பாரில் சுமார் 150 பேர் கூடியிருந்தனர். அப்போது அக்கட்டிடத்தில் 2-வது மாடியில் திடீரென்று தீப்பிடித்தது. தீ வேகமாக பரவியதால் அங்கிருந்தவர்கள் வெளியே ஓடி வர முயற்சித்தனர். ஆனால் தீ மற்றும்…

வங்கியில் பண மோசடி வழக்கு- ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை..!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சி எம்.எல்.ஏ.வான அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது நண்பர்கள், வங்கியில் ரூ.40.92 கோடி கடன்…

நிலக்கரி விநியோகம் மூலம் இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக ரஷியா திகழும்- பிரதமர் மோடி..!!

ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற 7-வது கிழக்கு பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: காணொலி காட்சி வாயிலாக சிறப்பு விருந்தினர் அதிபர் புதின் உடன் உரையாட எனக்கு வாய்ப்பு…

சூரிய, சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் கதவுகள் 11¼ மணிநேரம் மூடப்படுகின்றன..!!

அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே அக்டோபர் 25-ந்தேதி 9 மணிநேரத்துக்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணியளவில் 11¼…

தொடரும் பதிலடி… ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீசி ரஷிய வீரரை தாக்கிய உக்ரைன்..!!

ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் 6 மாதங்களாக நீடித்து வருகிறது. போர் தொடங்கிய பிப்ரவரி 24ம் தேதியில் இருந்து இதுவரை இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்குள் ரஷிய படையினா ஊடுருவி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு…

ஓணம் நம் சமூகத்தில் ஒற்றுமை உணர்வை அதிகரிக்கட்டும்- பிரதமர் மோடி வாழ்த்து..!!

கேரளா மாநிலத்தில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகையை யொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- கேரள மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள…

கேரளாவில் இன்று திரு ஓணம் கோலாகல கொண்டாட்டம்: விருந்து படைத்து மக்கள் மகிழ்ந்தனர்..!!

உலகெங்கிலும் உள்ள மலையாள மக்கள் கொண்டாடும் திருவிழா ஓணம். முன் காலத்தில் கேரளாவை மகாபலி மன்னர் ஆட்சி செய்த போது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தனர். இந்த நிலையில் 3 அடி நிலம் கேட்ட திருமாலுக்கு தனது தலையை 3-வது அடியாக வழங்கிய மகாபலி,…

ஜம்மு- காஷ்மீரில் நில அதிர்வு- ரிக்டர் அளவு 3.5ஆக பதிவு..!!

ஜம்மு காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் காலை 7.52 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதமோ அல்லது…

வழமைக்கு திரும்பிய தென்இலங்கை அரசியல் !! (கட்டுரை)

மக்கள் போராட்டத்துக்குப் பயந்து, நாட்டை விட்டுத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த வார இறுதியில் நாடு திரும்பி இருக்கிறார். அவரை, விமான நிலையத்தில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும்…

ஐ.ஐ.டி. மாணவி தேர்வுக்கு பயந்து தற்கொலை- பெற்றோருக்கு உருக்கமான கடிதம்..!!

ஆந்திர மாநிலம் மன்னியம் மாவட்டம், சாலூரு பட்டணத்தை சேர்ந்தவர் அரிநாத் ஆச்சாரி. இவரது மகள் ரோஷினி (வயது 17). இவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் எச்சர்லா பகுதியில் உள்ள ஐ.ஐ.டி.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார்.…

தொப்புளில் எண்ணெய் தடுவுவதால் கிடைக்கும் பலன்கள்? (மருத்துவம்)

தொப்புளில் குறிப்பிட்ட எண்ணெய் வ​கைகளை வைப்பதால், நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இங்கு தொப்புளில் எந்த எண்ணெய்யை வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். வேப்ப எண்ணெய்யை தொப்புளில் தடவுவதால்,…

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஆதரவளிக்க தனியான அலகு திறப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப்பீடத்தில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் சம வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஆதரவு நிலையம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. கலைப் பீட கட்டடத்…

நாட்டில் போசாக்கு குறைப்பாடு அதிகரிக்கவில்லை – சுகாதார அமைச்சு!!

யுனிசெப்(UNICEF) தெரிவிப்பதை போன்று இலங்கையில் போசாக்கு குறைபாடுகள் அதிகரிக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போசாக்கு குறைபாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக குடும்ப…

அம்பன் பிங்பொங் விளையாட்டுக்கழகம் அபார வெற்றி…..! (வீடியோ, படங்கள்)

குடத்தனை வடக்கு அன்னை வேளாங்கன்னி ஆலய வருடாந்த பெருவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அமரர் முத்தையா தர்மபாலசிங்கம் ஞாபகார்த்த குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டு கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட போட்டியின் இறுதிப்போட்டி இன்று…

பொலிஸ் வாரத்தினை முன்னிட்டு கோப்பாயில் பொலிசாரினால் மரதன் ஓட்டப்போட்டி முன்னெடுப்பு!!…

156 வதுபொலிஸ் வீரர்கள் தினத்தை பொலிஸ் திணைக்களத்தினால்இம்மாதம் 3ம் திகதி தொடக்கம் 10 ம் திகதிவரை நாடு பூராகவும் பொலிஸ் வாரம் அனுஷ்டிக்கப்படுவதோடு ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் சமூகமட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்…

பொலிஸாருடன் இணைந்து கல்முனையில் மருத்துவ முகாம் நடவடிக்கை!! (வீடியோ, படங்கள்)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம் அஸ்மி வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கான மருத்துவ முகாம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இச்செயற்திட்டமானது…

டி.வி.யை அணைத்ததால் ஆத்திரம்: மாமியார் கை விரல்களை கடித்த மருமகள்..!!

தானே மாவட்டம் அம்பர்நாத்தை சேர்ந்தவர் விருஷாலி (வயது 60). சம்பவத்தன்று இவர் வீட்டில் பஜனை பாடி கொண்டு இருந்தார். அப்போது, அவரது மருமகள் விஜயா(32) டி.வி.யை அதிக சத்தத்துடன் வைத்து பார்த்து கொண்டு இருந்தார். தான் பஜனை பாடுவதால் டி.வி.…

தேசியமட்ட போட்டிக்கு புங்குடுதீவு மத்திய கல்லூரி தெரிவு!! ( படங்கள் இணைப்பு )

இன்றைய தினம் யாழ் / நாவற்குழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற 20 வயதுப் பிரிவு பெண்களுக்கான மாகாணமட்ட உதைபந்தாட்டப் போட்டியில் யா/ புங்குடுதீவு மத்திய கல்லூரியின் பெண்கள் அணி இரண்டாமிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு முதல் தடவையாக…

தீவகத்திலுள்ள 5 அமைப்புக்களுக்கு பசுமைப்புரவலர் விருது வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

தீவகத்திலுள்ள 5 அமைப்புக்களுக்கு பசுமைப்புரவலர் விருது வழங்கல் ( படங்கள் இணைப்பு ) யாழ் நீர்வேலியைத் தளமாகக் கொண்டு இயங்கும் கிறீன் லேயர் ( Green layer ) சுற்றுச்சூழல் அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட பசுமைப் புரவலர் விழா 2022 நிகழ்வு…

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சப்பறத்திருவிழா!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சப்பறத்திருவிழா இன்று (08.09.2022) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கனடா ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரிக்கும் யாழ்.மாநகர சபை முதலவ்ர் விஸ்வலிங்கம்…

கனடா ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரிக்கும் யாழ்.மாநகர சபை முதலவ்ர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்.மாநகர முதல்வர் யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் நடைமுறைகள் மற்றும்…

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பரை மடக்கிய அச்சுவேலி பொலிஸார் ; சாரதி கைது!!

உரிய அனுமதிகள் இன்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் சாரதியை கைது செய்துள்ள அச்சுவேலி பொலிஸார் டிப்பர் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். பளை பகுதியில் இருந்து உரிய அனுமதிகள் இன்றி , சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றியவாறு டிப்பர் வாகனம் ஒன்று…

ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை- பா.ஜ.க. சாடல்..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டிருப்பதை பா.ஜ.க. கடுமையாக சாடி உள்ளது. இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கருத்து…

இன்று காலை முதல் லால்பாக் ராஜா கணபதி தரிசனத்திற்கு அனுமதி இல்லை..!!

விநாயகர் சதுர்த்தியை யொட்டி மும்பையில் மிகவும் பிரசித்தி பெற்ற லால்ராஜா கணபதியை தரிசனம் செய்ய தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை கட்டுப்படுத்த 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.…

சீமெந்து, கம்பிக்கு நிர்ணய விலை!!

கட்டுமானத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை உயர்வுகளை அடுத்து, சீமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிசீலனையை நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்டு வருவதாக…

இலங்கையர்களுக்கு விட்டமின் ’டி’ குறைபாடு!!

இலங்கையின் சனத்தொகையில் சுமார் 50 சதவீதமானவர்களுக்கு விட்டமின் டி குறைபாடு காணப்படுவதாக களுபோவில போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிரஞ்சலா மிகொட விதான தெரிவித்தார். விட்டமின் டி குறைபாடு காரணமாக மக்கள் பல்வேறு நோய்கள்…

1996 வீடுகளை வழங்க ஜனாதிபதி திட்டம்!!

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட குறைந்த செலவுடன் 75 ஆவது சுதந்திர தினத்தை தனித்துவமான, விசேட நிகழ்வாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சர்வதேச ஒத்துழைப்பை…

ஜோன்ஸ்டனுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு!!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில், இன்று (08) அதி குற்றப்பத்திரம் பகிரப்பட்டது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும்…

புதிய இராஜாங்க அமைச்சர்கள் சற்றுமுன் பதவிப்பிரமாணம்!!

புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு தற்போது நடைபெறுகின்றது. அந்த வகையில், ஜகத் புஸ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க…

மதவழிபாட்டு தலத்திற்கு பாடம் படிக்க வந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த…

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் சதாபாத் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலத்தில் மத ரீதியிலான பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இங்கு இஸ்லாமிய மத மாணவ - மாணவிகள் மதப்பாடம் பயின்று வருகின்றனர். இந்த…

‘ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை’ – பா.ஜ.க. சாடல்..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டிருப்பதை பா.ஜ.க. கடுமையாக சாடி உள்ளது. இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கருத்து…