;
Athirady Tamil News
Daily Archives

10 September 2022

எம்.பிக்களின் சாரதிகளுக்கான சம்பளம் அதிகரிப்பு!!

பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முன்மொழிவை பொது நிர்வாக அமைச்சுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின்…

ஊழல், விலைவாசி உயர்வை கண்டித்து குஜராத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் – காங்கிரஸ்…

குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ்…

ரியல் எஸ்டேட் அதிபர் மர்மசாவு வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்-ஐகோர்ட்டு உத்தரவு..!!

பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ரங்கநாத். இவரும், ஆதிகேசவல் என்பவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்தார்கள். 2013-ம் ஆண்டு ஆதிகேசவலு இறந்து விட்டார். அதன்பிறகு, ரங்கநாத் மட்டும் தனியாக…

ராணி எலிசபெத் மறைவு – நேபாள அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு..!!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் காலமானார். 25வது வயதில் ராணியாக பதவியேற்ற எலிசபெத் ராணி சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக பதவி வகித்துள்ளார். ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி ஊர்தி வழியில் கையெழுத்து சேகரிப்பு…

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று(10) காலை 10 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு…

அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை – கிம் ஜாங் அன்..!!

போர் அச்சுறுத்தல்களின் போது தங்களை பாதுகாத்துக்கொள்ள அணு ஆயுதங்களை தானாகவே பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளது. தனது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பேரழிவு நெருக்கடியைத் தடுக்க அணுகுண்டுகளை தானாகப் பயன்படுத்தலாம் என இந்தச்…

மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர் ராணி எலிசபெத் –…

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக நாளை அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட உள்ளார் என தகவல் வெளியானது. மகாராணி எலிசபெத் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இதையடுத்து மகாராணி ராணி…

குருணை ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு..!!

அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அரிசி வர்த்தகத்தில் 40 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால் 1 கோடி முதல் 1.2 கோடி டன் வரை அரிசி உற்பத்தி…

அரியானாவில் சோகம் – விநாயகர் சிலையை கரைக்க சென்று நீரில் மூழ்கி 4 பேர் பலி..!!

நாடு முழுவதும் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகள், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோல், வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்ட கடவுள்…

காசநோய் இல்லாத இந்தியா திட்டம்- குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்..!!

பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில்…

சமூக செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர கைது !!

சமூக செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். மருதானை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் பணிகளுக்கு இடையூறு…

நோர்வே தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானம் !!

நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. நோர்வே அரசாங்கம் வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய…

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி !!

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நிகழ்வொன்றில் நேற்று (09) உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, தமது அரசியல் கட்சியின் பலம் தாம் எதிர்பார்க்காத வகையில் அழிக்கப்பட்டுள்ளதாகக்…

இளவரசி கேட் மிடில்டன் மற்றும் மேகன் 2-ம் எலிசெபத் ராணியின் இறுதி நிமிடங்களில் காண…

வேல்ஸ் இளவரசர் சார்லஸ் - கமிலா தம்பதியினர் மற்றும் கேம்பிரிட்ஜ் பிரபு இளவரசர் வில்லியம், சஸ்செக்ஸ் பிரபு இளவரசர் ஹாரி ஆகியோர் மகாராணியுடன் இறுதி நிமிடங்களில் உடனிருந்தனர். இங்கிலாந்து மகாராணி எலிசெபத்திற்கு நேற்று தீவிர உடல்நலக்குறைவு…

ராணி எலிசபெத் கடந்து வந்த பாதை..!!

இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராணி எலிசபெத் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்:- * 1926-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி லண்டனில் உள்ள…

பால்மோரல் கோட்டைக்கு வெளியே குவிந்துள்ள மலர் வளையங்கள்! 2ஆம் எலிசபெத் மகாராணி மறைவிற்கு…

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 96. கடந்த இரண்டு நாட்களாக மகாராணியில் உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் வெளியாகின. உடல்நிலை மோசமான நிலையில் தொடர் மருத்துவ கண்காணிப்பில்…

பெண்கள் உரிமைக்காக சவுதி மன்னரை இடித்துரைத்த ராணி..!!

ராணி எலிசபெத் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் கார் ஓட்டலாம். லைசென்சு தேவையில்லை. பாஸ்போர்ட்டும் தேவையில்லை. ஒரு முறை சவுதி மன்னரை விருந்துக்காக ராணி அழைத்து இருக்கிறார். அப்போது மன்னரை ஏற்றிக்கொண்டு ராணியே கார் ஓட்டி சென்றிருக்கிறார்.…

இனி ஆப் ஸ்டோரில் இருக்காது… சட்டவிரோத கடன் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு அதிரடி..!!

சட்டவிரோத கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவோர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ள நிலையில், நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்…

ராணி கையெழுத்து போட்டால்தான் இங்கிலாந்து சட்டங்கள் செல்லும்..!!

* இங்கிலாந்து ராணிக்கு ஆண்டுதோறும் இரண்டு பிறந்த நாட்கள் கொண்டாடுவது வழக்கம். ஒன்று அவருடைய உண்மையான பிறந்தநாள். மற்றொன்று அரசு எடுக்கும் விழா. இது ஜூன் மாதம் ஏதாவது ஒரு சனிக்கிழமை கொண்டாடப்படும். அதன்படி, ஜூன் 5, 2021-ல் எளிமையாக…

ராகுல் காந்தி அணிந்துள்ள டி-ஷர்ட் விலை எவ்வளவு தெரியுமா? புகைப்படம் வெளியிட்டு பாஜக…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். காஷ்மீர் வரை 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்…

“ஒரு அரசியாக வராமல் தாயாக இந்தியா வந்திருந்தார்” – ராணி எலிசபெத்…

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், உடல்நலக்குறைவு காரணமாக தனது 96-வது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவை தொடர்ந்து இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். ராணி எலிசபெத் மறைவுக்கு இங்கிலாந்து மக்கள் அஞ்சலி…

மோசடி புகாரில் சிக்கிய பிஷப் வீட்டில் கத்தை, கத்தையாக ரொக்கப்பணம், நகைகள் பறிமுதல்..!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மறைமாவட்டத்தின் பிஷப் ஆக இருப்பவர் பி.சி.சிங். இவர் மறை மாவட்டத்தின் சர்ச் ஆப் நார்த் இந்தியா கல்வி வாரியத்தின் தலைவர் என்ற முறையில் கல்வி நிறுவனங்களின் கட்டணங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.2.70 கோடியை…