;
Athirady Tamil News
Daily Archives

11 September 2022

134 வாக்குகளுடன் ஜனாதிபதியாகி மக்களை நசுக்குகின்றார்!!

ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ஈடுபடுகின்றார். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுப்போம் என இலங்கை…

வட்டுக்கோட்டையில் அம்புலன்ஸ் சாரதியை தாக்கிய குற்றத்தில் கைதானவர் மறியலில்!!

நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி சாரதியை தாக்கியவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் திடீரென சுகவீனமுற்ற…

பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்கள் செய்வதை ஏற்கமுடியாது – த.சித்தார்த்தன்!!

பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்கள் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தச் சட்டமே முழுமையாக நீக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய…

யாழில். போதைபொருள் பாவித்த சகோதரனால் வன்புணர்வுக்குள்ளான சகோதரி உயிர் மாய்ப்பு!!

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவன் போதைப்பொருளை பாவித்த பின்னர் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால், சகோதரி மனவிரக்திக்கு உள்ளாகி உயரை மாய்த்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற…

காங்கிரஸ் கட்சி காந்தி குடும்பத்தின் அடிமை – பாஜக மந்திரி காட்டம்..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்காக உள்கட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடுவாரா? என்று தெளிவாக தெரியவில்லை. அதேவேளை, காங்கிரஸ் தலைவருக்கு போட்டியிட…

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு வரும் 19-ம் தேதி நடைபெறும் – பக்கிங்காம் அரண்மனை…

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் (96), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். ராணி எலிசபெத் மறைவு குறித்த செய்தி அறிந்ததும்…

டெல்லியில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து..!!

டெல்லியில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரண்டு பெட்டிகள் பீகாரில் நேற்று தடம் புரண்டன. மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரெயில்வே…

பொலிஸார் மீது தாக்குதல்!!

புத்தளத்தின் ஆனமடுவ- கொட்டுகச்சி பிரதேசத்தில் நேற்று மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புத்தளம் பிரிவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மூவர் மீதே இந்த தாக்குதல்…

சமந்தா பவர், ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சு!!

இலங்கைக்கு கடந்த சனிக்கிழமை (10) வியஜம் செய்த அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சற்றுமுன்னர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கோவாவில் உள்ள நிலம் ஆக்கிரமிப்பு: இங்கிலாந்து உள்துறை மந்திரியின் தந்தை புகார்..!!

இங்கிலாந்தின் புதிய உள்துறை மந்திரி சூவெல்லா பிரேவர்மன், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸ் கோவாவை பூர்வீகமாக கொண்டவர். தாய் உமா, தமிழ்ப்பெண். கிறிஸ்டி பெர்னாண்டசின் மூதாதையருக்கு சொந்தமாக வடக்கு கோவாவில் இருந்த…

ஆதார் பூனாவாலா எனக்கூறி சீரம் நிறுவனத்திடம் ரூ.1 கோடி மோசடி..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு கோவிஷில்டு தடுப்பூசி தயாரித்த புனேயை சேர்ந்த சீரம் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் சதீஷ் தேஷ்பாண்டே. சில தினங்களுக்கு முன் சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான ஆதார் பூனாவாலா என கூறிக்கொண்டு ஒருவர் வாட்ஸ்அப்பில்…

புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்கள்?

புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 12 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், ஏனைய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்பட உள்ளனர். நாமல் ராஜபக்ஷ, ரோஹித…

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு!!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ ஆகியோர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவரை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக மனித…

மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!!

அரச கூட்டுத்தாபனங்களினால் சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் செயலமர்வில் இதனை…

மகாராஷ்டிராவில் சோகம் – விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் 20 பேர் பலி..!!

மகாராஷ்டிரா மாநிலயத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்பட்டது. இதனையடுத்து, சிலை கரைப்பு தினமான ஆனந்த சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக…

மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்கிறார் – பசவராஜ் பொம்மை..!!

கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வரும் 26-ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை 10 நாட்கள்…

ராணி எலிசபெத் மறைவு – இங்கிலாந்து பிரதமரிடம் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி..!!

இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது ராணி எலிசபெத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர…

திரையில் மின்னிய ராணி எலிசபெத்..!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் புகழ் கொடி கட்டிப்பறக்கிறது. அவரது வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டும் வகையில் இணையத்தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் வெளியாகியது உண்டு. * தி குரோன் என்ற பெயரில் நெட்பிளிக்ஸ்சில் பீட்டர் மோர்க்கன்…

சாதனைகளின் மகாராணி இரண்டாம் எலிசபெத்..!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் எண்ணற்ற சாதனைகளை படைத்துவிட்டு, மரணத்தை தழுவி இருக்கிறார். சாதனைகளின் மறுபக்கமாக அவர் விளங்கி இருக்கிறார். அதுபற்றிய ஒரு அலசல்:- * ராணி இரண்டாம் எலிசபெத் உலகளவில் மிக நீண்டகாலம் ஆட்சி நடத்தி சாதனை…

பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவி ஏற்றார்- உலகம் முழுவதும் பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்..!!

இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். புதிய அரசரான சார்லஸ் நேற்று தனது மனைவி கமீலாவுடன் தனி விமானத்தில் லண்டன் வந்தார்.…

பண மோசடியில் ஈடுபட்ட மொபைல் கேம் ஆப் நிறுவனம்- ரூ.7 கோடி பறிமுதல் செய்தது மத்திய…

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து செயல்படும் மொபைல் கேம் ஆப் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நிறுவனம் மற்றும் அதன் ஆப்ரேட்டர்களுக்கு எதிராக கொல்கத்தா…