;
Athirady Tamil News
Daily Archives

14 September 2022

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

30 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற வகையில் சம்பாதித்தமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 05 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம்…

தேர்தல் கமிஷன் பட்டியலில் இருந்து 86 அரசியல் கட்சிகள் நீக்கம்..!!

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் தொடர்புடைய பிரிவுகளின்படி, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், கட்சியை பதிவு செய்ததில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் தேர்தல் கமிஷன் நடத்தும் தேர்தல்களில் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த…

கோழி இறைச்சி விலை மேலும் அதிகரித்தது !!

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை இன்று (14) முதல் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாய் ஆகும். எனினும் சந்தையில் கோழி…

மீண்டும் வரிசை யுகம் தொடருமா?

டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் சுமார் 3 வாரங்களாக மசகு எண்ணெய் கப்பலொன்று…

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலைமைப் பதவிகள் இரத்து!!

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பதவிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பான புதிய நியமனங்கள் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பான வழிகாட்டல் வழங்கப்படும்…

குஜராத்தில் காங்கிரஸ் கதை முடிந்தது: அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு..!!

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதையொட்டி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அங்கு சென்றார். ஆமதாபாத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆம் ஆத்மியின் முதல்-மந்திரி வேட்பாளராக சமூக சேவகி மேதா…

கொரிய நாட்டில் அதிக தொழில்வாய்ப்பு!!

கொரிய நாட்டில் வெல்டிங் மற்றும் கிரைண்டிங் போன்ற துறைகளுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்த ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, இதற்கு கொரிய மொழிப்புலமை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றார். அரசாங்கத் தகவல்…

காதலன் கண்டிப்பு; ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை!!

யாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில், காதலன் கண்டித்ததினால் காதலியான ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் 24 வயதுடைய சிவகுமாரன் நிருத்திகா என்ற ஆசிரியையே நேற்று உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஆசிரியை,…

வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்டை விடுவிக்க கோரி லாலு பிரசாத் மனு..!!

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஸ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டு, கோர்ட்டு வசம் உள்ளது. இந்நிலையில், சிறுநீரக சிகிச்சைக்காக…

தாமரைக் கோபுர நுழைவுச்சீட்டு தொடர்பில் சர்ச்சை!!

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டுக்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சீன தூதரகம்,…

திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியீடு..!!

2022-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இதில் புதிதாக 34 மருந்துகள்…

இஸ்ரோவின் ககன்யான் திட்டம் 2024ல் செயல்படுத்தப்படும் – மத்திய மந்திரி..!!

மத்திய விண்வெளி மற்றும் புவி அறிவியல் துறை இணை மந்திரியும், பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஜிதேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்று மனிதர்களை…

வட்டுக்கோட்டையில் 11 வாள்களுடன் இளைஞன் கைது ; குறி சொல்ல பயன்படுத்தப்படும் வாள்களாம்!!…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 11 வாள்களுடன் 22 வயதான இளைஞன் ஒருவனை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துணைவி பகுதியில் நேற்றைய தினம்…

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது- கல்முனை விசேட அதிரடிப்படையினரால் விசாரணை…

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து செவ்வாய்க்கிழமை(13) இரவு…

போதைப்பொருளுடன் நால்வர் கைது!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நான்கு பேரை 61 கிராம் போதைப்பொருளுடன் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது…

யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான பெண் சிசு உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்து நான்கு நாட்களேயான பெண் சிசு தாய்ப்பால் புரக்கோரி உயிரிழந்துள்ளது. மயிலிட்டி வடக்குப்பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே உயிரிழந்துள்ளது. குறித்த தம்பதியினருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு…

நிதி மந்திரி சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் – ப.சிதம்பரம்..!!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சாமானிய மக்களிடமிருந்து நிதி மந்திரி மிக விலகி நிற்கிறார் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…

கண் பார்வையை இழக்க போகும் குழந்தைகள்… அதற்கு முன் உலக சுற்றுலா அழைத்து சென்ற…

கனடாவை சேர்ந்த செபாஸ்டியன் பெல்டியர்- எடித் லேமே தம்பதி உலகம் முழுவதும் சுற்றி பார்ப்பதற்காக குடும்பத்துடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணத்திற்கு பின் காரணம் தான் பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த தம்பதியினரின் நான்கு…

துபாயில் அமையப்போகும் ராட்சச நிலா வடிவில் பிரம்மாண்ட சொகுசு விடுதி..!!

சுற்றுலா பயணிகளை கவர துபாய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துபாய் தற்போது நிலவின் வடிவத்தில் ஒரு ரிசார்ட் கட்ட தயாராகி வருகிறது. தற்போது உயரமான கட்டிடங்கள் கட்டுவதில் துபாய் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இதனால் தான்…

ரஷியாவிடம் இருந்து 6 ஆயிரம் சதுர கி.மீ. பகுதிகள் மீட்பு..!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தற்போது கிழக்கு உக்ரைனில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையே ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். ரஷியா, கைப்பற்றிய பகுதிகளை மீட்டு…

உணவு பாதுகாப்பு தேசிய திட்டம்: ஜனாதிபதி நடவடிக்கை!!

இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி…

சீன தூதுவர் முக்கிய சந்திப்பு!!

இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா மற்றும் அதன் இலங்கைப் பணிப்பாளர் சென் சென் ஆகியோருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு…

கடவுச்சீட்டு விநியோகம் அதிகரிப்பு!!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் மாத்திரம் 7 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டள்ளதாக குடிவரவு மற்றும்…

49,536 கி.மீ. வேகத்தில் பாய்ந்து வரும் விண்கல்… பூமிக்கு பாதிப்பு..!!

பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியை கடந்து செல்வதுடன், சில நேரங்களில் மோதுகின்றன, ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்து…

ராணி எலிசபெத் மறைவு: இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி..!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (வயது 96) முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நல கோளாறுகளால் கடந்த 8-ந்தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி கடந்த 11-ந்தேதி பால்மோரல் கோட்டையில் இருந்து எடின்பர்க்…

ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை வரும் 23-ம் தேதி விண்ணில் ஏவ வாய்ப்பு இல்லை- நாசா அறிவிப்பு..!!

நிலவுக்கு மனிதனை மீண்டும் அனுப்ப அமெரிக்க விண்வெளி கழகமான நாசா திட்டமிட்டு உள்ளது. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்ட்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இதன் முதற்கட்டமாக ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட், நிலவு…

கத்தார் நாட்டிற்கு இந்திய உணவு பொருட்கள் ஏற்றுமதி- மத்திய அரசு நடவடிக்கை..!!

இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கத்தார் நாட்டுடனான வர்த்தகம் குறித்து தோஹாவில் உள்ள இந்திய தூதரகமும் மற்றும் இந்திய வர்த்தக தொழில்துறை குழுமம் இணைந்து…

செல்ல பிராணி போல் வளர்த்து வந்த முதியவரை கொன்ற கங்காரு- ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி…

சாதுவான விலங்காக கருதப்படும் கங்காரு ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டது. இந்நிலையில் அந்நாட்டின் மேற்கு பகுதியில் மக்கள் தொகை குறைவாக உள்ள நகரமான ரெட்மண்டில் 77 வயது முதியவர் ஒருவர் உடலில் கடுமையான காயங்களுடன் தனது வீட்டில் கிடந்துள்ளார்.…

நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிப்பு… பெங்களூரு ஐ.டி. நிறுவனங்களுக்கு வந்த சிக்கல்..!!

பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக மகாதேவபுரா, மாரத்தஹள்ளி, பெல்லந்தூர், கே.ஆர்.புரம், சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக 130-க்கும் மேற்பட்ட லே-அவுட்டுகள்,…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நவம்பர் 20-ந்தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது..!!

திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வரும் நவம்பர் மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது.…

வழிகாட்டி கருவியாக இருந்தார்: ராணி எலிசபெத்துக்கு இளவரசர் ஹாரி புகழாரம்..!!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். தற்போது ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி முதல் இங்கிலாந்து அரச குடும்பத்துடனேயே இருந்து வருகிறார்.…

புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும்- தெலுங்கானா சட்டசபையில்…

தலைநகர் டெல்லியில் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் புதிய பாராளுமன்றத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். கடந்த மாதம், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை அவர் திறந்து வைத்தார். தற்போது இறுதி கட்ட…