;
Athirady Tamil News
Daily Archives

16 September 2022

ஏப்ரல் தாக்குதல்: சந்தேக நபராக மைத்திரிபால!!

ஏப்ரல் தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன், குறித்த தனியார்…

1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு -முதல்-அமைச்சர்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு…

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க வெள்ளமென திரண்டு வரும் மக்கள்..!!

இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி வந்த ராணி எலிசபெத், தனது 96-வது வயதில் கடந்த 8-ந் தேதி தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது மறைவு, இங்கிலாந்து மக்களை பெருத்த…

புதிய விலையில் பழைய பால்மா !!

மட்டக்களப்பு - கோறளைப்பற்று, மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பழைய விலையில் உள்ள பால்மா பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் முற்றுகையிடப்பட்டு,…

கணவன் கொலை – சட்டத்தரணி கைது !!

கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் உட்பட 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அகலவத்தை, கெகுலந்தல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபர், குடும்ப தகராறு காரணமாக அமிலத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்…

வடமாகாண ஆளுநர் செயலகம் முன் போராட்டம்!! (படங்கள்)

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகமுன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு…

விசேட அதிரடிபடையினரின் மனிதாபிமான செயல்: குழந்தையின் உயிர் காக்க ஒரு தொகை பணம் கையளிப்பு!!…

குழந்தையின் உயிர்காக்க விசேட அதிரடிப்படையினரால் பொலிஸார் ஒருவரிடம் ஒரு தொகைப்பணம் கையளிக்கப்பட்டது. வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனுராத பஸ்நாயக எனும் பொலிஸாரின் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் மருத்துவச்செலவுக்கு…

ராஜஸ்தானில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த பெண் குழந்தை பத்திரமாக மீட்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டம் ஜஸ்சா படா கிராமத்தை சேர்ந்த அங்கிதா என்ற 2 வயது பெண் குழந்தை தனது வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் 200 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு, மூடப்படாமல் விடப்பட்டு இருந்த நிலையில், அந்த…

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பெருமிதம்: “எனது வாழ்வில் இது ஒரு பொன்…

எனது வாழ்வில் பொன் நாள் என்று சொல்லத்தக்கக்கூடிய வகையில் இந்த நாள் அமைந்திருக்கிறது. பசித்த வயிறுகளுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக, திக்கற்றவர்களுக்கு திசைகாட்டியாக, யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்க போகும் கருணை வடிவான திட்டம்தான்…

இலங்கையில் தேர்தல் ஊழல் மிகுந்தது !!

இலங்கையின் தேர்தல் செயல்முறை பலவீனமானது என்றும் ஊழல் மிகுந்தது என்றும் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, இவ்வாறு கூறுவது சர்ச்சைக்குரியது என்றாலும் அதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். தற்போது பல…

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு புதிய நிதியுதவி கிடையாது !!

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடையத் தொடங்குவதால், இந்த ஆண்டில் இலங்கைக்கு வழங்கப்பட்ட 4 பில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக…

ஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இம்மாதம் இறுதியில் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் நெருக்கடியை…

வெளிவிவகார அமைச்சின் கணனி கட்டமைப்பில் கோளாறு !!

கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவில் சான்றிதழ் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை, உரிய நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார…

19 ஆம் திகதி கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறும் !!

எதிர்வரும் 19 ஆம் திகதி அரச விடுமுறை என்று அறிவித்திருந்தாலும் குறித்த விடுமுறை தினத்திலும் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறுமென என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக நியமித்தவர்களுக்கு குறித்த தினதில் கடவுச்சீட்டு…

கனடாவில் சுவாமி நாராயண் கோவில் சேதம் – இந்தியா கடும் கண்டனம்..!!

கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டொரன்டோவில் பாப்ஸ் சுவாமிநாராயண் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், சுவாமிநாராயண் கோவில் சேதப்படுத்தப்பட்டு, கோயில் சுவரில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என்று எழுதப்பட்டிருந்தது. டொராண்டோவில் உள்ள சுவாமி…

மாவடி பேர்ல்ஸ் பிரிமியர் லீக் பாகம் 3 : சாம்பியனானது பேர்ல்ஸ் ஸ்ட்ரைக்கஸ் !! (படங்கள்)

மாவடிப்பள்ளி மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற "பேர்ல்ஸ் பிரிமியர் லீக் பாகம் 3" க்கான போட்டியில் பேர்ல்ஸ் வாரியஸ் அணியை வீழ்த்தி பேர்ல்ஸ் ஸ்ட்ரைக்கஸ் அணி வெற்றி பெற்று பேர்ல்ஸ் பிரிமியர் லீக் 3ம் பாகத்தின்…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 22 வது ஆண்டு…

தலைவர் இந்நேரம் இருந்திருந்தால் நாட்டு மக்கள் இருக்கும் இந்த நிலையில் அதை செய்திருப்பார், இதை செய்திருப்பார், அது நடந்திருக்கும், இது நடந்திருக்கும் என்று ஒருவர் காலமாகி 22 ஆண்டுகள் கடந்தும் ஒருவர் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்…

உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி – அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.…

டத்தோ எஸ்.சாமிவேலு காலமானார்..!!

மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்தவருமான டத்தோ சாமிவேலு (86), கோலாலம்பூரில் நேற்று காலமானார். டத்தோ எஸ்.சாமிவேலு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைத்தால் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்…

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். இந்நிலையில், தலைநகர் பாட்னாவில்…

அகமதாபாத் மாநகராட்சி மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்ட முடிவு..!!

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சி பா.ஜ.க.வின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. மாநகராட்சியின் மருத்துவ கல்வி அறக்கட்டளை (மெட்) சார்பில் அகமதாபாத் மணி நகரில் ஒரு மருத்துவக் கல்லூரி நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஏ.எம்.சி. மெட்…

இறுக்கமான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன்!!

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானமொன்று ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை…

வெலே சுதாவுக்கு எதிரான வழக்கில் திகதி நிர்ணயம்!!

மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள, வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பொல விதானகே சமந்த குமார உட்பட மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பணச்சலவை வழக்கின் சாட்சிய விசாரணைக்கான தினமாக டிசெம்பர் 5ஆம் திகதியை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி…

சர்வதேச சமூகமே நேரத்தை வீணடிக்காதீர்: தமிழர் தரப்பு!!

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணைகள் மீதோ அல்லது உள்ளக பொறிமுறைகள் மீதோ எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, போர் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்…

சட்டத்தில் இடமில்லை… உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு அதிர்ச்சி…

இந்தியாவில் இருந்து உக்ரைன் சென்று மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவ, மாணவிகள் உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தாயகம் திரும்பிவிட்டனர். உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுமார் 20,000 மாணவர்கள் இந்தியா திரும்பி…

2½ ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- பூடான் நுழைவு வாயில் திறக்க முடிவு..!!

இந்தியா- பூடான் எல்லையில் அசாம் மாநிலத்தில் சப்ரங் ஜோங்கர் மற்றும் கெலேபு நுழைவு வாயில் உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த நுழைவு வாயில்கள் மூடப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தநிலையில் வருகிற 23-ம்…

3 ஆண்டுகளாக உலகை அச்சுறுத்தும் கொரோனா முடிவுக்கு வருகிறது- உலக சுகாதார அமைப்பு தகவல்..!!

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கி விட்டது. ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாறி உலக மக்களை இன்னும்…

மின்சார நெருக்கடியை சமாளிக்க ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை முன்கூட்டியே அணைக்க…

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் ஒவ்வொரு நாளும் இரவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒளிரும் மின் விளக்குகளால் கோபுரம் மின்னுகிறது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணி வரை ஈபிள் கோபுரத்தில்…

வங்கியில் ரூ.42 கோடி கடன் வாங்கி மோசடி- ஆந்திர முன்னாள் பெண் எம்.பி.க்கு 5 ஆண்டு…

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராம கோடீஸ்வர ராவ் (வயது55). இவரது மனைவி கொத்தபள்ளி கீதா (50). இவருக்கு 27 வயது இருக்கும்போது அங்குள்ள கிராம வங்கியில் வேலை கிடைத்தது. 2 ஆண்டுகள் வங்கியில் வேலை செய்த கீதா குரூப்-1 தேர்வு எழுதி…