;
Athirady Tamil News
Daily Archives

17 September 2022

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 சிரியா வீரர்கள் உயிரிழப்பு..!!

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், போர் முடிவுக்கு…

பாதாள உலகக் குழு உறுப்பினர்களை நாடு கடத்த நடவடிக்கை!!

வெளிநாட்டிலுள்ள பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் 13 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு தேடப்படும் குற்றவாளிகள் 13 பேரும்…

நொச்சிக்குளம் இரட்டை படுகொலை; 20 பேருக்கு விளக்கமறியல்!!

மன்னார் - நொச்சிக்குளம் இரட்டை படுகொலை தொடர்பாக சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட 20 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார். குறித்த 20 சந்தேகநபர்களும் வெள்ளிக்கிழமை(16) மன்னார்…

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் எப்போது செயல்பாட்டுக்கு வரும்? – மத்திய மந்திரி…

உலகின் முதல் முறையாக ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் பயணிகள் ரெயில் ஜெர்மனியில் கடந்த மாதம் செயல்பாட்டு வந்தது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாற்று எரிபொருளாக உள்ளது. அதே சமயம் வேகம், நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மற்ற…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு முடிந்து டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி..!!

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார். இதில், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி…

துப்பாக்கி பாதுகாப்புடன் பள்ளி செல்லும் குழந்தைகள் – காரணம் தெரியுமா..!!

கேரள மாநிலத்தில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த…

இலங்கையில் இளையராஜா!!

இசைஞானி இளையராஜா தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து கொழும்பு ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்துள்ளனர். பிரபல பாடகர்கள் மனோ, ஸ்வேதா மேனன், எஸ்பிபி…

மனுஷ நாணயக்கார விடுத்துள்ள கோரிக்கை!!

மின்சாரக் காரை இறக்குமதி செய்ய தனி நபர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது…

லண்டனுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி!!

பிரித்தானியாவின் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (17) அதிகாலை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார். அதிகாலை 3.33 மணிக்கு டுபாய்க்கு புறப்பட்டு சென்ற அவர்,…

பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங் அடுத்த வாரம் பா.ஜ.க.வில் இணைகிறார்..!!

பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரிந்தர் சிங். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அமரிந்தர் சிங், உட்கட்சி மோதலால் காங்கிரசில் இருந்து விலகி லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கினார். அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலை…

மாணவன் மடியில் மாணவி… சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படங்கள்… பஸ் நிறுத்தத்தை…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி (சிஇடி) மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரிக்கு அருகிலுள்ள ஸ்ரீகார்யம் பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறிச் செல்வது வழக்கம். பஸ் நிறுத்தத்தில் உள்ள பெஞ்சில் ஆண்-பெண் பேதமின்றி அருகருகே அமர்ந்து…

இது போருக்கான காலம் அல்ல… ரஷிய அதிபர் புதினிடம் எடுத்துரைத்த மோடி..!!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி…

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி- 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக…

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள அப்பானேரி அருகே உள்ள ஜஸ்ஸா பாடா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்கிதா வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமி 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து…

அம்பேத்கரின் கொள்கையை உண்மையாக பின்பற்றுகிறார் பிரதமர் மோடி- முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்…

டெல்லியில் இன்று 'புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்' என்ற நிறுவனம் சார்பில், 'அம்பேத்கரும் மோடியும்- சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல் வீரர்களின் நடவடிக்கையும்' என்ற ஆங்கில புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தகத்திற்கு…

தலைமை பதவி வேணாம், மரியாதை மட்டும் வேணும்… ராகுல் காந்தி மீது குஷ்பு தாக்கு..!!

அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தக வெளியிட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தியின் பாத யாத்திரையால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி…