;
Athirady Tamil News
Daily Archives

19 September 2022

மீண்டும் ஒரு மக்கள் எழுச்சி: சம்பிக்க எச்சரிக்கை !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புடன் செயற்படத் தவறினால் மீண்டுமொரு மக்கள் எழுச்சி ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மிகவும் சவாலான காலப்பகுதியில் ரணில்…

இலங்கை மக்களுக்கு ஐ.நா. நன்கொடை திட்டம் !!

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், நன்கொடைத் திட்டம் ஒன்றை, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்துள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில், இலங்கையின் வெற்றிகள்,…

மாறுகிறதா இந்தியா ? (கட்டுரை)

“சீனாவும் ரஷ்யாவும் தன் பக்கத்தில் இருக்கும் வரை பொறுப்புக்கூறல் குறித்த அழுத்தங்களை பாதுகாப்புச் சபைக்கு நகர்த்த முடியாதென்று கொழும்பின் ஆட்சியாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்” “போர் முடிவுக்கு வந்த பின்னர், 13 ஆவது திருத்த அமுலாக்கம்,…

வவுனியாவை வந்தடைந்த திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி: மக்கள் உணர்வெழுச்சியுடன்…

தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருடப்படம் தாங்கிய ஊர்தி இன்று (19.09) வவுனியாவை வந்தடைந்த நிலையில் மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம்…

யாழ்.பல்கலை விளையாட்டுத்துறை அலகுக்காகவே சிலையை வடிவமைத்தேன்!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் 2004ஆம் ஆண்டு மினி ஒலிம்பிக் சம்பியன் கிரிக்கெட் அணி மாணவர்களின் வேண்டுகோலுக்கு இணங்கவே சங்காவின் சிலையை வடிவமைத்து கொடுத்தேன் என சிலையை வடிவமைத்த ஜோசப் ஜொரோமின் மார்க் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்…

வடமாகாணத்தில் துரிதமாகப் பரவிவரும் போதைப்பொருள் பாவனை!!

போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன் அவதானிக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய…

கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றி கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றி கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் அரியாலையில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் அரசியல் தீர்வை வலியுறுத்தி இடம்பெற்றுவரும் 100 நாள் செயற்பாட்டில் 50 ஆவது நாளான…

நாடு முழுவதும் புதிதாக 4,858 பேருக்கு தொற்று- கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும்…

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,858 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 15-ந் தேதி பாதிப்பு 6,422 ஆக இருந்தது. மறுநாள் 6,298, 17-ந் தேதி 5,747, நேற்று 5,664 ஆக இருந்த நிலையில்,…

கேரளாவில் 12-வது நாளாக பாதயாத்திரை: ஆலப்புழாவில் மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை 11-ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது. நேற்று ஆலப்புழா…

காருக்கு வெளியே நாயை சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்ற மருத்துவர் மீது வழக்கு..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று காரில் நாய் ஒன்று சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நிலையில் அதை ஓட்டிச் சென்ற நபர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. காரை பின்தொடர்ந்து வந்த வாகனத்தில் இருந்தவர் இந்த வீடியோவை படம்…

ஜனாதிபதிக்கு மொட்டு எம்.பி கோரிக்கை கடிதம்!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குறைந்த வருமானம் உடையவர்களின் மின்…

பணவீக்கப் பட்டியலில் இலங்கை 3ஆவது இடம்!!

உணவுப் பணவீக்க புள்ளிவிவரங்களுக்கு அமைய உலகளாவிய ரீதியில் இலங்கை மூன்றாவது இடத்திலும், பெயரளவு உணவுப் பணவீக்க அடிப்படையில் நான்காவது இடத்திலும் இருப்பதாக உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 செப்டம்பர்…

குருவாயூர் கோவில் புதிய மேல்சாந்தியாக யூ டியூப்பில் பிரபலமான ஆயுர்வேத டாக்டர் நியமனம்..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று. இக்கோவிலின் புதிய மேல்சாந்தியாக கிரண் ஆனந்த் (வயது 34) சமீபத்தில் நியமிக்கப்பட்டார். கிரண் ஆனந்த் ஆயுர்வேத டாக்டர் ஆவார். இவரது மனைவி மானசி. இவர்கள்…

மின்சார ரெயிலில் 23 ஆண்டுகளாக ஓசிப்பயணம் செய்தவர் பிடிபட்டார்..!!

மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர் நாடியாக உள்ளது. தினந்தோறும் சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயிலில் பயணம் செய்கின்றனர். இதில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் நபர்களால் ரெயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு…

சூடுபிடிக்கும் மாணவர் விவகாரம்!!

உக்ரைனின் கார்கிவ் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் 07 இலங்கை மாணவர்களின் நிழற்படங்களை உக்ரைன் ஊடகவியலாளர் ஒருவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ரஷ்ய மற்றும் உக்ரைன் ஊடகங்களுக்கு இடையே பனிப்போர்…

தடம்புரண்டது ரயில்: சேவைகள் தாமதம்!!

கொழும்பு கோட்டையில் இருந்து ஹிக்கடுவை நோக்கி இன்று (19) பிற்பகல் புறப்பட்ட கடுகதி ரயில், செயலாளர் நாயகம் அலுவலக ரயில் நிலையத்துக்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கரையோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே…

உலக மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு மோடி வாழ்த்து..!!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் பெல்கிரேடு நகரில் நடந்தன. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனையான முறையே பஜ்ரங் பூனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்று உள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை…

சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகளை வீடியோ எடுத்த விவகாரம்- சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து…

பஞ்சாப் மாநிலம் மொகாலி நகரில் சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் மாணவிகள், தங்களை ஆபாசமாக வீடியோ எடுத்தாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை…

ஓணம் லாட்டரி குலுக்கலில் ஆட்டோ டிரைவருக்கு ரூ.25 கோடி பரிசு..!!

கேரள அரசின் லாட்டரி இயக்குனரகம் சார்பில் ஓணத்தை முன்னிட்டு முதல் பரிசு ரூ.25 கோடிக்கான பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்தது.ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். 10 சீரியல்களில் மொத்தம் 67.50 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன. 90…

இந்திய விமானப்படையின் ‘சீட்டா’ திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறைக்கு நவீன…

இந்திய விமானப்படையின் புதிய அறிமுகமான சீட்டா திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள பாதுகாப்புத்துறை ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள், இஸ்ரேலின் நவீன ஆளில்லா விமானங்களை(டிரோன்கள்) தயாரித்து இந்திய ராணுவ முப்படைகளுக்கு ஆயுதமாக வழங்கும் என்று…

எலிசபெத் மாகாராணிக்கு பாடசாலையில் நினைவேந்தல் நிகழ்வு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களது சேவைகளைப் பாராட்டி 1953 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டு விழாவின் போது பாராட்டுப் பத்திரமும்…

சங்காவின் சிலை யாழ். பல்கலைக்கு இல்லை!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவுக்கு சிலை நிறுவுவதற்காக யாரும் அனுமதி கோரவில்லை என்றும், அவ்வாறான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்…

நவாலியில் இளைஞனை வீதியில் துரத்தி துரத்தி வாளினால் வெட்டிய வன்முறை கும்பல்!!

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாக வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோண்டாவில் கிழக்கை சேர்ந்த ச. துசாளன் (வயது 18) எனும் இளைஞன் மீதே வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவாலி கிழக்கு பகுதியில் உள்ள…

தியாகதீபம் திலீபனை நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேரைக் கொண்ட பொதுக் கட்டமைப்பு!!

தியாகதீபம் திலீபனை நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேரைக் கொண்ட பொதுக் கட்டமைப்பு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. தியாகதீபம் திலீபனை நினைவேந்தலை மேற்கொள்ள பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்கி முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில்…

பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் தொழிலாளர்கள் சிக்கிவிடக்கூடாது!!

தோட்டக் கம்பனிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் தொழிலாளர்கள் சிக்கிவிடக்கூடாது என தெரிவித்துள்ள நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், ஒன்றிணைந்து ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தால் வெற்றி நிச்சயம்…

நாளை முதல் நீங்களும் வரலாம்…!!

பாராளுமன்றில் பொதுமக்கள் கலரி நாளை (20) முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொவிட்-19 நிலைமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில்…

பா.ஜ.கவில் இன்று இணைகிறார் பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங்..!!

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் இன்று பாஜகவில் இணைகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அமரிந்தர் சிங் உட்கட்சி மோதலால் காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று அவர் தனிக்கட்சி…

CIDஇல் Milco தலைவர்!!

அம்பேவெல பால் தொழிற்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் எரிபொருள் மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (19) முறைப்பாடு செய்யவுள்ளதாக Milco (Pvt) Ltd இன் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார். 2019, 2020 மற்றும் 2021 ஆம்…

வைத்தியசாலைகளில் குவியும் குப்பைகள்!!

வைத்தியசாலைகளில் இருந்து தொற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையால், கொடிய நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக, நாட்டின் சுகாதார ஊழியர்களின் முன்னணி சங்கம் எச்சரித்துள்ளது. "தொற்றுக் கழிவுகள் குவிந்து, அந்த கழிவுகளை…

தந்தையை கவனிக்க ரூ.2 இலட்சம் கேட்கும் 7 மகள்கள்!!

தங்களுடைய தந்தையை கவனித்துக்கொள்ள வேண்டுமாயின் மாதமொன்றுக்கு 2 இலட்சம் ரூபாயை, தருமாறு அவருடைய ஏழு மகள்களும் கோரியுள்ள சம்பவம் பாதுக்க பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, என்னுடைய ஏழு…

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு கல்வி-மருத்துவ உதவித்தொகை – முதல்-அமைச்சர்…

தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2005-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.5 கோடியே 59 லட்சத்து…

கேரள விவசாயிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி..!!

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கினார். 11-ந் தேதி, பாதயாத்திரை கேரளாவில் நுழைந்தது. இடையில் ஒரு நாள் ஓய்வு எடுத்த நிலையில், 11-வது நாள் பாதயாத்திரை நேற்று…

சினிமா நடிகை தூக்குப்போட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது..!!

'வாய்தா' என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (வயது 29). இவர், சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை…

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில்…