மீண்டும் ஒரு மக்கள் எழுச்சி: சம்பிக்க எச்சரிக்கை !!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புடன் செயற்படத் தவறினால் மீண்டுமொரு மக்கள் எழுச்சி ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மிகவும் சவாலான காலப்பகுதியில் ரணில்…