;
Athirady Tamil News
Daily Archives

23 September 2022

பிரதமர் மோடி 27-ந்தேதி ஜப்பான் பயணம்: ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பு..!!

ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). அங்கு நரா என்ற இடத்தில் கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் டெட்சுய யமகாமி என்பவரால்…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏறியதால்…

கையெழுத்து வேட்டை தொடர்கிறது !!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம்(23) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு…

மீண்டும் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர் !!

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து…

டெல்லியில் அடைமழை; போக்குவரத்து கடும் பாதிப்பு..!!

டெல்லி முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இது நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது.காலையில் பெய்யத்தொடங்கிய மழை இடைவிடாது தொடர்ந்தது. சில இடங்களில் கனமழை பெய்தது. நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 6 மணிக்கு பிறகும் மழை…

காணி விடுவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வலி. வடக்கில் போராட்டம்!!

காணி விடுவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது. வலி வடக்கு முன்கொடியேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைந்த குழுவினால் இந்த கவன ஈர்ப்பு போராட்டம்…

யாழ்.பல்கலை முகாமைத்துவ பீட மாணவர்கள் இரத்த தானம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் 23ஆவது அணியினரால், இரத்ததான முகாம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடாதிபதி பா.நிமலதாசனின் வழிகாட்டலில், முகாமைத்துவ பீடத்தின் 23வது அணியினரால்…

கோப்பாய் பகுதியில் அனுமதிப்பத்திரமன்றி மணலேற்றிய சாரதி கைது!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் முறையான அனுமதிப்பத்திரமன்றி மணலேற்றிச் சென்ற நான்கு டிப்பரையும் அதன் நான்கு சாரதிகளை கோப்பாய் போக்குவரத்து பொலிசார் இன்று காலை கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது:-…

வடக்கில் கேள்விக்குறியாகும் எதிர்கால சந்ததிகளின் நிலை: வெளியான அதிர்ச்சித் தகவல்!!

நாட்டில் தற்போது அதிகரித்துவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகளைப் பராமரிக்க முடியாதெனத் தெரிவித்து , சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் , பெற்றோரால் ஒப்படைக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு சடுதியாக…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.89 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

ரஷியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்தல்..!!

அண்மையில் ரஷிய தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதத்தை வைத்து ரஷியாவை மிரட்டுகின்றன. அவ்வாறு மிரட்டல் விடும் நாடுகளுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன்.…

பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது: மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையிலும் சரியான நேரத்திலும் கிடைப்பதை…

யாழில் பாடசாலை மாணவன் ஹெரோயினுடன் கைது!!

உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே யாழ்ப்பாண பொலிஸாரினால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்ட…

யாழில். போதையில் அண்ணியுடன் தகாத உறவுக்கு முயற்சித்த இளைஞனை தேடும் பொலிஸ்!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்ணியுடன் , போதை தலைக்கேறிய நிலையில் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பகுதியில் வசிக்கும் இளைஞன்…

பருத்தித்துறையில் 42 கிலோ கஞ்சா மீட்பு!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் 42 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் குறித்த கஞ்சா பொதிகள்…

ஐம்பதாவது அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா திருமதி.சந்திரா அவர்கள்..…

ஐம்பதாவது அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா திருமதி.சந்திரா அவர்கள்.. (படங்கள், வீடியோ) ############################## திருமதி. சந்திரா அன்பழகன் சிரிப்புடன் நீர் சிரமத்தை கடக்கணும்.. சிறப்புடன் நீர் நூறு வருஷம்…

அனைவரும் இணைவோம்…அனைவரும் உயர்வோம்- பிரதமர் மோடி உரைகள் அடங்கிய புத்தகம் இன்று…

கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரை ஒரு வருடம் பிரதமர் மோடி ஆற்றிய உரைகள் அடங்கிய புத்தகம் டெல்லியில் இன்று வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தில் பிரதமரின் தேர்வு செய்யப்பட்ட 86 உரைகள் 10 தலைப்புகளில் இடம்…

சைகை மொழி தினம் இன்று கொண்டாட்டம்- மத்திய அரசு ஏற்பாடு..!!

சர்வதேச சைகை மொழி தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 23 அன்று கொண்டாடப்படும் என்று ஐ.நா. அறிவித்திருந்தது. காது கேளாதோருக்கு தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சைகை மொழி தினம்…

இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் மொரகொட சந்திப்பு !!

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு நிலை தொடர்பான விரிவான மதிப்பாய்வை மையப்படுத்தியதாக இந்த சந்திப்பு…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…

ஜோ பைடனுடன் அலி சப்ரி சந்திப்பு !!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்றைய தினம் (22) இடம்பெற்றுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையின் 77…

நயினாதீவு கணேச வித்தியாலயத்திற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

இத்தாலி மனிதநேய சங்கத்தின் நிறுவுனர் திரு.ம.கிருபாகரன் அவர்களின் புதல்வி செல்வி. கிருபாகரன் யதுசிகா அவர்கள் தனது பிறந்த தினத்தை (18-09-2022) முன்னிட்டு ரூபா 30000.00 பெறுமதியான கற்றல் உபகரணங்களை நயினாதீவு கணேச மகாவித்தியாலயத்தின்…

கசூரினா கடற்கரையில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய…

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர்…

அச்சுவேலியில் வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆட்கள்…

பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்கு தனியார் நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம்…

நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்காக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்துடன் (பி.எ.பி.எல்.) மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. ரூபாய் 1700 கோடி…

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா..!!

காலை வேளையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 'இரவு முதல் மறுநாள் காலை தூங்கி எழுவது வரை எதுவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்வது அதிக கலோரிகளை எரிக்க உதவும், இதனால் எடை குறையும்' என்று…

அனைத்து காலத்திற்கும் ஏற்ற சில்க் புடவைகள்..!!

அனைத்து பருவங்களிலும் அணியக் கூடிய வகையில் வந்திருக்கும் ஜூட் லினன் சில்க் புடவைகள் மிகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மிருதுவான பிளெயின் வண்ணங்களில் வரும் புடவைகளுக்கு தலைப்பில் வரும் குஞ்சம்(டேஸில்ஸ்)…

குழந்தைகளின் மனச்சோர்வை குறைக்கும் உணவுகள்..!!

பெரியவர்களை போல குழந்தைகளுக்கும் மனச்சோர்வு ஏற்படும். அத்தகைய மனச்சோர்வை ஒருசில உணவுப்பொருட்களை உட்கொண்டே குறைத்து, குழந்தைகளை குஷிப்படுத்தலாம். அதுபற்றி பார்க்கலாம். 1. சாக்லேட் மனச்சோர்வு குறைய சாக்லேட் ஒரு சிறந்த உணவு. ஏனெனில்…

டிக்-டாக் வீடியோ சவால்: இருமல் மருந்தில் கோழி இறச்சியை சமைக்க வேண்டாம்- அமெரிக்க அரசு…

அமெரிக்காவில் இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைத்து சாப்பிடும் சவால் டிக்- டாக் வீடியோவில் செய்யப்பட்டு வருகிறது. இப்படி சமைத்து அதனை டிக்- டாக்கில் பலர் வெளியிட்டுள்ளனர். இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைப்பது மிகவும் பாதுகாப்பற்றது…

குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது- 4 பேர் பலியான சோகம்..!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ்நகரில் 5 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில்…