;
Athirady Tamil News
Daily Archives

24 September 2022

அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷிய ஆண்கள்: சாலை மார்க்கமாக வெளியேறுகின்றனர்..!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷியாவின் எண்ணம்…

இந்த ஆண்டில் 3வது முறை… மின் கட்டண உயர்வால் அதிர்ச்சியில் கர்நாடக மக்கள்..!!

கர்நாடக மாநிலத்தில் மின் உற்பத்திக்கான எரிபொருள் கொள்முதல் செலவு அதிகரித்துள்ளதால் அதை சரிசெய்வதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் யுனிட்டுக்கு சராசரியாக 35 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் ஜூன் மாதம் 25…

ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரம்- ஈரான் தலைவர்கள் சிலைகளுக்கு தீ வைப்பு..!!

ஈரானில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி இளம்பெண் மாஷா அமினியை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற அவர் கடந்த 17-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஈரானில் போராட்டம் வெடித்தது. அரசுக்கு…

மத்திய பிரதேசத்தில் பள்ளி கழிவறையை கையால் சுத்தம் செய்த பா.ஜ.க எம்.பி…!!

மத்தியபிரதேச மாநிலம் காட்காரி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில் பாரதிய ஜனதா எம்.பி. ஜனார்த்தன மிஸ்ரா கலந்து கொண்டார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறை மிக மோசமான நிலையில் அசுத்தமாக இருப்பதை கண்டு அவர்…

அச்சுவேலியில் மூவர் கைது !!

யாழ். மாவட்டத்தின் அச்சுவேலி, சிறுப்பிட்டி பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இவர்கள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த…

சிறுமிகள் தொடர்பான ஆபாச படம் வழக்கு- 20 மாநிலங்களில் 56 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி…

சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிங்கப்பூரில் உள்ள இன்டர்போல் அளித்த தகவலின்படி, சி.பி.ஐ. இது குறித்து 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.…

பஞ்சாபில் தனியார் ஆலையில் எரிவாயு நிரப்பியபோது வெடித்து விபத்து- ஒருவர் பலி..!!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் உள்ள தனியார் எரிவாயு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று திரவ நைட்ஜரன் அரிவாயு உருளையை நிரப்பும்போது வெடி விபத்து ஏற்பட்டது. இதில், புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர்…

வீட்டுக் காவலில் சீன அதிபர் ஜி ஜின்பிங்? சமூக வலைத்தளத்தில் பரவும் செய்தியால் பரபரப்பு..!!

வடக்கு எல்லையில் சீன படையுடன் இந்தியா சண்டையிட்டு வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில் பல…

திருப்பதியில் ரூ.100 கோடியில் தங்கும் விடுதி- பக்தர்கள் காத்திருக்கும் வரிசையில் மேற்கூரை…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27-ந்தேதி முதல் ஆகஸ்ட் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…

நன்னடத்தை அடிப்படையில் மேலும் 75 கைதிகள் விடுதலை..!!

தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்து வருகின்றன. அந்த வகையில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நல்லெண்ணம், மனிதாபிமான…

வாசகர் பகுதி-கண் பார்வையை தெளிவாக்கும் தும்பை!!! (மருத்துவம்)

தும்பை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் இலையும், பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பைச் செடி நாடெங்கிலும், வயல் வெளிகளில் தானே விளைந்து கிடைக்கும் ஒரு அரிய வகை மூலிகைச் செடியாகும். தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை,…

யாழ், வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் புரட்டாதி சனி விரத பூசை வழிபாடு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இன்றைய தினம் புரட்டாதி சனிவிரத பூசை ஆரம்பநிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது பெருமளவிலான பக்தர்கள் ஆலயத்திற்குவருகை தந்து தமது பாவங்கள் தீர்வதற்கு பெருமாளுக்கு எள் எண்ணெய் சுட்டி எரித்ததோடு ஆலயத்தில் பூஜை…

கொடிகாமத்தில் ரயில் விபத்தில் சிக்கிய இளைஞனுக்கு உதவிக்கரம்!!

சில மாதங்களுக்கு முன்னர் தந்தையும், இரண்டு பிள்ளைகளும் யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி ஒரு பிள்ளை உயிரிழந்த நிலையில் மற்றொரு பிள்ளையான இளைஞன் தற்போது வரை கோமா நிலையில் காணப்படுவதால் அவருக்குத் தேவையான விசேட…

“சிங்கள டிப்ளோமா கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு”!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் "சிங்கள டிப்ளோமா கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு" மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (24) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு ஆதரவாக நாளை கடற்தொழிலை தவிர்க்க அழைப்பு!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை தினம் கடற்தொழிலுக்கு செல்வதனை தவிர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு…

யாழில். தாய்ப்பால் புரைக்கேறி 10 மாத குழந்தை உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பால் புரைக்கேறியதில் 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குழந்தைக்கு பால் கொடுத்த போது பால் புரைக்கேறியதில் குழந்தைக்கு மூச்சு திணறல்…

யாழில். மதுபானம் ,மாவாவுடன் கைதான மாணவர்கள் – கடுமையாக எச்சரித்து பெற்றோரிடம்…

யாழ். நகர் பகுதியில் மது மற்றும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை நான்கு மாணவர்களை கடுமையாக எச்சரித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஒப்படைத்துள்ளார். பிறவுண் வீதியில் உள்ள ஆலயத்திற்கு அருகில்…

போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இன்று அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். “கடந்த சில தினங்களுக்கு…

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது..!!

2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகினார். இதையடுத்து சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப் பேற்றார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில்…

பா.ஜனதா ஆதரவாளரின் கார்களுக்கு நள்ளிரவில் தீ வைப்பு- 3 பேர் கும்பலுக்கு போலீஸ்…

தமிழகத்தில் பா.ஜனதா அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடைபெற்றது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சில அமைப்புகளின் நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை…

நிம்மதியே போச்சு- லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு பெற்ற ஆட்டோ டிரைவர் வீடியோவில் கதறல்..!!

கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. ஓணம் பண்டிகையையொட்டி ரூ.25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது. இதன் குலுக்கல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனுப் என்ற…

கேரளாவில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்துக்கு ஐகோர்ட்டு கண்டனம்..!!

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள்…

பஞ்சாப் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!!

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ேதசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணித்து வருகிறது. இதில் பஞ்சாப் அரசின் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை தொடர்பாக தேசிய…

சுட்டுக் கொல்லப்படலாம் என அச்சம்… மியான்மரில் உயிர் பயத்தில் தவிக்கும் இந்திய பிணைக்…

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 60 பேர் உள்பட 300 இந்தியர்கள் முகவர்கள் மூலம் தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை ஒரு கும்பல் தாய்லாந்தில் இருந்து மியான்மர் நாட்டுக்கு கடத்தி சென்றனர். அங்கு பிணை கைதிகளாக…

ஒருநாள் ஓய்வுக்குப் பிறகு ராகுல் காந்தி இன்று மீண்டும் பாதயாத்திரை தொடங்கினார்..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசிய ஒற்றுமை பயணமாக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை தொடங்கி உள்ளார். கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின்…

ஆர்ப்பாட்டக்காரர்கள் 84 பேர் கைது; சிலர் காயம்!!

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 84 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களைக்…

சீன மருந்துப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தன !!

அவசர மனிதாபிமான உதவியின் கீழ், சீன அரசாங்கத்தால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய விமானம் இலங்கையை வந்தடைந்தது. சீனாவின் பீஜிங் நகரிலிருந்து பிரத்தியேக விமானம் மூலம் இந்த மருந்துப் பொருட்கள்…

ஓய்வு வயதை நீடிக்க அமைச்சர் யோசனை!!

அரச ஊழியர்களில் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படவுள்ளது. விசேட வைத்திய நிபுணர்களுடன் நேற்று (23)…

போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 பேருக்கு தொடர்பு: மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு…

மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த வக்கீல் முருக கணேசன் கடந்த 2019-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். போலி பாஸ்போர்ட் விவகாரம் அதில் ஏராளமானவர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதுசம்பந்தமாக…

மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டத்துக்கு கடலுக்கு அடியில் 7 கி.மீ.…

மராட்டிய மாநிலம் மும்பைக்கும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரெயில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மராட்டியத்தில் முந்தைய சிவசேனா ஆட்சியின்போது, நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கத்தால் முட்டுக்கட்டை நிலவியது.…

மனித உரிமைகள் பேரவை தொடர் கதையா? (கட்டுரை)

நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளான ‘ஹியூமன் ரைட்ஸ் வொச்’, ‘சர்வதேச மன்னிப்புச் சபை’, ‘மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு’, ‘சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆணைக்குழு’ ஆகியன கூட்டாக, ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு…

பிரகடனப்படுத்த அதிகாரம் இல்லை !!

உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் பிரிவு 2க்கு அமைய, பெரிய பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்த அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்தப் பிரிவின் கீழ், எந்தவொரு…

எரிபொருள் கப்பல்கள் வந்தடைந்தன !!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நான்கு எரிபொருள் கப்பல்களுக்கான பணத்தை உடனடியாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டு டீசல் கப்பல்கள், ஒரு பெற்றோல் கப்பல் மற்றும் ஒரு மசகு எண்ணெய்…