;
Athirady Tamil News
Daily Archives

26 September 2022

பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்: திருப்பதியில் இன்று மாலை அங்குரார்பணம் நடக்கிறது..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கி 5-ந்தேதி முடிவடைகிறது. இதனையொட்டி கோவில் மற்றும் கோவில் வெளிப்புறங்களில் பல்வேறு ண்ண மலர்கள், அரியவகையான பழ வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் வண்ண…

யாழ் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பம்: நடந்தது என்ன?…

யாழ் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பம்: நடந்தது என்ன? தள்ளுமுள்ளு, அடிபாடு.. (அதிர்ச்சி வீடியோக்கள்) யாழ் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பம் : நடந்தது என்ன? விளக்கேற்றுவது யார்…

ஜனநாயக ஆசாத் கட்சி… ஜம்மு காஷ்மீரில் கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கடந்த ஆகஸ்ட் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். அவரை தொடர்ந்து அவரது…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஹவாலா முறையில் ரூ.120 கோடி சேர்க்கப்பட்டுள்ளது-…

டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் அமலாக்கத் துறையினர்…

நெல்லியடியில் 60 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 60 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி முள்ளி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற…

ராஜஸ்தான் காங்கிரசில் குழப்பம் நீட்டிப்பு- இருதரப்பிற்கும் சோனியா அழைப்பு..!!

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிட விரும்பவில்லை. இதனால் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக்…

புதிதாக 4,129 பேருக்கு தொற்று: கொரோனா பாதிப்பு 4-வது நாளாக சரிவு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 22-ந்தேதி 5,443 ஆக இருந்தது. மறுநாள் 5,383, 24-ந்தேதி 4,912, நேற்று 4,777 ஆக குறைந்த நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுசுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…

சார்ஜென்ட்டின் சாதுரியம்: கொள்ளையர்கள் கைது !!

தம்புத்தேகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கியொன்றில் 2 கோடியே 23 இலட்சம் ரூபாயை வைப்பிலிடச் சென்ற தம்புத்தேகம விசேட பொருளாதார மத்திய நிலையத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம், பணத்தைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற கொள்ளையர்கள் இருவரை, பொலிஸ்…

7 நாள் சிசுவை வாங்கியவர் கைது: தந்தைக்கு வலை !!

பிறந்து ஏழு நாட்களேயான சிசுவை 50,000 ரூபாய்கு வாங்கிய பெண்ணொருவரும் இடைத்தரகராக செயற்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்தது. சட்டவிரோத உறவினால் பிறந்ததாக…

மக்கள் என்றால் அவர்களுக்கு பயம் !!

ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் மக்களை விட்டு விலகி நிற்காது என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்தால் மக்களின் எதிர்பார்ப்புக்கள், அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாததன் காரணமாகவே மக்களுக்குப் பயந்து போயுள்ளனர் எனத்…

ரூ.200 கோடி பண மோசடி வழக்கு- நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமீன்..!!

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின்…

ஸ்டெர்லிங் பவுண்டின் பெறுமதி வீழ்ச்சி !!

அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாக்குறுதியளித்தமைக்கு அமைய, பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பாரிய வரிக்…

கவுன்சலிங் ரூம் மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)

எங்கள் மகளுக்குப் பத்து வயது. இப்போதும் அவள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கிறாள். இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது? - யுவராணி, சென்னை. குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது இயல்புதான். ஆனால், பத்து வயதுக் குழந்தை படுக்கையில் சிறுநீர்…

ஸம்பியா: கடன் பொறிக்குள் சிக்கிய நாடு!! (கட்டுரை)

இலங்கையைப் போலவே கடன் பொறியில் சிக்கி, பொருளாதார நெருக்கடியில் அல்லல் படும் ஒரு நாடுதான் ஸம்பியா. சீனாவிடமிருந்து தான் பெற்ற அதிக கடனுக்காக தனது நாட்டின் கேந்திர முக்கியத்துவமிக்க, பெறுமதிமிக்க இடங்களை பறிகொடுத்து வரும் நாடுதான் ஸம்பியா.…

வீட்டுக்குத் தெரியாமல் முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்திக்கச் சென்ற பிளஸ்-1 மாணவர்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குற்றியாடி வேளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ். இவரது மகன் தேவானந்த் (வயது 16), பிளஸ்-1 மாணவர். இவர், நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் உள்ள முதல்-மந்திரி பினராயி விஜயன் வீட்டு முன்பு ஆட்டோவில்…

சச்சின் பைலட் முதல்வர் ஆகக் கூடாது… அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜினாமா..!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்க உள்ளார். இந்த தேர்தலில் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார்…

உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா- ஜனாதிபதி முர்மு தொடங்கி வைத்தார்..!!

கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் தசரா விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. காவல் தெய்வமாக கருதப்படும்…

உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா- ஜனாதிபதி முர்மு தொடங்கி வைத்தார்..!!

கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் தசரா விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. காவல் தெய்வமாக கருதப்படும்…

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம் – ராகுல்காந்தி..!!

பாரத ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பாரத ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை எர்ணாகுளம் மாவட்டங்கள் வழியாக 300 கி.மீ தூரத்தை…

உப்பள்ளி-ராமேஸ்வரம், சிவமொக்கா-சென்னை ரெயில் சேவை நீட்டிப்பு – தென்மேற்கு ரெயில்வே…

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- உப்பள்ளி- ராமேஸ்வரம் இடையே இருமார்க்கமாக (வண்டி எண்:-07355/07356) வாராந்திர ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உப்பள்ளியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரந்தோறும்…

அயோமாவை 3 நாட்களில் 30 தரம் அழைத்தவர் கைது!!

ஜனாதிபதி முன்னாள் கோட்டாபய ராஜபக்சவின் மனைவி, அயோமா ராஜபக்சவிடம் கப்பம் கோரிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலாளர், சுகீஷ்வர பண்டாரவின் தலைமையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

’மசகு எண்ணெயை குடிக்கவே முடியும்’!!

மசகு எண்ணெயின் தரம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சட்டரீதியாக பதிலளிக்கும் என மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (26)…

எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் மசில் செக்டார் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக நேற்று அதிகாலையில் 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். சரியான நேரத்தில் அதை கவனித்து விட்ட ராணுவ வீரர்களும், போலீசாரும் அந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி…

சித்தராமையாவுக்கு தொழில் நுட்பம் பற்றி எதுவும் தெரியாது- மந்திரி சுதாகர் பதிலடி..!!

பெங்களூரு: பா.ஜனதா அரசுக்கு எதிராக 40 சதவீத கமிஷன் விவகாரத்தில் முதல்-மந்திரி புகைப்படத்துடன் கூடிய 'பே-சி.எம்.' போஸ்டர்களை ஒட்டி பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ்…

தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்…

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உயிர்நீத்த 10.48 மணிக்கு நினைவேந்தல்…

புதரில் கிடந்த சிறுத்தை குட்டிகள்..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் மான்வி தாலுகாவில் நிரமான்விகுட்டா கிராமத்தின் அருகே அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் உள்ள புதரில் 2 சிறுத்தை குட்டிகள் கிடந்தன. இதனை…

இனவாத சிந்தனையை புகுத்தும் சரத் வீரசேகரவை கண்டித்துள்ள சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய…

வரலாற்று பக்கங்களில் இனவாத சிந்தனையை புகுத்தும் சரத் வீரசேகரவை வன்மையாக கண்டிப்பதுடன் சில வரலாற்றை கற்றுக்கொடுக்கவும் விரும்புகிறோம் என சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய அமைப்பு அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு சமூக…

கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய 11 பேர்…

கலபுரகியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஸ்ரீமந்த் இல்லால். இந்த நிலையில் கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க ஸ்ரீமந்த் தலைமையிலான போலீசார் மராட்டியத்திற்கு சென்று இருந்தனர். அப்போது ஸ்ரீமந்த் மீது 30 பேர் கும்பல் கொலைவெறி தாக்குதல்…

தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம்!! (படங்கள்)

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. "அதிரடி" இணையத்துக்காக யாழில்…

ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், ஸ்பெயின் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு..!!

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பணிகளை கவனிக்க போவதாக தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுச்…

நயினாதீவில் நவராத்திரியை முன்னிட்டு விசேட பூஜை!! (படங்கள்)

நவராத்திரி விரதம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில் நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அம்மன் உள்வீதி உலா வந்தார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

பாஜக மட்டுமே தேசியக் கட்சி…மற்ற கட்சிகள் மாநில கட்சிகளாக சுருங்கி விட்டன-…

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் டெல்லியில் நேற்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக…

பீரிஸை சந்தித்தார் வெல்கம !!

அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக இயங்கி வரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம எம்.பிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பீரிஸின்…