பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்: திருப்பதியில் இன்று மாலை அங்குரார்பணம் நடக்கிறது..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கி 5-ந்தேதி முடிவடைகிறது. இதனையொட்டி கோவில் மற்றும் கோவில் வெளிப்புறங்களில் பல்வேறு ண்ண மலர்கள், அரியவகையான பழ வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வண்ண…