;
Athirady Tamil News
Daily Archives

26 September 2022

யாழ்ப்பாணத்தில் குண்டு வீச்சு !!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் பெட்றோல் குண்டு வீசியுள்ளதுடன் வன்முறையில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு வந்த ஆறு பேர் கொண்ட குழுவே இவ்வாறு…

ரணிலை நீக்கியது உயர்நீதிமன்றம் !!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்றுக்காலை பயணமானார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான வழக்கு…

மைசூர் தசரா விழா- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தொடங்கி வைக்கிறார்..!!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இன்று தொடங்கி 2 நாட்கள் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் ஒரு மாநிலத்துக்கு அவர் பயணம் செய்வது இதுவே முதல் முறை. முதல் நிகழ்ச்சியாக மைசூர்…

19 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சுகாதார அட்டை தயாராகி உள்ளது- மன்சுக் மாண்டவியா..!!

அனைவருக்கும் ஆரோக்கிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் இரண்டு நாள் ஆரோக்கிய மந்தன் என்ற திட்டத்தை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

ராஜபக்‌ஷர்கள் வஞ்சகர்கள் என்பதை ரணில் உணர்வார் !!!

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததையும், ராஜபக்‌ஷர்கள் வஞ்சகர்கள் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் உணர்வார் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான…

ராகமவில் கைக்குண்டு மீட்பு !!

பல்​வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரை வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி ராகம - வல்பொல பிரதேசத்தில் உள்ள மூன்று வீடுகளுக்கு சென்று கூரிய வாள், கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்திய…

கொல்கத்தாவில் சாலை மற்றும் பூங்காவுக்கு ‘பிரணாப் முகர்ஜி’ பெயர் – மம்தா…

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது நினைவை போற்றும் வகையில் தலைநகர் கொல்கத்தாவில் அவரது பெயரில் சாலை மற்றும் பூங்காவை ஏற்படுத்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.…

ஆண்ட்ராய்டு போனிலும் டைனமிக் ஐலேண்ட் வசதி – உடனே பெறுவது எப்படி..!!

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் நாட்ச் பகுதியில் மிகவும் வித்தியாசமான அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் டைனமிக் ஐலேண்ட் பெயரில் புது விதமான நோட்டிபிகேஷன் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சம்…

இலங்கை பணவீக்கம் ஆகஸ்டில் 70.2% ஆக பதிவு – யாருக்கெல்லாம் பாதிப்பு?

இலங்கையில் 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி நிலவி வரும் வேளையில், கடந்த ஆகஸ்டு மாதம் அந்நாட்டின் ஆண்டு பணவீக்க விகிதம் 70 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை காட்டிலும் உணவுப் பொருட்களின் விலை 84.6…

பதில் அமைச்சர்கள் நியமனம் !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு சென்றுள்ள நிலையில், அவரது அலுவலக பணிகளை நிறைவேற்றுவதற்காக பதில் அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதில் அமைச்சர்களாக…

ஆர்ப்பாட்டகாரர்கள் கைது: மன்னிப்பு சபை கண்டனம் !!

சோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, 83 பேர் கைது செய்யப்பட்டமையை சர்வதேச மன்னிப்புச்சபை வன்மையாக கண்டித்துள்ளது. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட 84 பேரையும் விடுதலை…

ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகை வழங்கும் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்..!!

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 சிறப்பு விற்பனை பிளஸ் சந்தாதாரர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கியது. இந்த சிறப்பு விற்பனை செப்டம்பர் 30 வரை நடைபெற இருக்கிறது. ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அனைத்து பொருட்களுக்கும் ஏராளமான…

குழந்தைகளுக்கு 1 வயது வரை… உணவில் கவனம் தேவை..!!

குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக…

நவீன வடிவமைப்புடன் கூடிய பிலிகிரி நகைகள்..!!

பெண்கள் மனதை கவரும் வகையில் புதிய புதிய வடிவமைப்புடன் நகைகள் வெளிவரும் போது தான் அதனை வாங்குதில் அதிக ஆர்வம் கொள்கின்றனர். பார்த்தவுடன் இந்த நகை வடிவமைப்பு எவ்வளவு அழகாக உள்ளது, இதனை எப்படி செய்திருப்பார்கள் என்றவாறு பல கேள்விகளை…

திலீபனைத் தத்தெடுப்பது? (கட்டுரை)

கடந்த 13 ஆண்டுகளாக நினைவுகூர்தல் பரப்பில் ஏற்படும் எல்லா சர்ச்சைகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களோடு தொடர்புடையவை தான்.இதில் மே 18ம்கூட அவ்வாறு கருதப்படுவதனால்தான் சர்ச்சைகள் ஏற்படுகின்றன.மே 18ஆம் தேதி புலிகள் இயக்கத்தின்…

சலுகைகளை குறைக்கும் கூகுள் நிறுவனம்… சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பிய ஊழியர்கள்-…

குள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை. இவரது தலைமையில் நிறுவனத்தின் அனைத்துக் குழு கூட்டம் சமீபத்தில் நடைப் பெற்றது. இதில் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் பங்கேற்று இருந்தனர். இந்த கூட்டத்தில் கூகுள்…

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கேரட் சுவை பிடிக்கும்: ஆராய்ச்சி தகவல்..!!

தாயின் கருவறையில் வளர்கிற குழந்தைகளுக்கு புற உலக தூண்டல்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா? - ஏற்படுத்தும் என்று மருத்துவ விஞ்ஞானம் காட்டி இருகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மைதான். கர்ப்பிணி பெண்களை அடிப்படையாக வைத்து இங்கிலாந்தில் உள்ள…

ரெயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கிய வாலிபர்- சம்மட்டியால் பிளாட்பாரத்தை…

ஆந்திர மாநிலம், நந்தியாலில் இருந்து நேற்று இரவு விஜயவாடாவுக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டு இருந்தது. ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். ரெயிலில் ரவிக்குமார் 30) என்ற வாலிபர் பயணம் செய்தார். அங்குள்ள ரெயில் நிலையத்தில் ரவிக்குமார்…

​ஜம்மு காஷ்மீர் குப்வாராவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவின் மச்சில் பகுதியில் உள்ள டெக்ரி நாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இன்று இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது. கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத…