;
Athirady Tamil News
Daily Archives

4 October 2022

வேட்பு மனுவை வாபஸ் பெறுமாறு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்- சசிதரூர்…

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த எம்.பி.சசிதரூர் போட்டியிடும் நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.சுதாகரன், மற்றொரு வேட்பாளர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக…

புதிதாக 25,000 தொலைத் தொடர்பு கோபுரங்களை நிறுவ மத்திய அரசு ஒப்புதல்..!!

டிஜிட்டல் இந்தியா தொடர்பான மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் மூன்று நாள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின்…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ) ################################# லண்டனில் வசிக்கும் திரு திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் கிஷாந்…

ஒரு நாளைக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும் தெரியுமா? (மருத்துவம்)

கேமல்லியா சினென்சிஸ் செடியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நரம்புகளை தளர்த்த உதவுகிறது, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள்…

முலாயம் சிங் யாதவ் தொடர்ந்து கவலைக்கிடம்- ஐசியுவில் தீவிர சிகிச்சை..!!

சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இன்று குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 82…

ஹிருணிகாவின் பின்னால் போகிறீர்கள் !!

ஜப்பானுக்கு பயணிக்கும் வழியில் சிங்கப்பூருக்குச் சென்று, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடன் மதிய உணவை உட்கொண்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்திருந்த குற்றச்சாட்டை, ஜனாதிபதி ரணில்…

உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார்..!!

உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக நேற்று காஷ்மீருக்குச் சென்றார். அவரை குஜ்ஜார், பேகர்வால் ஆகிய சமூகங்களின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். பா.ஜ.க. நிர்வாகிகளும் சந்தித்தனர். நவராத்திரியின் இறுதி நாள் என்பதால் இன்று மாதா வைஷ்ணவ தேவி…

மும்பை விமான நிலையத்தில் ரூ.9.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்- பயணி கைது..!!

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அடிஸ் அபாபாவில் இருந்து மும்பை வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 980 கிராம் கோகோயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,…

நவராத்திரியில் கார்பா நடனமாடி கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் திடீர் மரணம்..!!

அகமதாபாத், குஜராத்தில் நவராத்திரியை முன்னிட்டு பாரம்பரிய கார்பா நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், விரேந்திர சிங் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் நடனமாடி கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை…

தீவு அபிவிருத்தி அதிகார சபையை நிறுவ முஸ்தீபு !!

நாடெங்கிலும் உள்ள தீவுக் கூட்டத்தை அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்தும் நோக்கில், இலங்கை தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபை என்ற புதிய நிறுவனம் நிறுவப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்…

அவசரகாலச் சட்டம்: எதிர்காலத்தின் கொடுபலன்கள் !! (கட்டுரை)

அவசரகால நிலையை ஜனாதிபதி மீண்டும் நடைமுறைப்படுத்தி, ‘இலங்கையை வழமை’க்குக் கொண்டு வந்துள்ளார். வன்முறை, அரசின் அடக்குமுறை, அரசசார்பற்ற நபர்களின் வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளை, அவசரகால சட்டமும் பயங்கரவாதத்…

யாழ்.திருவடிநிலை கடலிலிருந்து சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை திருவடிநிலை கடலிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். திருவடிநிலை கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள இறால் தொட்டிலில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார்…

புதிய கட்சி குறித்து நாளை அறிவிக்கிறார் சந்திரசேகர ராவ்..!!

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின் ஆண்டு விழாவில் தேசிய அரசியலில்…

சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் கலைப்பு இல்லை – மத்திய அரசு திட்டவட்டம்..!!

மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தை கலைத்து விட்டு அதனை, சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையுடன் இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு நேற்று…

நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைகிறது !!

50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலையை இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 100 ரூபாயால் குறைப்பதற்கு சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. சன்ஸ்தா மற்றும் மஹாவலி மரைன் சீமெந்து வகைகளை விற்பனை…

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறப்பு…

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறப்பு நிகழ்வுகளும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் இடம் பெற்றன. இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக தொழிலதிபரும் ஆசிய…

போதைப்பொருள் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை அதிகாரிகளால்…

போதைப்பொருள் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் எடுக்கப்படுவதில்லை என கண்டித்து ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சகல பாடசாலைகளிலும் கவனயீர்ப்பு போராட்டம் திங்கட்கிழமை(3) நடைபெற்றது.…

புதிய நாடாளுமன்றத்தை இணைத்து துணை ஜனாதிபதி மாளிகையில் சுரங்கப்பாதை: மத்திய அரசு டெண்டர்…

தலைநகர் டெல்லியில் நாட்டின் அதிகார மைய கட்டிடங்களை புதிதாக அமைக்கும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி புதிய நாடாளுமன்ற கட்டிடம், பொது தலைமை செயலகம், புதிய பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம், புதிய துணை ஜனாதிபதி…

பெங்களூருவில் தசராவுக்கு பிறகு, ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்; மந்திரி அசோக்…

பெங்களூருவில் ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடங்கள் தசராவுக்கு பின்பு மீண்டும் இடித்து அகற்றப்படும் என்று வருவாய்த்துறை மந்திரி அசோக் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று வருவாய்த்துறை மந்திரி அசோக் நிருபர்களுக்கு அளித்த…

துப்பாக்கி தொடர்பில் விசேட அறிவிப்பு!!

தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ஒக்டோபர் 1 முதல் டிசெம்பர் 31க்கு இடையில் தங்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு இன்று(04) அறிவித்துள்ளது.…

அர்ஜுன மகேந்திரனுடன் சந்திப்பு; மறுத்தார் ரணில்!!

பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை, ஜப்பானில் இருந்து இலங்கை வரும் வழியில் ஜனாதிபதி சந்தித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்த குற்றச்சாட்டை ஜனாதிபதி…

சோனியா காந்தி ஆரோக்கியமாக உள்ளார்; சித்தராமையா பேட்டி..!!

மைசூருவில் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பாதயாத்திரையில் பங்கேற்க சோனியா காந்தி வந்துள்ளார். மோசமான வானிலை காரணமாக குடகு மாவட்டத்திற்கு செல்ல முடியாததால், மைசூருவிலேயே 2 நாட்கள் ஓய்வெடுக்க உள்ளார். அவர் உடல்…

4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை; டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடக்கம்..!!

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூப்பதன் எதிரொலியாக பெங்களூருவில் 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. கூடுதல் கட்டணம் பெங்களூரு மக்களின் போக்குவரத்துக்கு உதவும் வகையில்…

மீண்டும் அதிகரிக்கின்றது பால்மாவின் விலை!!

உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க பால்மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, 450 கிராம் உள்ளுர் பால்மா பொதி 125 ரூபாயினால் அதிகரிக்கப்படுகின்றது. இதனால், 850 ரூபாவாக இருந்த 450 கிராம் பால்மா பொதி 975 ரூபாயாக…

கேஸ் விலை குறைப்பு; வெளியானது அறிவிப்பு!!

நாளை நள்ளிரவு (05) முதல் லிற்றோ நிறுவனம் தமது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 200 முதல் 300 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.

தொழிலாளர்களின் தீபாவளி முற்கொடுப்பனவை அதிகரிக்கவும்!!

தீபாவளியை கொண்டாடும் பெருந்தோட்ட மக்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விடுத்துள்ள இன்று விசேட கோரிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளியை கொண்டாடும்…

2023 ஆண்டுக்கான செலவு எகிறியது : கடனும் கூடியது!!

அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வருமானம் செலவை விடவும் குறைவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான செலவு 7,885 மில்லியன் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியொதுக்கீட்டு பிரேரணைக்கு…

நியூசிலாந்து தூதுவர் மைக்கேல் ப்பிள்டன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு விஜயம்!! (PHOTOS)

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கேல் ப்பிள்டன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இன்று (04), செவ்வாய்க் கிழமை…

மேல்-சபை உறுப்பினர்களுக்கும் தலா ரூ.50 கோடி ஒதுக்க வேண்டும்; குமாரசாமி வலியுறுத்தல்..!!

பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;- ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணாவை சேர்ந்த பா.ஜனதா மேல்-சபை உறுப்பினர் சி.பி.யோகேஷ்வர் கேட்டு கொண்டதால், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை…

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த மத்திய அரசு அனுமதி..!!

பெங்களூரு சர்.எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் நிலையம் ரூ.314 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் அமைந்திருக்கும் ரெயில் நிலையங்களை விமான நிலையம் தோற்றத்தில் மாற்றும் பணிகள் நடைபெற்று…

சோனியா காந்தியை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை; காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்…

மைசூருவுக்கு வந்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை வரவேற்ற டி.கே.சிவக்குமார், நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த பாதயாத்திரைக்கு பலம்…

டெல்லியில் பிரதமர் இல்ல கட்டுமான பணி டெண்டர் மீண்டும் ரத்து – மத்திய அரசு…

டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம், ராஜபாதை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில் புதிய பிரதமர் இல்ல கட்டுமான பணிகளும் அடங்கியுள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு அருகே ரூ.360 கோடியில் பிரதமர் இல்லம்…

ஜம்மு காஷ்மீரில் துணிகரம் – சிறைத்துறை டி.ஜி.பி. படுகொலை..!!

ஜம்மு காஷ்மீரின் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா (57). சிறைத்துறை டி.ஜி.பி. லோஹியா, 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று…