;
Athirady Tamil News
Daily Archives

6 October 2022

எருமை மாடுகள் மீது மோதி சேதமடைந்த வந்தே பாரத் ரெயில்..!!

மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 11.15 மணியளவில் வத்வா மற்றும் மணிநகர் இடையே சென்றபோது, குறுக்கே எருமை மாடுகள் கூட்டமாக வந்துள்ளன.…

மியான்மருக்கு இளைஞர்களை ஏமாற்றி அனுப்பிய 2 இடைத்தரகர்கள் கைது..!!

மியான்மர் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மியாவாடி என்ற நகரம் மாபியா கும்பல் மற்றும் பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கிறது. அந்த மாபியா கும்பல் பல்வேறு ஆயுதக்குழுக்கள் கொண்டது. அந்த ஆயுத குழுவினர் தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற…

HIV பாதிப்பில் இருந்து சுயமாக குணமடைந்த பெண்!! (மருத்துவம்)

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சிகிச்சை அல்லது எந்த வித மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் HIV தொற்றிலிருந்து தன்னைத் தானே குணப்படுத்தியுள்ளார். உலகளவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.…

“ ஐரெக்” தினத்தில் கெளரவிக்கப்பட்ட மாணவர்கள்!! (படங்கள்)

யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் ஐரெக் தினம் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில் இன்று (06.10.2022) மதியம் ஜெற்வின் விடுதியில் இடம்பெற்றது. மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் இந்திய அரசினால் வழங்கப்படும்…

தேசிய சபையும் தமிழ், முஸ்லிம்களின் வகிபாகமும்!! (கட்டுரை)

இந்தியாவின் சினிமாத்துறை, அந்நாட்டின் அரசியலுக்கு பல நல்ல அரசியல்வாதிகளைக் கொடுத்துள்ளது. நமது நாட்டின் அரசியலானது, நல்ல நடிகர்களை உருவாக்கி இருக்கின்றது. ஆட்சியாளர்கள் உள்ளடங்கலாக, பெருந்தேசிய அரசியல்வாதிகள், சிறுபான்மை அரசியல்வாதிகள் என…

காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் பலி- இந்திய தயாரிப்பு இருமல் மருந்துகள்தான் காரணமா ?…

மேற்கு ஆப்பிரிக்கா நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் அந்த குழந்தைகள் உட்கொண்ட இருமல் மருந்து தான் இந்த உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக…

மும்பை விமான நிலையத்தில் ரூ.80 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்- கேரள வாலிபர் கைது..!!

நாடு முழுவதும் போதை பொருள் கடத்தலை தடுக்க வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையங்களிலும் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன. இந்நிலையில் மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள்…

இந்தியா ஒற்றுமை யாத்திரை: ராகுல் காந்தியுடன் இணைந்து சோனியா நடைபயணம்..!!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்தியா ஒற்றுமை யாத்திரையை கடந்த மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழகம், கேரளா வழியாக நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி கடந்த 30- ந் தேதி முதல் கர்நாடகா மாநிலத்தில் யாத்திரை…

அம்மான் படையணி உதயம்!!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். எங்களுக்கு வன்முறைகள் தேவையில்லை. இளைஞர்களை வழி மாறி போக விடாமல் எமது கட்டுப்பாட்டுக்குள் நேர்கோட்டில்…

13 வயது சிறுமியை வன்புணர்ந்த குற்றத்தில் 73 வயது முதியவர் கைது!!

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். 13 வயதுச் சிறுமி…

இந்தியாவில் வீணாகிப்போன 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள்..!!

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தியது. தொற்று பரவலால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நோயாளி ஆனதோடு, ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். தொற்று பரவலை தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை…

காஷ்மீரில் கழுத்தை அறுத்து டி.ஜி.பி. படுகொலை: நண்பர் வீட்டு வேலைக்காரர் கைது..!!

காஷ்மீர் சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்தவர் ஹேமந்த்குமார் லோகியா. இவர், ஜம்மு புறநகர் பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவர் வீட்டில் சில நாட்களாக தங்கியிருந்தார். கடந்த திங்கட்கிழமையன்று இரவு உணவு உண்டபின் லோகியா படுக்கை அறைக்குச் சென்றார்.…

ரிசாட் பதியுதீன் விடுதலை!!

பொது மக்களின் பணத்தை மோசடி செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை அழைத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு கோட்டை…

பி.ஆர்க். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; கலந்தாய்வு நாளை மறுநாள் தொடக்கம்..!!

இளநிலை என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கி நடைபெற்றுவருகிறது. தற்போது பொதுப் பிரிவினருக்கான 2-வது சுற்று கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடக்கிறது. இந்த நிலையில் பி.ஆர்க். படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான…

வடக்கையும் தெற்கையும் துருவப்படுத்தும்!!

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 51/ L.1 புதிய பிரேரணையானது…

இலங்கையின் ஈடுபாடு அவசியம்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கம் ஐ.நா சர்வதேச சகாக்களுடன் தொடர்ந்தும் ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஜனநாயக…

தவிர்த்தது இந்தியா : எதிர்த்தது சீனா!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது, இதற்கு ஆதரவாக 20 நாடுகளும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தனர். 20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டன. இந்தியா வாக்களிப்பில் இருந்து விலக்கிக்கொண்ட…

யாழில் 63 வர்த்தகர்களிடம் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தண்டம் அறவீடு!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 63 வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் , அதன் போது 25 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தண்ட பணம் நீதிமன்றினால்…

சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 137 நாட்களாக சென்னையில்…

டெல்லியில் உள்ள காந்திநகர் மார்க்கெட் ஜவுளி சந்தையில் பயங்கர தீ விபத்து.. ஏராளமான துணிகள்…

தலைநகர் டெல்லியில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வடக்கு டெல்லியில் உள்ள காந்தி நகர் மார்க்கெட் துணி சந்தையில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டு மெல்ல அப்பகுதியில் உள்ள பிற கடைகளிலும் பரவியது. இதனால் சுற்றுப்புறம்…

வாணியம்பாடி அருகே மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை – 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள்…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக-ஆந்திரா எல்லை மலைப்பகுதியில், மதுவிலக்கு போலீசார் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு, சாராய ஊறல்களை அழித்தனர். இந்த நிலையில் 4-வது நாளாக, மாதகடப்பா மலை பகுதியில் உள்ள பல்வேறு…

வவுனியா கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு!! (PHOTOS )

வவுனியா கோமரசங்குளம் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் சி.வரதராஜா தலைமையில் இன்று (06) நடைபெற்றது. பாடசாலையின் சோமசுந்தரம் ஞாபகர்த்த கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு…

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் அம்பனை பகுதியில்…

ஈகுவடார் சிறையில் கலவரம் 15 கைதிகள் பலி..!!

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரில் உள்ள சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் சிறைகளில் தொடர்ந்து அசாதாரண சூழல் நீடிக்கிறது. குறிப்பாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை…

இலங்கை தொடர்பில் இன்று வாக்கெடுப்பு!!

ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (06) நடைபெறவுள்ளது. இதேவேளை, இலங்கை தொடர்பிலான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்…

பிரதமருக்கு ஜனாதிபதி அதிரடியான பணிப்பு!!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் இறுதி நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து விரைவில் தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 22வது…

தேநீர் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அனைத்து இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தேநீர் கோப்பைக்கான விலை குறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு கப் தேநீர் விலை 50 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக குறைக்கப்படும். அத்துடன், ஒரு கோப்பை பால் தேநீரின் விலை ரூ. 100 என…

22ம் திருத்தச் சட்டமூல விவாதம் பிற்போடப்பட்டது!!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு இன்று கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். அதற்கமைய அடுத்த பாராளுமன்ற…

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊட்டி மலை ரெயில் எஞ்சின் – உலை ஆயிலுக்கு பதில் அதிவேக…

ஊட்டி மலை ரெயில் எஞ்சிகள் நிலக்கரி மூலம் இயக்கப்பட்டாலும், அவற்றை ஆன் செய்வதற்கு உலை ஆயில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் அந்த எஞ்சினை ஆன் செய்யும் போது அதிக அளவில் புகை வெளியேறி மாசு ஏற்படுத்தியது. இதனால் உலை ஆயிலுக்கு பதிலாக அதிவேக…

‘தி.மு.க. ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

வள்ளலாரின் 200-வது பிறந்தநாள் விழாவான தனிப்பெரும் கருணை நாள், வள்ளலார் தொடங்கிய தர்ம சாலையின் 156-வது ஆண்டு விழா, அவர் ஏற்றிய தீபத்துக்கு 152-வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னை ராஜா…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி…

மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு மட்டுமே 9-ந்தேதி வரை காலாண்டு விடுமுறை – மெட்ரிக்…

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 30-ந்தேதி நிறைவடைந்த நிலையில் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12-ம்…

இயந்திரத்துடன் படகு மீட்பு-பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு!! (வீடியோ, படங்கள்)

இயந்திரத்துடன் இணைந்த படகு ஒன்று புதன்கிழமை(5)மாலை மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப்பகுதி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது. குறித்த படகானது பாலமுனை கடற் பகுதியில் அநாதரவாக காணப்பட்டதை அடுத்து படகு குறித்து கிடைக்கப்பெற்ற…