;
Athirady Tamil News
Daily Archives

7 October 2022

‘மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும்’ – உய்குர் விவகாரத்தில் முதல்முறையாக…

சீனாவின் தன்னாட்சி மாகாணமாக ஜின்ஜியாங் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். உய்கர் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஜின்ஜியாங்…

நேற்று எருமை மாடுகள்.. இன்று பசு மாடு: கால்நடை மீது மோதி மீண்டும் சேதமடைந்த வந்தே பாரத்…

மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் இருந்து குஜராத்தின் காந்திநகருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை குஜராத்தின் வத்வா - மணிநகர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கே எருமை…

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

சதொச விற்பனையகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய, உருளைக்கிழங்கு, வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை…

லக்கேஜ்களை தூக்கி வீசும் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள்- பக்தர்கள் அதிர்ச்சி..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் உடைமைகள், தேவஸ்தானம் சார்பில் லக்கேஜ் கவுண்டரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் முடிந்து வரும்போது திருப்பி வழங்கப்படுகிறது. இந்நிலையில், லக்கேஜ்களை தேவஸ்தான…

வவுனியாவில் புடவைக் கடைக்குள் இளைஞன் மீது கத்திக் குத்து!!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் இளைஞன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலாக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று (07.10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில்…

பனங்காட்டுப்படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது..!!

நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆணைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவன தலைவர் ஆவார். இவர் மீது ஏற்கனவே இரு கொலை வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நாங்குனேரியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில்…

ராகுல்காந்தி நடைபயணத்தில் வீரசாவர்க்கர் பேனர்-பரபரப்பு..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கிய அவர் மொத்தம் 150 நாட்களில் 3,750…

நேஷனல் ஹெரால்டு வழக்கு- காங். தலைவர் சிவகுமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை..!!

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை…

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரைக்க மத்திய அரசு கடிதம்..!!

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் வருகிற நவம்பர் 8-ந்தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதற்கிடையே வழக்கமான நடைமுறையில் ஒரு பகுதியாக அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு…

ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும்- மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம்…

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் சில வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வருகிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்வார்கள். அதனால் அந்த தொகுதியில் மறு…

டெல்லி அருகே வாலிபர் மீது துப்பாக்கி சூடு..!!

டெல்லி அருகே குரு கிராம் அர்ஜூனா நகர் காலனியை சேர்ந்தவர் நிதின் (வயது32). இவர் நேற்று இரவு தனது வீட்டு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் நிதினை சரமாரியாக சுட்டு விட்டு தப்பி…

வவுனியாவில் மின்னல் தாக்கி பெண் பலி!!

வவுனியா மாமடு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இன்று (7) மாலை 5.30 மணியளவில் தாமரை பறிக்க சென்ற பெண் மீது மின்னல் தாக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அட்டமஸ்கட, மாமடுவ, பகுதியை சேர்ந்த 50வயதுடைய RA சந்திரலதா…

பேஸ்புக் காதலன் மிரட்டல்- செல்பி வீடியோ எடுத்தபடி கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

ஆந்திர மாநிலம், சத்ய சாயி மாவட்டம் எர்ர பள்ளியை சேர்ந்தவர் சந்தியா ராணி (வயது 17). இவர் அன்னமய்யா மாவட்டம், முனகலு செருவு பகுதியில் உள்ள விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது ரால பள்ளியை…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 4-ந் தேதி 1,968 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 2,468, நேற்று 2,529 ஆக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள…

ஸ்மார்ட் பள்ளியும், ஸ்மார்ட் ஆசிரியரும்..!!

ஸ்மார்ட் வகுப்பறைகள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் வினாத்தாள்கள் வடிமைத்தல், கணினியில் தட்டச்சு பயிற்சி வழங்குதல், பாடம் சம்பந்தமாக திட்டம் தயாரிக்க இணையதள சேவை வழங்குதல் போன்றவை இந்த ஸ்மார்ட்…

ஜனாதிபதியின் விசேட பணிப்புரை!!

தற்போதைய சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரவித்தார். பிரசாரம் இன்றி எதனையும்…

பரீட்சைகள் பிற்போடப்பட்டன!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன பிற்போடப்பட்டுள்ளன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 2022…

ராக்கெட் ஏவுவதில் சிறந்த நாடாக இந்தியா உள்ளது..!!

காரைக்கால் ராக்கெட் ஏவுவதில் சிறந்த நாடாக இந்தியா உள்ளதாக காரைக்காலில் நடந்த விண்வெளி அறிவியல் கண்காட்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். விண்வெளி அறிவியல் கண்காட்சி உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, புதுச்சேரி அரசும்,…

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் – வெளியுறவுத்துறை எச்சரிக்கை..!!

மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மியான்மர் நாட்டில் இருந்து 49 இந்தியர்களும், கம்போடியா நாட்டில் இருந்து 80 இந்தியர்களும்…

இந்த ஆண்டு முன்கூட்டியே பருத்தி விவசாயத்தை தொடங்கிய விவசாயிகள்..!!

ராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடல் உள்ளிட்ட பல கிராமங்களில் மழையை எதிர்பார்த்து முன்கூட்டியே பருத்தி விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். வானம்பார்த்த பூமி ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல…

உற்சாகப்படுத்தும் ஓர் ஆசனம் விபரீதகரணி !! (மருத்துவம்)

ஒரு விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் உயர்த்தி சர்வாங்காசனத்திற்கு வரவும். பின்னர் அதிலிருந்தபடி கைகள் இரண்டையும் நகர்த்தியபடி புட்டத்திற்கு அடியில் கொண்டு வரவும். கால்கள் இரண்டையும் உடலுக்கு எதிர் திசையில்…

அடக்குமுறை பயனளிக்குமா? (கட்டுரை)

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, அரசாங்கம் அந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதை விட, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களின் குரலை அடக்குவதிலேயே, கூடுதல் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.…

பொறுப்புடன் செயற்படுங்கள் : ஜனாதிபதி !!!

தற்போதைய சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரவித்தார். பிரசாரம் இன்றி எதனையும் சாதிக்க…

வடக்குக்கு வெளியே பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ஓர் அறிவிப்பு !!

வடக்கு மாகாணத்துக்கு வெளியே பணியாற்றும் வடக்கு சுகாதார சேவையாளர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல சுகாதார சேவையாளர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் முதல் நியமனங்களை பெற்று பணியாற்றி…

தேசிய பேரவையின் உப குழு தலைவராக சம்பிக தெரிவு !!!

தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க இன்று (07) தெரிவு செய்யப்பட்டார்.…

அசேதனப் பசளை வழங்கும் நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

தொல்புரம், வட்டு வடக்கு மேற்கு, சங்கானை மேற்கு ஆகிய விவசாய சம்மேளனங்களை சேர்ந்த 200 விவசாயிகளுக்கு அசேதனப் பசளை வழங்கும் நிகழ்வு இன்று தொல்புரம் கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது. உரத்தினை பெற்றுக்கொண்ட விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,…

கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 2,765 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் – தமிழக அரசு…

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குற்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது…

லடாக் பகுதியில் நடந்தே 3,200 கி.மீ. பயணம் செய்த புனே தம்பதியர்..!!

புனேவைச் சேர்ந்த நிகிலும் பரிதியும் வழக்கமான கார்ப்பரேட் பணியில் இருந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் லடாக் பகுதியைச் சுற்றி வர முடிவு செய்தனர். கடந்த ஓர் ஆண்டாக அவர்கள் லடாக் பகுதியில் நடந்து பயணம் செய்து…

கேரளாவில் சுற்றுலா பள்ளி பேருந்து விபத்து: பேருந்து உரிமையாளர், மானேஜர்-ஓட்டுனர் அதிரடி…

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர். சுற்றுலா பஸ் பாலக்காட்டை அடுத்த வடக்கஞ்சேரி பகுதியில் வந்தபோது முன்னே சென்ற கேரள…

இராணுவத்தை காப்பாற்ற வேண்டும்!!

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், ஐம்பதிற்கும் அதிகமான இராணுவ அதிகாரிகளின் பெயர்களும், அவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்த விமல் வீரவன்ச எம்.பி இந்த பிரேரணை…

உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட 4 வயது குழந்தை!!

ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து காணாமல் போன 4 வயது குழந்தை உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மதியம், வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற குழந்தை கை, கால்கள் கட்டப்பட்டு உரப் பையில்…

படகில் கடத்தி வந்த 200 கிலோ போதை பொருளுடன் 6 வெளிநாட்டவர்கள் கைது..!!

கேரளாவில் கடல் வழியாக போதை பொருள் கடத்தலை தடுக்க போதை பொருள் கடத்தல் தடுப்பு குழுவினருடன் கடற்படையினரும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கொச்சி துறைமுகத்தில் இருந்து கடற்படை அதிகாரிகள் ரோந்து கப்பலில் கடலில் கண்காணிப்பு…

குற்றவாளிகளின் தெரிவே ரணில்!!

நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வேளையில் நாட்டை மீட்க எவரும் முன்வராத நிலையில் தான் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஆனால் அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை, அவரை குற்றவாளிகள் ஒன்றாக சேர்ந்து தெரிவு…