;
Athirady Tamil News
Daily Archives

8 October 2022

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருகிறது. புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கி சுபிட்சம் பெருகும் என்பது பக்தர்களின்…

சபரிமலையில் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலை செல்ல பக்தர்களுக்கு…

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!!

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சின் விடயதானங்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயற்படக்…

மஹிந்த முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுத ரோஹித!!

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன, கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் களுத்துறையில் இன்று (08) ஶ்ரீலங்கா பொதுஜன…

காவல் நிலைய வளாகத்தில் வெடித்து சிதறிய வெடிகுண்டால் பரபரப்பு..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கெங்காதர நல்லூரில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் மருந்து பொருட்களை உரிமம் இல்லாமல்…

மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி மழை பெய்தது. இதன்பின் மும்பையில் மழை பெய்யாமல் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதற்கிடையே, நேற்று முன்தினம் மும்பையில் மதியம் முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது…

கேரளாவில் 9 பேரை பலி வாங்கிய விபத்து- சுற்றுலா பஸ்சை ஓட்டும் போதே டிரைவர் நடனம் ஆடும்…

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர். பேருந்து பாலக்காடு அருகே வடக்கஞ்சேரி பகுதியில் சென்ற போது எதிரே சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் பஸ்சில் இருந்த மாணவ,…

கர்நாடகாவில் ஓலா, ஊபர் வாடகை ஆட்டோக்களுக்கு தடை..!!

கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் செல்போன் செயலி மூலம் வாடகை கார்களை முன்பதிவு செய்து இயக்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்துள்ளது. பொதுவாக ஆட்டோக்களில் குறைந்தபட்சமாக 2 கிலோ மீட்டர்…

தேர்வில் சாதித்த மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் – கவுரவித்த சத்தீஸ்கர் அரசு..!!

சத்தீஸ்கர் முதல் மந்த்ரிரி பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார் முதல் மந்திரி. இதற்கிடையே, ராஜ்பூர் சட்டசபை தொகுதியில்…

வவுனியாவில் அரியவகை உயிரினம் !!

வவுனியா - ஓமந்தை, அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு இன்று காலை சென்ற ஒருவர், தாசியா ஹாலியானஸ் என்ற இலங்கைக்கே…

தலை சுற்றல் வருவது ஏன்? (மருத்துவம்)

தலை சுற்றல் வருவது ஏன்? எட்டாம் தரத்தில் படிக்கும் மகனை, பாடசாலை முடிந்தவுடன், டென்னிஸ் பயிற்சிக்காக அப்பா அழைத்துச் சென்றார். பாடசாலையில் நடந்தவற்றைத் தந்தையிடம் சொல்லியபடி வந்தவன், “நேற்றைக்கு ப்​ரெக்டிஸின்போது தலை சுத்திடுச்சு...…

வெளிநாட்டு கையிருப்பு 3.5%ஆல் உயர்வு !!

ஓகஸ்ட் மாதத்தில் 1,717 அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு செப்டம்பர் மாதத்துக்குள் 1,777 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் இது நாட்டில் கையிருப்பில் 3.5% உயர்வாகும் என்றும் இலங்கை மத்திய வங்கி…

‘ஏன் குப்பி கடிக்கவில்லை?’ எனும் அச்சுறுத்தும் கேள்வி!! (கட்டுரை)

முன்னாள் போராளிகளை நோக்கி, தமிழ்ச் சூழலிலுள்ள பல தரப்புகளாலும், கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில்,“...முள்ளிவாய்க்காலில் நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை? தலைவர் பிரபாகரன் போராடி வீழ்ந்த போது, நீங்கள் எல்லாம் ஏன் தப்பி…

யாழில் ஹெரோயினுடன் கைதான பெண் விளக்கமறியலில்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

சிக்கமகளூருவில் நடக்கும் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு –…

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்சுமந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை நடத்தி…

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை உடனடியாக அமலுக்கு வந்தது..!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சிலர் உடைமைகளையும், உயிரையும் பலி கொடுக்கும் நிலை இருந்து வருகிறது. ஆகவே ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. நீதிபதி கே.சந்துரு ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக…

மின் கட்டணத்துக்கு நிவாரணம்!!

கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சார கட்டண நிவாரணம் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். முன்னர், 180 அலகுகளுக்கு மேல்…

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு: மஹிந்த அதிரடி அறிவிப்பு!!

நாட்டை முன்னேற்றுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் இருக்கும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில், ஒரு சிறந்த பாதைக்கு திரும்பியுள்ளதாக தாம் நம்புவதாக…

4-வது தொழிற்புரட்சிக்கு இந்தியா தலைமை தாங்கும் பிரதமர் மோடி உறுதி..!!

குஜராத் மாநிலம் கேவடியாவில் தொழில்துறை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதற்கு பிரதமர் மோடி தனது உரையை அனுப்பி வைத்தார். அவரது உரையை மத்திய கனரக தொழில்துறை அமைச்சக இணை செயலாளர், கருத்தரங்கில் வாசித்தார். அதில் பிரதமர் மோடி…

மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய கமிஷன் – மத்திய…

நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது. ஆனால், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு…

டெல்லி வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை கிலோ ஒன்றுக்கு ரூ.3 உயர்வு..!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு எடுத்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் சூழலில், சுற்றுப்புற சூழலில் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் நோக்கில்…

ஜனாதிபதியிடம் மொட்டு எம்.பிக்கள் கோரிக்கை!!

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு எதிராக முறையான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுக்குமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கடந்த வாரம் மூன்றாவது முறையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்…

22ஐ நிறைவேற்றுவதில் சிக்கல்!!

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவின் கடும் எதிர்ப்பு காரணமாக, அதை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன…

“ராகுல்காந்தி காங்கிரசை ஒற்றுமைப்படுத்தும் யாத்திரையை தொடங்க வேண்டும்” –…

உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் பூபேந்திரசிங் சவுத்ரி, அங்குள்ள பல்லியா பகுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கிய பிறகு, ராஜஸ்தானிலும், இதர மாநிலங்களிலும்…

​ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட ரூ.1,200 கோடி ரூபாய் மதிப்பிலான…

இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கேரளா மாநிலம் கொச்சி கடற்பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 200 கிலோ ஹெராயினை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு 1,200 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

யாழில் மூன்று பொலிஸ் பிரிவுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த வவுனியா வாசி கைது!!

யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேக நபர் நேற்றைய தினம்…

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா!! (படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள்!!…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் - ஏழாவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் நிகழ்வுக்குத்…

ஹெரோயின் போதைப்பொருள் பிரதான முகவர் கைது விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை!!! (வீடியோ)

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (7) அதிகாலை 2.30…

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம்- டெல்லியில்…

டெல்லியில் ஆட்சி செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், அடுத்த வகுப்புகளுக்கு…

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்- இலவச தரிசனத்துக்காக இரண்டு நாட்கள் காத்திருப்பு..!!

பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான இன்று (8-ந்தேதி) திருப்பதி ஏழுமலையானை வழிபட திருமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஷெட்டுகளில்…

அமைதி மற்றும் வளர்ச்சியின் புதிய விடியலை ஜம்மு காஷ்மீர் பார்த்து வருகிறது- மத்திய மந்திரி…

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிய ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகள் தற்போது டெல்லியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் பிரதமர் அலுவலக விவகாரத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: ஜம்மு-…

இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கும் எண்ணம் காங்கிரசுக்கு கிடையாது: ராகுல் காந்தி..!!

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தொடங்கிய அவரது யாத்திரை, கேரளா மாநிலத்தை கடந்து தற்போது கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று…