;
Athirady Tamil News
Daily Archives

1 November 2022

மனைவியுடன் பைக்கில் சென்ற புது மாப்பிள்ளை கொலை..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருவ பத்தலாபுரம் பகுதியை சேர்ந்தவர் தாமோதர் (வயது 24). இருவரும் பினுகூறு பகுதியை சேர்ந்த அனுராதா (20) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி தம்பதியினர்…

அக்டோபரில் ரூ.1.52 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல்- மத்திய அரசு அறிவிப்பு..!!

மத்திய நிதித்துறை அமைச்சகம் மாதம் தோறும் ஜி.எஸ்.டி. வரி வசூலை அறிவித்து வருகிறது. அக்டோபரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடியாக இருந்தது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. இது கடந்த ஆண்டு அக்டோபர்…

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ஐப்பசி திருவிழா ஆராட்டு இன்று நடக்கிறது..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் ஐப்பசி திருவிழாவின் போது பரிவேட்டை நிகழ்ச்சி மற்றும் ஆராட்டு விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா தொடங்கி நடந்து வருகிறது. நேற்று பரிவேட்டை…

திருப்பதி கோவிலில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் இன்று முதல் விநியோகம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்காக தரிசன நேரம் ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. டைம் ஸ்லாட் முறை அமுல்படுத்தப்பட்டதால் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அவதி அடையாமல்…

தொங்கு பாலம் விபத்து- பாதிப்பட்டவர்கள் அனைத்து உதவிகளையும் பெறுவதை உறுதி செய்ய பிரதமர்…

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த கேபிள் பாலம் இடிந்த விழுந்த இடத்தை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலும் உடன் இருந்தார். மீட்புப் பணிகளில்…

திருப்பதி கோவிலில் நவம்பர் மாதம் நடக்கும் விழாக்கள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- 1-ந்தேதி புஷ்ப யாகம், வேதாந்த தேசிகர் குல சாத்துமுறை, 4-ந்தேதி சதுர் மாஸ்ய விரதம், 5-ந்தேதி கைசிக துவாதசி ஆஸ்தானம், 7-ந்தேதி…

போராட்ட விவகாரம்: சட்டமா அதிபரின் அனுமதி வேண்டும் !!

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 97 (1) பிரிவுக்கு அமைய சட்டமா அதிபரின் அனுமதியின்றி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம அறிவித்ததையடுத்து, அழைப்பாணையை வாபஸ் பெறுமாறு…

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை !!

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த நபரொருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, அவருக்கு ஆயுள் தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து, இன்று (01)…

கைதான கல்லூரி மாணவி உள்பட 3 பேருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்..!!

3 பேர் கைது ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா கஞ்சிகல் கிராமம் பண்டே மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்த பசவலிங்க சுவாமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஹனிடிராப் முறையில் மிரட்டி பசவலிங்க…

கர்நாடக மாநிலத்தின் 67-வது உதய தின விழா – கொட்டும் மழைக்கு நடுவே ரசிகர்களிடம் நடிகர்…

கர்நாடக மாநிலத்தின் 67-வது உதய தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த கலந்து கொண்டார். முன்னதாக மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்ட கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா…

காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 2 பேர் உயிரிழப்பு..!!

டெல்லி நரேலா தொழிற்சாலை பகுதியில் காலணி தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இதில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், தொழிற்சாலைக்குள் பணியில் இருந்த இரண்டு பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர்…

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு..!!

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று தெலுங்கு கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமையை சோமவாரமாக பக்தர்கள் அனுசரித்தனர். சோமவாரம் சிவபெருமானை வழிபட உகந்த நாள் என்பதால் பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து…

மத்திய பிரதேசத்தில் லேசான நில நடுக்கம்..!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இன்று காலை 8.43 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. இந்த நில நடுக்கத்தில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதா? என்ற விவரம் தெரியவில்லை.

கண்ணாமூச்சி விளையாடிய சிறுமி லிப்ட் விபத்தில் சிக்கி பலியான சோகம்..!!

மராட்டியத்தின் மும்பை நகரில் மான்குர்த் பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு ரேஷ்மா கராவி என்ற 16 வயது சிறுமி தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அவர் நண்பர்களுடன் சேர்ந்து, சென்ற இடத்தில் கண்ணாமூச்சி விளையாடி உள்ளார். இதில், தனது முறை வந்தபோது,…

நவம்பர் இறுதிக்குள் சீனாவில் இருந்து டீசல் !!

கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தமது நாட்டுக்கு, நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவில் இருந்து டீசல் தொகுதி வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (01) தெரிவித்தார். இலங்கைக்கு…

தன்னியக்க வான்கதவுகள் திறந்து மூடிக்கொண்டன !!

மலையகத்தில் நீரேந்தும் பிரதேசங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக, விக்டோரியா நீர்த்தேகத்தின் தன்னியக்க வான்கதவுகள் இரண்டும் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் திறந்துகொண்டனர். சுமார் நான்கரை மணிநேரம் நீரை ​வெளியேற்றியதன் பின்னர், அவ்விரண்டு…

மோர்பி பாலம் விபத்து எதிரொலி; பிரதமர் திறந்து வைத்த அடல் பாலத்தில் புதிய கட்டுப்பாடு..!!

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில், குஜராத்தில் அமைக்கப்பட்ட அடல் பாலத்தை கடந்த ஆகஸ்ட் 27-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே அடல் மேம்பாலம்…

அரசாங்க சொத்துக்களை வாங்கிய புலம்பெயர் இலங்கையர்கள் !!

இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 3 வீடுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 43,700 அமெரிக்க டொலர்களை அரசாங்கம் ஈட்டியுள்ளது. பன்னிபிட்டிய…

பொலிஸ் சார்ஜன் அடித்து கொலை: 14 பேர் கைது !!

அநுராதபுரம், கெப்பித்திகொல்லாவ, ரம்பகெப்புவெவ பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது பொதுமக்கள் தாக்குதலில் படுகாயமைடைந்த பொலிஸ் சார்ஜன் உயிரிழந்துள்ளார் என்று கெப்பித்திகொல்லாவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம்…

பிரியமாலி விவகாரம்: பொரளை தேரர் கைது !!

பாரிய பண மோசடி குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி செய்த நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது…

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (படங்கள்)

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது செல்லத்துரை…

வெள்ள நீரில் கழிவுகளை வீசும் விஷமிகள் ; இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ள அயலவர்கள்!!…

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியையும் , கோவில் வீதியையும் இணைக்கும் கோவில் ஒழுங்கை பகுதிகளில் விஷமிகள் கழிவுகளை வீசி வருவதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தற்போது மழை காலம் ஆரம்பித்ததுள்ள…

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.51 லட்சம் கோடியாக அதிகரிப்பு..!!

கொரோனாவால் முடங்கியிருந்த பொருளாதாரம் தற்போது மீண்டெழுந்து வருகிறது. தொழில்துறை, வர்த்தகம், உற்பத்தி உள்பட அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.…

இஸ்லாம் பாடப் புத்தகங்களை விநியோகிக்க பணிப்பு!!

இஸ்லாம் பாடப் புத்தகங்களை அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக வழங்குமாறும், பாடப் புத்தகங்களில் எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு திருத்தங்கள் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினுடைய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும்…

இந்திய பாதுகாப்பு செயலாளராக கிரிதர் அரமானே இன்று பதவியேற்பு..!!

இந்திய பாதுகாப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரிதர் அரமானே இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார். அவர் பதவியேற்கும் முன், தேசிய போர் நினைவகத்தில் மலர்வளையம் வைத்து, மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நாட்டை…

அக்டோபர் மாதத்தில் யுபிஐ மூலம் 730 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு சாதனை..!!

யுபிஐ என்று அழைக்கப்படும் 'ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்', ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி…

குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு..!!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த தொங்கு பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது.…

கண்டி – மாத்தறை கடுகதி ரயில் தடம் புரண்டது !!

கண்டி முதல் மாத்தறை வரை சேவையில் ஈடுபடும் கடுகதி புகையிரத சேவை கொழும்பு மற்றும் மருதானைக்கிடையில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் புகையிரதத்தை தடமேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சாரி விலைகள் அதிகரிப்பு: மாற்று ஆடை தாருங்கள் !!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குள் ஆகக் கூடுதலான விலைகளை கொடுத்து சாரியை கொள்வனவு செய்யமுடியாது. ஆகையால், சாரியை கட்டுவதிலும் ஒசரியை கட்டுவதிலும் ஆசிரியைகள் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர் என இலங்கை ஆசிரியர்…

10ம் வகுப்பு மாணவி உடன் படிக்கும் 5 மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்..!!

டெல்லி குருகிராம் பகுதியில் ஓட்டல் அறை ஒன்றில் வைத்து 10 ஆம் வகுப்பு மாணவியை அவரது நண்பர்கள் உள்பட 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 14 வயது சிறுமியின் தாயார் போலீசாரிடம் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:- சனிக்கிழமை மதியம் 12.30…

கோட்டாபயவின் தோல்விக்கு நாமலே காரணம்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்‌ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்‌ஷவே காரணமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குற்றம் சுமத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் நேற்று…

மனைவியை பகிர்ந்து வீடியோ எடுத்த கணவன்!!

தன்னுடைய மனைவியை மற்றுமொருவருக்கு பகிர்ந்து, அவ்விருவரும் படுகையறையில் இருந்தபோது, அதனை வீடியோ எடுத்த கணவனை பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர். தன்னுடன் சட்டரீதியாக திருமணமான கணவன், அவருடைய நண்பரான 23 வயதான இளைஞனுடன் இரவுவேளையில்…

யாழில். 11 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன!!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 11 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் தமது…

குஜராத் பாலம் விபத்து: படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி..!!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த தொங்கு பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது.…