மனைவியுடன் பைக்கில் சென்ற புது மாப்பிள்ளை கொலை..!!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருவ பத்தலாபுரம் பகுதியை சேர்ந்தவர் தாமோதர் (வயது 24). இருவரும் பினுகூறு பகுதியை சேர்ந்த அனுராதா (20) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி தம்பதியினர்…