;
Athirady Tamil News
Daily Archives

2 November 2022

தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்- குடியரசுத் தலைவர் திரவுபதி…

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 7வது இந்திய நீர் வார தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியதாவது: நீர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. தண்ணீர் என்பது வாழ்வில் மட்டுமல்லாமல்,…

6-ம் வகுப்பு மாணவியை 2-வது திருமணம் செய்த வாலிபர்: பெற்றோரிடம் விசாரணை..!!

ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் கிராமத்தின் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி…