;
Athirady Tamil News
Daily Archives

4 November 2022

இந்தியா-சிங்கப்பூர் விமானப்படையினர் கூட்டு போர்ப் பயிற்சி..!!

இந்திய விமானப்படையும், சிங்கப்பூர் விமானப்படையும் பங்கேற்றுள்ள 11வது கூட்டு போர்ப்பயிற்சி மேற்கு வங்க மாநிலம் கலைக்குந்தா விமானப்படைத் தளத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடைபெறும் இந்த…

ஜவுளி தொழில்நுட்பத் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்- மத்திய மந்திரி…

டெல்லியில் நடைபெற்ற ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களின் ஆய்வு கூட்டத்தில் நித்தி ஆயோக் அமைப்பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் வி கே. சரஸ்வத், உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு ஜவுளி தொழில்நுட்ப சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.…

பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் சுட்டுக் கொலை- காவல்துறை விசாரணை..!!

பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. அமிர்தசரஸ் நகரில் உள்ள கோபால் மந்திர் என்ற கோவில் அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக…

யாழில். புகையிரத விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாண்டியன் தாழ்வு பகுதியை சேர்ந்த வெற்றிவேல் டினோஜன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் கொழும்பு…

யாழில். கடந்த 11 மாதங்களில் டெங்கினால் 08 பேர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் , 2774 பேர் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் , 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன்…

எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரூ.100 கோடி பேரம் – பாஜகவுக்கு எதிராக வீடியோ ஆதாரம் வெளியிட்ட…

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைலட் ரோகித் ரெட்டி, ரேகா காந்தாராவ், பால ராஜு, ஹர்ஷவர்த்தன் ஆகியோரை கடந்த வாரம் மொய்னாபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி,…

மெஸ்சியா… நெய்மரா…? போட்டி போட்டு பிரமாண்ட கட்-அவுட் வைத்த கேரள ரசிகர்கள்..!!

கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்சு, இத்தாலி நாடுகளின் கால்பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்களும் அமைத்துள்ளனர். அந்த வகையில் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சியின் ரசிகர்கள்…

இமாச்சல பிரதேச தேர்தலில் கிரிமினல் வேட்பாளர்கள் 94 பேர் போட்டி..!!

இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் வரும் 12-ந் தேதி நடைபெற உள்ளது. 68 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இங்கு கடந்த மாதம் 17-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற…

குஜராத் சட்டசபை தேர்தல்- முதல்வர் வேட்பாளரை அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி..!!

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்தவுடன் ஆம் ஆத்மி கட்சியினர்…

அரசினால் ஏற்படுத்தப்பட வேண்டிய ஏனைய சீராக்கங்கள் !! (கட்டுரை)

நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள பொருளாதாரத்தை சீராக்கும் வகையில், நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய வரிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தினால்…

நிலச்சரிவில் வீட்டின் மீது பாறாங்கல் விழுந்து விபத்து- தாய், மகள் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் டிகேஜி சாலையில் உள்ள பாஃப்லியாஸின் டூனர் பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின்போது பெரிய பாறை ஒன்று வீட்டின் மீது உருண்டு விழுந்தது. இதில், வீடு இடிந்து தரைமட்டமானது.…

வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு !!

யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார் 3,000க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட…

IMF கடன் தொடர்பான மகிழ்ச்சியான செய்தி !!

IMF கடன் வசதியைப் பெறுவதற்கான செயல்முறை இறுதி கட்டத்தில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் IMF பணிப்பாளர் குழுவின் அனுமதி கிடைக்கும் என நம்புவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

புத்தூரில் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் ஆரம்பம்!! (படங்கள்)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வலி.கிழக்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட புத்தூர் பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் எங்கட புத்தகங்கள் அமைப்பும் தேசியகலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடாத்தும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் இன்று…

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி: இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு டிசம்பர் 10-ந் தேதி தேர்தல்..!!

சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வரைவு சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும், இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தவும் கால அளவு…

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதம் ரூ.1500… இமாச்சல பிரதேசத்தில்…

இமாச்சல பிரதேசத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு வாக்குறுதிகளையும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், காங்ராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில்…

சைதை சாதிக்கை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்- டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்த…

தி.மு.க. நிர்வாகியான சைதை சாதிக் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பற்றி பொதுக்கூட்ட மேடையில் ஆபாசமாக பேசினார். அவரது பேச்சுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. அவரை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு கொரோனா!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக…

பொருளாதார மத்திய நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும்!!

மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை இன்று…

கோப், கோபா குழுக்கள் அடுத்தவாரம் கூடும்!!

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்கள் பல, அடுத்தவாரம் கூடவுள்ளன. அதற்கமைய, வரையறுக்கப்பட்ட நிலக்கரி தனியார் நிறுவனம் எதிர்வரும் 09 ஆம் திகதி அரசாங்கப்…

ஊழல் தொடர்பில் முறையிட பொது மக்களுக்கு சந்தர்ப்பம்!!

அரசு ஊழியர்கள் செய்யும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1905 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இந்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என பொதுச்…

வேளாண் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு அதிகரிப்பு: பொறுப்பேற்றார் கெஜ்ரிவால்..!!

தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. மேலும், டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில், வேளாண் கழிவுகளை தீ…

காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி- டெல்லியில் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை…

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குகின்றனர். இதனால், டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை…

நெடுங்கேணியில் கைக்குண்டு மீட்பு !

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (04.11) தெரிவித்தனர். வவுனியா வடக்கு, நெடுங்கேணி, ஒலுமடுப் பகுதியில் வீதியோரமாக உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் குறித்த…

போதைப் பொருளை கட்டுப்படுத்த மோப்ப நாயின் துணையுடன் வவுனியா நெளுக்குளம் பொலிசார் விசேட…

போதைப் பொருளை கட்டுப்படுத்த மோப்ப நாயின் துணையுடன் வவுனியா நெளுக்குளம் பொலிசார் விசேட சோதனை போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் என்பவற்றை கட்டுப்படுத்தும் நோக்கும் வவுனியா, நெளுக்குளம் பொலிசார் மோப்ப நாயின் துணையுடன் விசேட சோதனை…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆசிய நிறுவன நிதி அனுசரணையுடன் பொருளாதார நல்வாழ்வை…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆசிய நிறுவன நிதி அனுசரணையுடன் இலங்கையின் நலிவடைந்த மற்றும் பின்னடைவான பெண்களின் நுண் மற்றும் சிறு தொழில்முனைவோர்களின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட அரசாங்க…

ஆதார் இல்லாததால் ஆஸ்பத்திரியில் சேர்க்க மறுப்பு- கர்நாடகாவில் தமிழக கர்ப்பிணி பெண், இரட்டை…

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள துமகூரு டவுன் பாரதிநகர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி (வயது 30). தமிழகத்தை சேர்ந்த இவர் தனது 7 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது கணவர் நோய்வாய்ப்பட்டு கடந்த சில…

கார் மீது சாய்ந்த சிறுவனை எட்டி உதைத்த உரிமையாளர் அதிரடி கைது..!!

கேரளா மாநிலம் தலசேரியில் உள்ள சாலை ஒன்றின் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த கார் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென காரின் உள்ளே இருந்து வெளியே வந்த அதன் உரிமையாளர் சிறுவனை திட்டிக் கொண்டே வேகமாக எட்டி உதைத்த…

புதுடெல்லி: நட்புடன் பழகிவந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது..!!

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 25 வயது நபர் ஒருவர் மருத்துவமனை ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் அருகே ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். மருத்துவமனை ஊழியருடன் அந்த இளம்பெண் நட்புடன் பழகி வந்துள்ளார்.…

கல்முனை சந்தான்கேணியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க மாநகர சபை நடவடிக்கை!! (படங்கள்…

கல்முனை சந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானக் காணியில் தனி நபர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்ற நிலப் பகுதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விசேட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை(3) மாலை கல்முனை மாநகர முதல்வர்…

கல்முனை தலைமைக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் கடற்கரை பள்ளிவாசல் சுற்றுச்சூழல் சிரமதானம்!!…

கல்முனை தலைமைக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் கடற்கரை பள்ளிவாசலை அண்டிய பல பகுதிகள் இன்று சிரமதானம் செய்யப்பட்டன. அம்பாறை மாவட்டம் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் ஆலோசனைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ்…

எரிவாயு தொடர்பில் ஞாயிறு வெளிவரவுள்ள செய்தி!!

லிற்றோ எரிவாயு தற்போது போதுமான அளவு உள்ளது. ஆகவே எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 28,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை நாங்கள்…

இம்மாத இறுதியில் O/L பரீட்சை பெறுபேறுகள்!!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி 21 முதல் மார்ச் 3, 2022 வரை, 2021 ஆம் ஆண்டிற்கான சாதாரண தரப்பரீட்சை நடத்தப்பட்டது. இந்தப்…

5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை : ஐ. நா!!

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில், குறைந்தது 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் சனத்தொகையில் 26…