;
Athirady Tamil News
Daily Archives

7 November 2022

திருடப்பட்ட பணத்தை திரும்பபெற வேண்டும் !!

நாட்டில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி, திருடப்பட்ட பணத்தை பெற்று மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ்…

நோய் எதிர்ப்புச் சக்தியை ​​அதிகரிக்க செய்யும் புதினா! (மருத்துவம்)

ஒரு அற்புதமான மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் மருத்துவ பயன்களை அறிந்துகொண்டால் தொடர்ந்தும் பயன்படுத்தலாம். புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைதரேற்று, நார்ப்பொருள்…

மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையான தமிழரசுக் கட்சி !! (கட்டுரை)

இலங்கை தமிழரசுக் கட்சி, மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையாக அலைக்கழிந்து கொண்டிருக்கின்றது. கட்சியின் தலைவராக ‘மேய்ப்பனாக’ இருக்க வேண்டிய மாவை சேனாதிராஜாவோ, அலைக்கழியும் மந்தைக் கூட்டத்தில் வலுவிழந்த ஆடாக அல்லாடுகிறார். கடந்த பொதுத் தேர்தல்…

கண் பார்வையிழந்த நிலையிலும் தேசிய ரீதியில் யாழ் மாணவன் சாதனை!!

கண் பார்வையிழந்த நிலையிலும் தளராத மன உறுதியுடன் கல்வி பயிலும் யாழ் வாழ்வக மாணவன் தங்கம் பதக்கத்தை தனதாக்கி சாதனை படைத்துள்ளார். கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்ட தமிழ் தின பேச்சுப் போட்டியில் தெல்லிப்பளை…

யாழ்.தெல்லிப்பழையில் 49 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!!

நேற்று முன்தினம் சனிக்கிழமை(05.11.2022) காலை-8.30 மணி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07.11.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் 49.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை…

அமெரிக்க செனட்சபை பிரதிநிதிகள் குழு காணி விடுவிப்பு தொடர்பாக யாழில் கலந்துரையாடல்!!

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவினர் மீள்குடியேற்றம் காணி விடுவிப்பு தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடினர். அமெரிக்க செனட் சபையின்…

காய்கறி தோட்டத்தில் தண்ணீரில் மிதந்த ரூ.500 கள்ளநோட்டுக்கள்- போலீசார் கைப்பற்றி…

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி மேலக்கம் பகுதியில் ஒரு காய்கறி தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் பூசணிக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வழக்கம் போல நேற்று வேலைக்கு சென்றனர். அப்போது தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர்…

11 நாட்களுக்கு பிறகு ஆயிரத்திற்கும் கீழ் சரிவு- கொரோனா தினசரி பாதிப்பு 937 ஆக…

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 26-ந்தேதி பாதிப்பு 830 ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த 11 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி…

சம்பந்தனுக்கு விருது !!

அரசியல் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில், ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிறந்த அரசியல் பிரமுகர்கள் மதிப்பிடப்பட்டு, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் தங்க…

பிரித்தானிய பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி !!

காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகருக்கு பயணித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சற்று முன்னர் சந்தித்தார். இதேவேளை, ஜனாதிபதி ரணில்…

கேரளாவின் வயநாடு பகுதியில் கிராமத்திற்குள் மீண்டும் புகுந்த புலி..!!

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. காடுகளை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்திற்குள் அடிக்கடி காட்டு விலங்குகள் நுைழந்து பயிர்களை நாசம் செய்வது உண்டு. மேலும் காட்டு யானை, புலி போன்ற விலங்குகளும் வருவதால் மக்கள் மிகுந்த…

மீண்டும் முட்டை தட்டுப்பாடு?

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சந்தையில் முட்டை விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். சிவப்பு முட்டை ஒன்று 55 ரூபாய்க்கும், வெள்ளை முட்டை 54 ஒன்று ரூபாய்க்கும்…

அநீதிச் சந்தையை ஒழிப்பது கடமை !!

நாட்டின் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை உற்று நோக்கும் போது, நாட்டு மக்களை அசௌகரியத்தில் ஆழ்த்தும் அநீதியான சந்தை உருவாகி இருப்பது அவதானிக்க கூடியதாக இருக்கின்றது என்று தெரிவித்துள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர்…

ரகளை செய்த காதலன்: ரயிலிலேயே ​மோதி பலி !!

தனது திருமண கோரிக்கையை காதலி நிராகரித்ததாகத் தெரிவித்து, மனமுடைந்த இளைஞன், தன்னுயிரை மாய்த்துக்கொள்ள இரண்டு முறைகள் முயற்சித்து அவை பயனளிக்காமையால், மூன்றாவது முறையாக ரயிலில் மோதுண்டு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம்…

7 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை !!

பதுளை, கேகாலை, கண்டி, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசியக் கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் கண்டி மாவட்டத்தின் கங்கவட்ட கோரள பிரதேச…

ராகுல் காந்தி பாதயாத்திரை இன்று மகாராஷ்டிராவில் நுழைகிறது..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடா யாத்ரா) மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த செப்டம்பர் மாதம்…

பட்டாக்கத்தியுடன் வந்த தலைமை ஆசிரியர்… பரபரப்பான பள்ளி வளாகம்..!!

அசாம் மாநிலம் சச்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு பட்டாக்கத்தியுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரிதிமேதா தாஸ் (வயது 38) என்ற அந்த ஆசிரியர் சில்சார் மாவட்டம் தாராப்பூர் பகுதியைச்…

ஐம்பதாவது அகவை நாளில், விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய இரட்டையர்கள் லண்டன் ரகு ராஜி..…

ஐம்பதாவது அகவை நாளில், விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய இரட்டையர்கள் லண்டன் ரகு ராஜி.. (படங்கள், வீடியோ) ############################## சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்.. சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம் வாழனும்.. குறையற்ற…

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்..!!

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி பதவியேற்றார். என்.வி. ரமணா ஓய்வுக்கு பிறகு அவர் அந்த பொறுப்பை ஏற்றார். யு.யு.லலித்தின் பணிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. ஆனால் நாளை (8-ந்தேதி) குருநானக்…

கல்முனை பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த சந்தேக நபர் கைது!!

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு!! (படங்கள்…

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் நிலவும் இரத்தப் பற்றாக் குறையை நிவர்த்திக்கும் முகமாக இலங்கை இராணுவத்தின் கல்முனையில் அமைந்துள்ள 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு ஏற்பாட்டில் இன்று(7) பௌர்ணமி தினமன்று…

நீரிழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி!! (படங்கள்)

சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனியும் மருத்துவ முகாமும் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ் சத்திரத்துச்சந்தியில் ஆரம்பமான நீரிழிவு விழிப்புணர்வு நடைபவணியானது, யாழ் வைத்தியசாலை…

35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க வேண்டும்!!

பட்டதாரி நியமனத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியம் லோகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை…

இளவாலை பொலிஸாரினால் மூவர் கைது!!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸாரினால் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திடீர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனங்களை வழிமறித்து…

யாழில். கடந்த மாதம் 183 பேர் போதைக்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்!!!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயின் போதைப்பொருளை அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலைகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக…

யாழில். வீட்டார் மேல் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்க கீழ் வீட்டில் திருட்டு!!

வீட்டார் மேல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேளை கீழ் வீட்டில் 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் திருட்டு போயுள்ளது. யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , குறித்த…

முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள்…

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டுவந்தது. இது…

காங்கிரசின் வீழ்ச்சியும்-பா.ஜனதாவின் எழுச்சியும்: 2024 பாராளுமன்ற தேர்தலை நினைத்து…

* நடைபயணம் சென்று கொண்டி ருக்கும் ராகுல்... * பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள்.... * தேர்தல் போர் களத்தில் இரண்டு முறை மோதியும் யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாக பா.ஜனதா.... இந்த சூழ்நிலையில் 2024 பாராளு மன்ற…

இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் – ராகுல்…

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகள் என இரு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை…

பிரதமர் மோடி – ராகுல் இடையே நேருக்கு நேர் விவாதம் நடத்தப்பட வேண்டும்: காங்கிரஸ்…

கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை, தெலுங்கானா மாநிலத்தை தாண்டி நாளை இரவு 9 மணி அளவில் மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள தெக்லூரை அடைகிறது.…

பட்டியலை பார்க்காவிடின் பாதீடு தோற்கும் !!

2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைத்துள்ள பெயர்கள் அடங்கிய பட்டியலில் உள்ள பெயர்களை உள்ளடக்கி புதிய அமைச்சரவையை நியமிக்காவிடின், பட்ஜெட் (பாதீடு)…

கந்தகாடு பனர்வாழ்வு முகாமின் 50 கைதிகள் தப்பியோட்டம் !!

பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும்…

ராஜித இணைவார்: மஹிந்த ஆரூடம் !!

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித ​சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர், ஐக்கிய மக்கள்…