இலங்கையை ஐ.நா எச்சரிக்கிறது !!
இலங்கையின் மோசமான உணவு நெருக்கடி குறித்து எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் இன்று (08) தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள 22 மில்லியன் சனத்தொகையில் 1.7…