போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்த இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது..!!
போலி ஆவணங்கள் மூலமாக பாஸ்போர்ட் தயாரித்ததாக இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது…