;
Athirady Tamil News
Daily Archives

13 November 2022

பாகிஸ்தான் எல்லையில் இருந்து ட்ரோன்கள் ஊடுருவல் இரு மடங்காக அதிகரிப்பு- எல்லைப் பாதுகாப்பு…

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லைகள் வழியே ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசி வரும் சம்பவங்கள்…

இந்தியா-பிரான்ஸ் விமானப் படைகளின் கூட்டு பயிற்சி நிறைவு,,!!

இந்திய விமானப்படை பல்வேறு நாடுகளின் விமானப்படையினருடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய விமானப் படை மற்றும் பிரெஞ்சு வான்வெளிப் படையின் 7-வது கூட்டு விமானப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள இந்திய…

தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தயார் நிலையில்… !!

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள குரங்கம்மை நோயாளிக்கு தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின் சிகிச்சையளிக்கப்படவுள்ளது.. குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தயாராக…

ஞானசார தேரரிடம் இரண்டரை மணிநேர விசாரனை !!

பாரிய நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி ப்ரியமாலி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். அவரிடம் சுமார் இரண்டரை…

360 கி.மீ. நடந்தே சென்று கன்றுக்குட்டியை காணிக்கையாக வழங்கிய பக்தர்..!!

தனியார் நிறுவன ஊழியர் சிக்கமகளூரு மாவட்டம் கலசா அருகே ஹிரேபைல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரேயான்ஸ் ஜெயின். இவர் பெங்களூரு ஜிகினியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கொேரானா ஊரடங்கு நேரத்தில் வேலை இல்லாமல்…

விளைநிலத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்..!!

குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவில் உள்ள நெல்லுதுகேரி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அந்தப்பகுதியில் காட்டு யானை அட்டகாசம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவும், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய…

ஸ்ரீராமசேனை அமைப்பினர் வீடு, வீடாக சென்று யாசகம் பெற்றனர்..!!

தத்தா மாலை நிகழ்ச்சி சிக்கமகளூரு அருகே பாபாபுடன் கிரி மலையில் தத்தா குகை கோவில் உள்ளது. இங்கு இந்து, முஸ்லிம் மக்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள். மேலும் தத்தா கோவிலுக்கு இருதரப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், ஒவ்வொரு…

மாத வருமானம் ரூ.66 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா? 10 சதவீத இட ஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிரானது…

நூற்றாண்டு காலமாக... சென்னையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நூற்றாண்டு காலமாக நாம் போற்றி பாதுகாத்து வந்த சமூகநீதிக்கொள்கைக்கு இன்று பேராபத்து சூழ்ந்திருக்கிறது.சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு…

இந்தியாவில் 2022-ம் ஆண்டில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு குறைந்துள்ளது –…

இந்தியாவில் நிலத்தடி நீர்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் நிலத்தடி நீர் நிலவரம், பயன்பாடு, பாதிப்பு மற்றும் மேம்பாடு குறித்து மத்திய நீர்வளத்துறையும் மாநில, ஒன்றிய பிரதேசங்களின் அரசுகளும் இணைந்து கூட்டாக கல ஆய்வை மேற்கொண்டு வருகின்றன. இதன்படி…

இமாச்சல் சட்டசபை தேர்தலில் 65.92 சதவீதம் வாக்குகள் பதிவு – தேர்தல் ஆணையம்..!!

இமாசலப் பிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள்…

ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கோரினார் திரிணாமுல் மந்திரி அகில் கிரி..!!

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசுகையில், சுவேந்து அதிகாரி எனது…