நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன்பு டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஆஜர்..!!
பெங்களூரு: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். இந்த நிலையில் நேஷனல்…