காதல் திருமணம் செய்த மகளை கடத்திச்சென்று மொட்டை அடித்து விரட்டி விட்ட பெற்றோர்..!!
தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதவ் . இவர் பக்கத்து ஊரை சேர்ந்த அட்சிதா என்ற பெண்ணை காதலித்து ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் தனி வீடு எடுத்து…